• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by Roja Rose

  1. Roja Rose

    பாகம் - 15(2)

    15.2 அவனை ஒரு கணம் உற்று பார்த்தவளுக்கு அவன் விழிகளை பார்த்து அவனின் காதலை உணரும் சக்தி இல்லாமல் போக, 'இதுவரை என்னை பிடிக்கும்னுனு கூட தான் நீங்க சொன்னதே இல்லை' என்று சொன்னாள் 'ஆமா சொல்லறாங்க.. சொன்னா மட்டும் உனக்கு என்ன புரியப்போகுது, இல்ல புரிஞ்சா மட்டும் இனி என்ன மாறப்போகுது' என்று...
  2. Roja Rose

    பாகம் - 15(1)

    பகுதி -15 பின் இருக்கையில் அமர்ந்து இருந்த முல்லையைக் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே ஆட்டோ டிரைவர் வண்டியை இயக்க,சில நிமிடங்களில் ஆட்டோ உச்சி மலை பிள்ளையார் கோவிலின் வாசலை சென்றடைந்தது. 'எவ்ளோ ஆச்சு' என்று விசாரித்த கதிர்வேலன் பணத்தை ஆட்டோ டிரைவர் முன்னே நீட்ட,'பணம் எல்லாம்...
  3. Roja Rose

    பாகம் - 14(2)

    பாகம் - 14.2 குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பயணத்தில் முல்லையின் காலேஜ் வாசலை சென்றடைந்தது கதிர்வேலனின் இருசக்கர வாகனம். 'காலேஜ் வந்துடுது இறங்குறியா' என்ற கதிர்வேலனின் குரலில் விழிகளை மலர்ந்து பார்த்த முல்லை, 'நான் உயிரோட தானே இருக்கேன்' என்று வாய்விட்டு கேட்டதும். கதிர்வேலன் அதித கோபத்துடன்...
  4. Roja Rose

    பாகம் - 14(1)

    பாலைவனத்து முல்லை❣️ பகுதி - 14 ஜீவானந்தம் விரட்டிய கார் அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தது. 'நல்ல வேள ஜீவா. நீ பாதி தூரம் போய் இருப்பியோன்னு நினைச்சேன்' என்று பாண்டியன் சொல்ல, 'அப்பா. தலைவர் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லையே' என்று கேட்டார் ஜீவானந்தம். 'எந்தப் பிரச்சனையும் வந்துடக்கூடாது...
  5. Roja Rose

    பாகம் - 13(2)

    இதே நேரம் சிவகங்கையில்... முருகனின் இல்லம் நடக்கும் காட்சி. முல்லைக்கும் ஜீவானந்ததுக்கும் நடக்க இருந்த நிச்சியம் தடைப்பட்ட செய்தியை கேட்டு பார்வதியும் கேசவனும் மகிழ்ச்சி அடைந்தார்கள். 'நான் கூட அந்த பாண்டியன் எப்படியாவது இன்னைக்கு நிச்சியத்தை முடிச்சிடுவானு நினைத்தேன்,ஆனா பரவா இல்லை, இன்னமும்...
  6. Roja Rose

    பாகம் - 13(2)

    நல்லதொரு நாளில்...மூன்று வருடத்திற்கு முன்னதாகவே ஜீவானந்தம் அவர் விருப்பத்தை முல்லையிடம் தெரியப்படுத்தி இருக்க, 'நான் யோசிச்சு சொல்லுறேன் மாமா...' என்று முல்லை கால அவகாசம் கேட்டவளின் மனதில், அடிக்கடி கைபேசி மூலம் அன்பாக பேசி, அவள் மனதை மாற்றியது ஜீவானந்தம் தான். முதலில் தன் மாமன் மகன் என்ற...
  7. Roja Rose

    பாகம் - 13(1)

    பகுதி – 13.1 'பத்திரமா வச்சிக்கோ, என் ஆசி பெற்ற இந்த மாங்கல்யம் உரிய நேரத்தில், உரிய கழுத்துக்கு, உரிமையுள்ள உன்னால், உனக்கானவளை தேடி சென்றடையும்' என்ற ரோஜாவின் வாக்கில் குழம்பி போன கதிர்வேலன் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை தவறுதலாக தவற விட்டவனின் கரங்களில் இருந்து நழுவி விழுந்த மஞ்சள் கயிர்...
  8. Roja Rose

    பாகம் - 12(2)

    12.2 இன்னும் சற்று நேரத்தில் தனக்கு நிச்சியம் நடக்க போகிறது என்ற மகிழ்ச்சியே இல்லாமல் முல்லை சோகமாக அமர்ந்து இருந்தவளை பாண்டியன் கேள்வியாக பார்த்தவாரு,'என்னமா முல்லை உன் அப்பா நினைவு வந்துடுதா' என்று கேட்டதும், முல்லையின் விழிகள் கலங்கியது. 'கவலைப்படாத முல்லை... உன் அப்பா ஆசிர்வாதம் இல்லாமல்...
  9. Roja Rose

