• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by லீலா சந்திரன்

  1. லீலா சந்திரன்

    படலம் 24(2)

    தீமையே 🔱வெ (கொ)ல்லும். படலம் – 24.2 மறுநாள் விடியலிலும் முல்லையின் மனம் மட்டும் கலக்கமாய் இருந்தது. இரவு முழுக்க அவள் கண்கள் மூடாததால் கண்கள் வீங்கியிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்தவள் முதல் வேலையாக கைபேசியை எடுத்து,கதிரின் எண்ணை அழுத்த மறுமுனையில் இருந்து எந்த பதிலும் இல்லை. மீண்டும்...
  2. லீலா சந்திரன்

    படலம் 24(1)

    தீமையே 🔱வெ (கொ)ல்லும். படலம் – 24.1 சிறு தயக்கத்துடன் படிக்கட்டில் காலை வைக்க... ஒவ்வொரு படியும் அவளுக்கு பாரமாக இருந்தது. "மேடம் கோவத்துக்கு நம்மளே காரணம் ஆகிட்டோமே" என்ற எண்ணம் அவள் தைரியத்தை குழி தோண்டி புதைத்து இருந்தது. இதே எண்ணத்தோடு மாடியை அடைந்த ஈஷா, சித்ராங்கியின் அறை கதவின் முன்...
  3. லீலா சந்திரன்

    படலம் 23(2)

    தீமையே 🔱வெ (கொ)ல்லும். படலம் 23.2 மருத்துவமனையின் நீண்ட வழித்தடம் அந்த நேரத்தில் ஒரு அச்சத்தின் நெடுஞ்சாலையாக இருந்தது. சுவர்களில் ஒட்டியிருந்த கிருமிநாசினியின் மணம், வெண்மையான விளக்குகளின் குளிர்ந்த ஒளி, தொலைவில் ஒலித்துக் கொண்டிருந்த ‘பீப். பீப்.’ என்ற உயிர்மானியின் ஒலி என்று அந்த இடம்...
  4. லீலா சந்திரன்

    படலம் - 23(1)

    தீமையே 🔱வெ (கொ)ல்லும். படலம் – 23.1 மருத்துவமனையின் வெள்ளைச் சுவர்கள் அச்சத்தையும் அமைதியையும் சேர்த்து சுமந்து நின்றன. அதே மருத்துவமனையில் தான் கதிரின் பெரியப்பா அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த இடமே இப்போது இன்னொரு உயிர் போராட்டத்துக்குச் சாட்சியாகி இருந்தது. முல்லை தன்னை மட்டுமே நம்ப...
  5. லீலா சந்திரன்

    படலம் -- 22(2)

    தீமையே 🔱வெ (கொ)ல்லும். படலம் 22.2 சித்திராங்கி திரும்பி பார்த்தவள். “நம்ம இல்லை. நான் மட்டும் போயிட்டு வரேன்.”என்றதும் ஒரு கணம் ஈஷா உறைந்து நின்றாள். “உன் போன்ல இருந்து மிஸ்டர் விக்ராந்துக்கு மெசேஜ் பண்ணி, அவருடைய அட்ரஸ்ஸை கேட்டு வாங்கி எனக்கு சென்ட் பண்ணி விடு.”என்று சொன்னாள் சித்ராங்கி ...
  6. லீலா சந்திரன்

    படலம் - 22(1)

    தீமையே 🔱வெ (கொ)ல்லும். படலம் 22.1 இதே தருணம்.... டெல்லியின் குளிர் இன்னும் சட்டையின் காலரில் ஒட்டியபடியே, விமானம் மெதுவாக தரையிறங்கியது. ரன்-வேயில் சக்கரங்கள் உரசிய சத்தம் முடிந்தவுடன் கதவு திறக்க,அந்த வழியே கம்பிரமாக நடந்துவந்தான் சிபிஐ ஆஃபீஸர் விக்ராந்த். ஆறு அடியைத் தாண்டிய உயரம்...
  7. லீலா சந்திரன்

    படலம் 21(2)

    படலம் 21.2 அவன் முகத்தில் பதட்டம் தெளிவாகத் தெரிந்தது. “ஐயா. ஐயா.” என்று மூச்சுத்திணறிக் கொண்டே கதிரின் அப்பா அருகே வந்தான். “என்ன?” என்று வெங்கட் கேட்க, “இந்த ஹாஸ்பிடல் இடம் . விசிஆர் கம்பெனிக்கு தான் சொந்தம்னு FAX ல நோட்டீஸ் வந்து இருக்கு ஐயா" என்றான் பதற்றதுடனே. “என்னடா சொல்ற?” என்று கதிர்...
  8. லீலா சந்திரன்

    படலம் - 21(1)

