• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by Keerthi

  1. Keerthi

    மயூரா

    கதையின் போக்கு என்னவென்றே புரியவில்லை சகி. கெவின் & கிஷோர் யாரு? எதுக்கு எல்லா வரியின் முடிவிலும் இரண்டு புள்ளிகள் (..) வச்சிருக்கீங்க. போட்டியில் வெற வாழ்த்துகள்!
  2. Keerthi

    அன்பின் ஆழம்

    இன்றைய பிள்ளைகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறேன் என்று பெற்றவர்கள் தவறான வழியைக் காட்டுகிறார்கள். ஹரீஸ் திருந்தியதைப் போல் மற்றவர்கள் திருந்துவது எப்போது? அருமை சகி போட்டி வெற்றிபெற வாழ்த்துகள்!
  3. Keerthi

    விதியின் பிடியில் ஒரு நாள்

    இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய கதை. அருமை சகி. எதற்காக வரிக்கு வரி புள்ளிகள் (...) வச்சிருக்கீங்க.
  4. Keerthi

    தூர நிலவு

    ஒன்பது வருடங்கள் ஆகியும் யாழினியின் அன்பு புரியாதவனுக்கு யாழினி தூர நிலவாக இருப்பதே சரி. அருமை சகி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
  5. Keerthi

    யாருமில்லா தனி அறையில்..

    வலைதளங்களின் ஆபத்து பற்றி அழகாக சொல்லி இருக்கீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகி.
  6. Keerthi

    அன்னை மடியில் அறுபது நொடிகள்

    தாய் மடியில் கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. அந்த அறுபது நிமிடங்கள் செல்விக்கு சொர்க்கமே. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகி.
  7. Keerthi

    அவரவர் நியாயம்

    கதையின் தலைப்பே கதையை சொல்லிவிட்டது. தன் பக்கம் பார்த்தால் அது நியாயம். அதையே எதிர் பக்கம் பார்த்தால் அநியாயம். இன்றைய மனிதனின் மனநிலை இதுதான். அவரவர் நியாயம் அவரவருக்கு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகி.
  8. Keerthi

    முன்னோக்கி செல்

    கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், அதே கோபம் சில நேரங்களில் பெரிய பிரளயத்தையே உண்டாக்குவதும் உண்டு. கோபம் மனிதனிடத்தில் இயல்பான ஒன்றாக இருந்தாலும், அதைக் கட்டுக்குள் வைத்திருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அழகா சொல்லிட்டீங்க சகி. போட்டியில் வெற்றி பெற...
  9. Keerthi

    அத்தியாயம் - 19

    அடடா கல்யாணம் ஆக்ஸிடெண்ட்டா நம்பிட்டோம் நம்பிட்டோம்...
  10. Keerthi

    அத்தியாயம் - 18

    அடடா ரிங் டோனில் இவ்வளவு எஃபக்ட் இருக்கா?
  11. Keerthi

    அத்தியாயம் - 17

    பாவி கல்யாணமா... 😳
  12. Keerthi

    அத்தியாயம் - 17

    ஆஹா நான் சொன்னதுதான் 😂😂😂 இன்னும் என்ன ரகசியம் அந்த டைரியில் 🤔 இந்த பவியோட கல்யாணம் சந்தேகமாவே இருக்கே...
  13. Keerthi

    அத்தியாயம் - 16

    ஆத்தர் ஜீ அதெப்படி இந்த விக்கல் மட்டும் நேரம் பார்த்து வருது? எனக்கென்னமோ இந்த அன்பழகியோட அம்மாதான் செந்தூரனின் அத்தையா இருப்பாங்களோன்னு தோணுது. அந்தக் காணம போன தங்கச்சி ராகிணிதான், அன்பழகி செந்தூரனுக்குச் சொந்த அத்தைப் பொண்ணு சரிதானா?
  14. Keerthi

    அத்தியாயம் - 15

    என்ன ஆத்தர் ஜீ சாமியம்மாவை கொலைகாரியா மாத்தி வச்சிருக்கீங்க. தெய்வ குத்தம் ஆகாதா... நீங்க சொல்ற இந்த சாமியம்மாவுக்கும் நான் பல செய்திகளில் கேள்விப்பட்ட சாமியம்மாவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோன்னு தோணுதே...
  15. Keerthi

    அத்தியாயம் - 14

    கோர்ட்டில் வழக்கு வாதாடுற மாதிரி தெரியலையே... செந்தூரன் சொல்ற கதையை எல்லாம் ஆர்வமா கேட்கிற மாதிரி இருக்கு. கோர்ட்டில் அத்தனை பேர் முன்னாடி எப்படி விக்கல் வரும்? கடைசியா வந்த விக்கல் எதுக்காம்?
Top