• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by Fa. Shafana

  1. F

    காலம் மாறும்...

    தாயோட தந்தையோ சரியில்லாத போது பிள்ளைகளின் வாழ்வும் கேள்விக்குறியாகிறது. பேத்திக்காக யோசிக்கும் அந்த தாத்தாவின் மனம், தன் மகளையும் பேத்தியையும் நினைத்து எவ்வளவு வருந்தும்? அவள் விடயத்தில் தனக்கு யாருமே ஆதரவாக இல்லை என்றாலும் தன் காலத்துக்குப் பின் பேத்தியின் வாழ்வு பிசிறிடக் கூடாதென்று...
  2. F

    அவரவர் நியாயம்

    உண்மை தானே அவரவர் நியாயம் அவரவருக்கு. தாயே செய்யத் தயங்கும் வேலையை பெயரளவில் மட்டுமே கணவனானவனுக்கு அவள் செய்ததே அதிகம் தான். இதுவே இருவருக்கும் இடையே காதல் என்பது இருந்து வாழாமல் இருந்திருந்தாலாவது அவளது முடிவு அவனுடனே என்றிருக்கும். அந்த வகையில் இந்த முடிவு சரியானது தான். வாழ்த்துகள் அக்கா 💐💐💐💐
Top