புஷ் என்ற சத்தம் சூடான தோசைக்கல்லில் குளிர் நீர் பட்டதன் விளைவாக உண்டானது.
அது கல்லின் சூட்டைத் தணிக்க உதவும்.
ஆனால் அந்த நீரை ஊற்றிய குடும்பத் தலைவியின் சூட்டை, அந்த வீட்டில் இருந்த யாருக்கும் தணிக்கும் வழி தெரியவில்லை.
"எல்லாம் ஏந்தலையெழுத்து. இந்த வீட்டுல எனக்குன்னு பாக்க யாருமே இல்ல...