    பாகம் - 12(1)

    பாலைவனத்து முல்லை❣️ பகுதி-12(1) இதே தருணம் மறுநாள் காலை தன் பிள்ளைகளுக்கு நடக்க இருக்கும் நிச்சியத்தை நினைத்து பாண்டியன் மகிழ்ச்சியாக படுத்து இருக்க, 'நடக்காது...நீ ஆசைப்பட்ட நல்ல காரியம் இந்த வீட்டில் நடக்காது. நடக்கும்... நீ எதிர்பார்க்காத இழப்பு ஒன்று இந்த வீட்டில் நடந்தே தீரும்' என்று...
  10. Roja Rose

    பாகம் - 11(2)

    11.2 கதிர்வேலனின் கேள்வியில் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்ட முல்லை 'நா... நான் ஏதும் சொல்லல. ஆமா நேரமாகுதே நீங்க கடைக்கு கிளம்புல?' என்று கேட்க, 'ம்...நாங்க கிளம்பிட்டோம். சரி நீயும் வா கடைக்கு போயிட்டு வந்துடலாம்' என்று முல்லையை அழைக்க, 'ஹ்ம் ஹ்ம் வேணா மாமா சார். நான் வரல'என்று பிடிவாதமாக...
  11. Roja Rose

    பாகம் - 11.(1)

    பாலைவனத்து முல்லை❣️ பகுதி-11 நீண்ட நேரம் கடந்தும் முல்லை சமையலறையில் கண்களில் கண்ணீருடன் நின்று இருந்தவள், சற்று முன்பு கஸ்தூரி மீனாவிடம் பேசிய உரையாடல்கள் அணைத்தையும் கேட்க நேர்ந்தது. 'உண்மையில் நம்ம ராசி இல்லாத பொண்ணு தானா!? அதனால தான் நம்ம முதலில் அவர் கூட வாழணும்னு ஆசைப்பட்ட அந்த வாழ்கை...
  12. Roja Rose

    பாகம் -10.2

    பாலைவனத்து முல்லை பகுதி - 1௦.2 அன்றைய நாள் முழுதும் ரோஜா தன் அண்ணன் கதிர்வேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாகராஜன் மதிய உணவை எடுத்து செல்ல வீட்டுக்கு வந்த போதும் கூட தன் அண்ணனை பற்றி ரோஜா கேட்கவில்லை. “இந்தாப்பா வேலைக்காரா! ஏன் கதிர் வீட்டுக்கு வந்து சாப்பிட மாட்டானா” என்று கஸ்தூரி கேட்க...
  13. Roja Rose

    பாகம் - 10.1

    பாலைவனத்து முல்லை❣️ பகுதி-10 - 1 கஸ்தூரியின் நாராசாரமான வார்த்தைக்கு அவர் கன்னத்தில் அறைந்தது அவரது கணவன் ஜெகதீஷ் தான். அனைவரின் எதிரிலும் தன்னை அடித்த தன் கணவனை எரித்து விடும் பார்வை பார்த்தார் கஸ்தூரி. “என்னடி அப்படி பாக்குற? இன்னோரு பக்க கன்னமும் சிவக்கணுமா? முல்லையும் நம்ம மீனா மாதிரி...
  14. Roja Rose

    பகுதி - 9

    மறுநாள் காலை ஐந்து மணி அளவில் முல்லை முதல் ஆளாக எழுந்து தலைக்கு குளித்து, மஞ்சள் பூசி,பச்சை நிற தாவணி அணிந்து,குளியல் அறையில் இருந்து வெளியே வர,'குட் மார்னிங் முல்லை' என்றாள் ரோஜா. 'குட் மார்னிங் ரோஜா' என்று சிரித்த முகத்துடன் காலை வணக்கத்தை சொன்ன முல்லையின் முகத்தில் புன்னகை பூத்து இருக்க,'நான்...
  15. Roja Rose

    பகுதி - 9

    பகுதி-9 கதிர்வேலனின் அணைப்பில் இருக்கும் முல்லையின் அஞ்சன விழிகளில் KM🌹என்ற எழுத்துக்கள் தான் தெரிந்தது. 'சொல்லுடி செல்லம்! இப்போவாது உனக்கு இந்த மாமன் காதல் புரியுதா!' என்று கதிர்வேலன் கேட்க, "டேய் டேய் கதிரு என்னடா பண்ற' என்று தலைத்தெரிக்க ஓடி வந்த நாகராஜன், தன் நண்பனை தன் வசம் இழுத்தான்...
Top