• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by kanchana mala

  1. K

    கதைப்போமா 19

    ❤️ நன்றி சகோதரி🙏🙏
  2. K

    கதைப்போமா எபிளாக் -24

    “கண்டிப்பா அங்க போகணுமா?” என்று தன் காரை ஓட்டிக்கொண்டே கேட்டான் அபிமன்யு. “ஆமா, கண்டிப்பா போகணும், ஊருக்கு வந்தபிறகு நம்ம அபிநயாவை கூட்டிட்டு வந்து காட்டுறேன்னு சொல்லி இருக்கேன். என்றாள் ஆராதியா. “என்னவோ போ” என்று கூறியபடி அவன் ஒரு பெரிய பங்களா வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருக்க. அந்தக்...
  3. K

    கதைப்போமா எபிளாக் -24

    கதைப்போமா எபிளாக் ஐந்து வருடம் கடந்திருந்தது. சொன்னது போல அபிமன்யு தன் குடும்பத்தாருடன் செட்டில் ஆவதற்காக இந்தியாவிற்கே திரும்பி வந்துகொண்டிருந்தான். பொருட்களை எல்லாம் பேக்கேஜர்ஸ் மூலம் அனுப்பி வைத்துவிட்டான். அவனுக்காகத்தான் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தனர். “அப்பா ஆத்ரேஷும் நம்ம...
  4. K

    கதைப்போமா 23

    “அப்பா நாம ஃபாரின் தான போறோம்??. ஏன் இந்த லேடிஸ் எல்லாம் அழறாங்க? “ என்று ஆத்ரேஷ் அபிமன்யுவின் கன்னத்தைப் பிடித்து உலுக்கி கேட்டான். “நம்மள எல்லாம் விட்டுப் பிரியிறாங்கல்ல, அதனால அழுவுறாங்க. ஆமா உனக்குப் பாட்டி தாத்தாவை எல்லாம் விட்டுப் பிரியறது கவலையா இல்லையா?” என்று கேட்டாள். “அதான் போன்...
  5. K

    கதைப்போமா 23

    கதைப்போமா 23 “நீங்க வேலைய விட்டு இருக்க வேண்டாம்” என்று ஆராதியா டைப் செய்து அவனிடம் காட்டினாள். “வேற ஆப்ஷன் இல்ல தியா” என்றான் அபிமன்யு. “உங்களோட இன்னோசன்ஸ் வெளியாயிடுச்சுல்ல. உண்மையை எப்பயும் திரையிட்டு மறைக்க முடியாது” என்று அவள் காட்டினாள். அவள் பக்கம் திரும்பி அமர்ந்தவன். அவளை பார்த்துப்...
  6. K

    கதைப்போமா 22

    நீதிபதி அப்படி செல்லும் வரை காத்திருந்த ஆராதியா ஓடிச்சென்று தன் கணவனை அங்கேயே கட்டித் கொண்டாள். அவள் முகத்தைக் கையில் ஏந்தியவன். “ஐ லவ் யூத்தியா” என்றான். விடிய விடியக் கதைத்துக் கொண்டிருந்த அந்த இரவின் நிசப்தத்தில், அவன் கூறிய அந்தக் காதலை விட. இன்று சலசலப்புக்கு மத்தியில் நீதிமன்ற...
  7. K

    கதைப்போமா 22

    கதைப்போமா 22 நீதிமன்றம் கூடி இருந்தது. அந்த ஒரு மாதத்தில் அவர்களின் இந்த வழக்கு பேசும் பொருளானது. பெரும்பாலும் அதில் அபிமன்யுவை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். பெண்ணிற்காகத் துணை நின்றனர். வாதி பிரதிவாதி என்று இருவரின் வழக்கறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, சிறு சலசலப்புக்கு பின்...
  8. K

    கதைப்போமா 21

    வீட்டிற்குள் நுழைந்த சந்திரிகாவை அவருடைய தந்தையின் குரல் தடுத்து நிறுத்தியது. “நீ உண்மைய சொல்றியா?, இல்ல பொய் சொல்றியா?”. மிடறு விலுங்கிக் கொண்டு தந்தையை திரும்பிப் பார்த்தவள். “ஏன் பா இப்படி கேக்குறீங்க? நான் உங்க பொண்ணு பா, அப்படியெல்லாம் பண்ணுவேனா?“ என்று கண்ணீரை வரவழைத்துக் கொண்டு...
  9. K

    கதைப்போமா 21

    கதைப்போமா 21 மேலும் ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. வீட்டில் யாரிடமும் அவன் சரியாகப் பேசவில்லை. மனைவி மகனிடமிருந்து கூடத் தூரம் நின்றான். “அப்பா ஏம்மா ஒரு மாதிரி இருக்காரு?? ஏன் என்கிட்ட சரியா பேச மாட்டேங்கறாரு?” என்று மகன் கேட்கும் கேள்விகளுக்கு, ஏதேதோ சமாதானம் கூறி மகனுக்கு...
  10. K

    கதைப்போமா 20

    சந்திரிகா இடை புகுந்தாள். “ நான் என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்லிக் கேட்கும் போது தான் அவரு திட்டினார். சோ அதுதான் சிசிடிவி ஃபுட்டேஜ்ல பதிவாகி இருக்கும்” என்றாள் அவசரமாக. “சார் எனக்கும் இவளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றதுக்கு ஒரு ஆதாரமும் இல்ல. வெரும் வாய் வார்த்தையாய் சொல்லிட்டு இருக்காள்...
  11. K

    கதைப்போமா 20

    கதைப்போமா 20 “அவள் கூடச் சேர்ந்து உனக்குப் பைத்தியம் புடிச்சிருச்சா?? நான் உன்கிட்ட இருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்கல. நான் தப்பு பண்ணல தியா. நான் எதுக்காக இறங்கி போகணும். அதுவும் இவ்வளவு கீழ்த்தரமா?” அவன் குரலே வேறு மாதிரி ஒலித்தது. அவன் பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேசுவது அவன்...
  12. K

    கதைப்போமா 19

    “சான்சே இல்ல, நீ கேட்டதற்காக இறங்கி வந்தாளா??, என்னால நம்ப முடியல??. வேற ஏதோ பிளான் பண்றான்னு நினைக்கிறேன்” என்றான். “இறங்கி வரல, கண்டிஷன் போட்டாள்” என்று எழுதிக் காட்டினாள். “கண்டிஷனா? என்னது??”. “நான் உங்கள கன்வின்ஸ் பண்ணி டைவர்ஸ் பண்ண வைக்கணுமாம். அதுவும் ஒரே நாள்ல. நாளைக்கு காலையில...
  13. K

    கதைப்போமா 19

    கதைப்போமா 19 ஆராத்யா காவல் நிலையத்திற்கு வரும்போது. மேலிடத்தில் அப்ளை செய்து அவனுக்கான முன்ஜாமினை வாங்கி வந்திருந்தார் அவர்களுடைய வக்கீல். சில கோப்புகளில் கையெழுத்திட்டு கொண்டிருந்தார்கள். அவள் காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்ததும் அபிமன்யுவின் கண்கள் மின்னியது. அவள் சென்று...
Top