    தீமையே 🔱வெ (கொ)ல்லும். படலம் - 21 கதிரின் குடும்பப் பெயரில் செழித்து நிற்கும் அந்தப் பெரிய மருத்துவமனை, இன்று மட்டும் ஏதோ அந்நியமாகத் தோன்றியது. வழக்கமாக இருக்கும் வெண்மையான சுவர்கள் கூட இன்று ஒரு பயத்தை ஒளித்து வைத்திருந்தது போல இருந்தது. நெஞ்சு வலியால் அவசர சிகிச்சைப் பிரிவில்...
  9. லீலா சந்திரன்

    படலம் 20(2)

    படலம் - 2௦. 2 கதிர் ஒரு கனம் அவளைப் உற்று பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு மெதுவாக, “சரி. நீ புதுசா யாரையும் தேட வேண்டாம்.”என்று சொல்ல, முல்லை புரியாமல் அவனை பார்த்தாள். "என்ன பாக்குற? நானே உன்னோட ஆடுறேன்,” என்று கதிர் சொல்ல, அதை கேட்டவுடன் முல்லையின் முகத்தில் ஒரு ஒளி பரவியது. "ஐ... அப்போ...
  10. லீலா சந்திரன்

    படலம் - 20(1)

    தீமையே 🔱வெ (கொ)ல்லும். படலம் - 20 சித்ராங்கியின் வார்த்தைகள் அனைவரின் நிசப்தத்தை உடைத்து விட்டன. அந்த நொடி விநாயகம் வினிதா சித்ராங்கி என்று இவர்கள் மூவருக்கும் கதிரின் குடும்பம் செய்த துரோகம் அனைத்து குடும்பத்தினரின் சிந்தனைகளையும் உறைத்தது. சித்ராங்கி பற்றி முழுதாக அறிந்திடாத வெங்கட், மீனா...
  11. லீலா சந்திரன்

    படலம் - 19(2)

    படலம் 19.2 “என்ன உண்மை? என்ன உண்மை உனக்கு தெரியணும்?” என்று சம்பத் கோபமாகக் கேட்டார். “அரசியலில் கொஞ்சம் செல்வாக்கு இருக்குற நீங்க எப்படி இந்த ஒண்ணுமில்லாத குடும்பத்துல மாப்பிள்ளை எடுக்கப் போறீங்க?” என்று சித்ராங்கி கேட்டாள். அவள் கேள்வியில் கதிரின் பெரியப்பா கோபமடைந்து, “ஏய்! யாரு ஒண்ணுமில்லாத...
  12. லீலா சந்திரன்

    படலம் - 19(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். படலம் - 19 சம்பத்தின் நெற்றியில் பதிந்திருந்த துப்பாக்கி முனையை பார்த்த அந்த நொடி, அங்கிருந்த அனைவரின் கண்களும் பயத்தில் உறைந்து போனது. சுவாசிக்க கூட யாருக்கும் துணிவில்லை. அந்த ஒரு கணம், காலமே நின்றுவிட்டதுபோல் தோன்றியது. அதே தருணத்தில், கதிரை ஏமாற்றம் கலந்த பார்வையால்...
  13. லீலா சந்திரன்

    படலம் - 18(2)

    படலம் - 18.2 இப்படியாக அன்றைய இரவு கடந்து இருக்க. மறுநாள் காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை முல்லை கதிரின் கைபேசிக்கு அழைத்தவள் ஒரு கட்டத்தில் சோர்ந்தே போய்விட்டாள். "அக்கா... என்னாச்சு...ஏன் சோகமா இருக்க"என்று கந்தன் கேட்க,"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்" என்ற முல்லை...
  14. லீலா சந்திரன்

    படலம் - 18(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும் ✨படலம் - 18 இடம் கதிரின் இல்லம்... அந்த மாலை நேரத்தில் ஒரு விசித்திரமான அமைதியால் சூழப்பட்டிருந்தது. வீட்டு முன் நிழற்குடையில் நின்றபடி ரம்யா அவனை எதிர்பார்த்து கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு ஆவலும், உதடுகளின் முனையில் ஒரு மறைமுகக் கோபமும் கலந்திருந்தது. அந்த...
  15. லீலா சந்திரன்

    படலம் - 17(2)

    படலம் 17.2 அவள் எந்த நோக்கத்தில் கேட்கிறாள் என்று புரிந்துக்கொண்ட கதிரோ, "ஹாங்.. நீ படிச்சி டாக்டர் ஆகிட்டு வா. நான் வெயிட் பண்ணுறேன்" என்றவனின் வாக்குறுதி காருக்கு வெளியே நின்று இருக்கும் மீனா வெங்கட் காதில் விழ, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டார்கள். "ஆமா உங்க...
Top