• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by லீலா சந்திரன்

  1. லீலா சந்திரன்

    படலம் - 8(2)

    மாலை நேரம் VCR பங்களாவின் வாசலில் வாட்ச் மேன் செல்வம் ஒரு இருக்கையில் அமர்ந்து இருக்க, மூச்சிறைக்க ஓடி வந்தாள் சிறுமி தேன்மொழி. 'தேன்னு... அன்னைக்கே நீ இங்க வர கூடாதுன்னு உன் அப்பா திட்டினாரு தானே!! மறுபடியும் ஏன் நீ இங்க வந்த' என்று செல்வம் கேட்க, அதே தருணம் கருப்பு நிற கார் வாசலின் முன்னே...
  2. லீலா சந்திரன்

    படலம் - 8(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். ✨படலம் - 8(1) தன் காதலை கதிரிடம் சொல்லும் நேரம்...'முல்ல...' என்ற அழைப்பில் அவள் கண் எதிரே மாறன் நின்று இருக்க, அவள் சட்டென்று கதிரின் வசமிருந்து நகர்ந்துக் கொண்டாள். கதிரையும் முல்லையையும் ஜோடியாக பார்த்த மாறன் வேகமாக தன் சகோதரியின் அருகே சென்றவன் அவள் கையை பிடித்து...
  3. லீலா சந்திரன்

    ஓவியம் - 12(2)

    முல்லையின் அறைக்குள் சென்ற கதிர், அவளின் அறை முழுவதும் பூக்களால் ஜோடிக்கப்பட்டு இருந்ததை பார்த்தப்படி இருக்க, முல்லை வெட்கத்தோடு கதிரின் பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டாள். “என்னடி இதல்லாம்?” “நமக்கு இன்னைக்கு முதலிரவு மாமா.” என்றாள் வெட்கத்துடன். “ஏய் நான் தான் சொன்னேனே. உன் அம்மா தாலி...
  4. லீலா சந்திரன்

    ஓவியம் - 12(2)

    12.2 “இல்லமா பழனி சொல்றது தான் சரி. அவரு முதல்ல இந்த வீட்டுக்குள்ள வரட்டும். அவர் வந்தா தான் இந்த அகிலன் உடைய ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.” “ஆமா மாமா. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே நான் கட்டில் கீழே இருக்கும் போது அந்த அகில், என் பொண்டாட்டிய பேசின பேச்சுக்கு அவன் இன்னொரு கையையும்...
  5. லீலா சந்திரன்

    ஓவியம் -12(1)

    🔱யின் ❤காதல் ஓவியம்❤ ❤ஓவியம். 12.1 கதிரும் முல்லையும் ஒன்றாக ஒரே அறையில் இருக்கும் சமயம் யாரோ கதவை தட்ட, “மாமா யாரோ கதவை தட்டுறாங்க” என்றாள். “இருடி நான் போய் கட்டில் கீழ் ஒழிஞ்சிக்கிறேன். உன் அக்காவை கூப்பிட்டு கதவைத் திறக்கச் சொல்லு.” என்று சொன்னான். “யார் இந்த நேரத்தில்?” என்று சொன்னபடி...
  6. லீலா சந்திரன்

    படலம் - 7(2)

    'அம்மா...வயசாகிடுத்தே தவிர உனக்கு அறிவுன்னு எதாவது இருக்கா இல்லையா.. யார் பையனுக்கு யார் பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க உரிமை இருக்கு ஊறுகாய் இருக்குன்னு நீ பேசிகிட்டு இருக்க' என்று சாமுண்டி கேட்க.. இவர்கள் பேசுவதை கண்டுகொள்ளாமல் கதிர் இட்லியை விழுங்கிக்கொண்டு இருந்தான். 'என் பையனுக்கும் சரி...
  7. லீலா சந்திரன்

    படலம் - 7(1)

    கந்தன் மாறன் முல்லை என்று மூவருமே அந்த நாயை பார்த்து பயந்து போக... மீண்டும் சித்ரா அவள் விரலை சுண்டியதும், சித்ராவின் கண்களை உற்று பார்த்தது அந்த வேட்டை நாய். சித்ரா தன் இமைகளை ஒரு முறை மூடி திறக்க.. முல்லை தவற விட்டு இருந்த புத்தகத்தை அந்த நாய் அதன் வாயால் கவ்வி மேசை மேல் எடுத்து வைக்க...
  8. லீலா சந்திரன்

    படலம் - 6

    இரவு பத்து மணியை கடந்து இருக்க, முல்லை அவள் அறையில் அதீத கோபத்துடன் குட்டி போட்ட பூனையை போல நடந்துக்கொண்டு இருந்தவள் சித்ராவின் மீது உள்ள மொத்த கோவத்தையும் அவள் விரல்களில் வளர்ந்து இருக்கும் நெகத்தின் மீது தான் காட்டினாள். 'அக்கா... இப்போ ஏன் நீ இவ்ளோ கோவமா இருக்க' என்று கந்தன் முல்லையின்...
  9. லீலா சந்திரன்

    படலம் - 6

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். ✨படலம் - 6 ஆறு வயதுகூட முழுதாக நிரம்பிடாத குழந்தை அவள், 'மேடம் மேடம் என் அப்பா அம்மா இருக்குற இடத்தை நீங்க தான் வாங்க போறிங்களா!?' என்று கேட்டாள் சிறுமி. அவள் என்னமோ பேச வருகிறாள் என்று சித்ரா உன்னிப்பாக அவள் வார்த்தையை கவனிக்கும் வேளையில் , ' தேனு இங்க என்ன பண்ணுற வ...
  10. லீலா சந்திரன்

    படலம் - 5(2)

    இதே தருணம் கதிர் அவன் நண்பன் உதயாவை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்ல. அங்கே அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்,'என்னாச்சு இவருக்கு. அடி இவ்ளோ ஆழமா பட்டு இருக்கு' என்று கேட்டார் . 'அது... அது டாக்டர்' என்று ரம்யா உண்மையை சொல்லும் முன்னே,' டாக்டர்... முதல்ல அவனுக்கு டிரீட்மென்ட் தாங்க. மீதி...
  11. லீலா சந்திரன்

    படலம் - 5(1)

    ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨ இதே தருணம் மருத்துவர் சீதா பங்களாக்குள் நுழைய...அங்கே சாய்வு இருக்கையில் சித்ரா கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவள்,'ஈஷா...' என்று கண்ணால் கட்டளையிட்டப்படி அவள் அறைக்கு சென்றாள். 'டாக்டர்... இவங்களுக்கு தான் அடிபட்டு இருக்கு' என்று ஈஷா முல்லையை சுட்டிக்காட்ட,'அடி எல்லாம் படல...
  12. லீலா சந்திரன்

    படலம் - 5(1)

    தீமையே 🔱 வெ[கொ]ல்லும். ✨படலம் - 5 கதிருக்கும் முல்லைக்கும் எப்படி பழக்கம் என்று சித்ரா யோசிக்கும் நேரம்,'பாப்பா பாப்பா' என்று மாறன் பதற... 'முல்ல...' என்று கதிரும் பதறி தான் போனான். 'அக்கா ரத்தம் வருது' என்று கந்தன் துடிக்க,'வா வா உடனே ஹாஸ்பிடல் போகலாம்' என்ற கதிர் முல்லையை கை தாங்கலாக...
  13. லீலா சந்திரன்

    படலம் - 4

    'மேடம்...' என்று மீண்டும் ஈஷா அழைத்தவள், 'அடுத்து நான் என்ன பண்ணனும்' என்று கேட்டாள். 'Mondayல இருந்து இங்க இருந்தப்படியே முருகன் அங்கிள் பசங்க காலேஜ் and ஸ்கூல் போக என்ன பண்ணணுமோ அதை பண்ணு. and அவங்களுக்கு இன்னைக்கு மட்டும் தேவையான சாப்பாட்டை நீயே பண்ணிக்கொடு' என்றாள் சித்ரா. 'சரி மேடம்' என்ற...
  14. லீலா சந்திரன்

    படலம் - 4

    தீமையே🔱வெ(கொ)ல்லும் படலம் - 4 கதிர் அதீத கோவத்தில் நின்று இருந்தவனை நோக்கி துண்டுடன் வந்த ரம்யா அவன் முகத்தில் உள்ள வியர்வையை துடைத்தாள். கதிர் கோவப்படுவான் என்று அவன் நண்பர்களுக்கு தெரியும். ஆனால் இவன் இந்த அளவுக்கு வெறி பிடித்தவனை போல நடந்து கொண்டவனை பார்த்து அனைவரும் குழம்பிபோக,'என்னாச்சு...
  15. லீலா சந்திரன்

    ஓவியம் - 11

    “ஏன்டி எதுக்கு உனக்கு இந்த வேல. உனக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்றது?” “எனக்கு ஒண்ணுமில்ல மாமா. என்ன மாமா இது தலையில இவ்வளவு பெரிய கட்டு. என்னாலதான் மாமா உனக்கு இதெல்லாம். நீ என்னை பாத்து இருக்கவே கூடாது. என்னை நீ கல்யாணம் பண்ணதால் தான் உனக்கு இந்த பிரச்சனை எல்லாம். உன் வாழ்க்கையில...
Top