கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே!
நவநீத் நதியாவுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டு பெங்களூரு விரைந்தான்.
அவன் வேலை செய்யும் கம்பெனியில் தேவிகா அவளது தோழிகள் மூவரும் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி சேர்த்திருந்தனர் .
நவநீத் தான் அங்கே டீம் மேனேஜராக இருந்தான். அவனுக்குத் தெரியாது தனக்கு கீழே...
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 19
கலைவாணி என்னது நாம கடைக்கு போகும் போது நின்னுட்டு இந்த கார் இன்னும் நின்னுட்டு இருக்குது.
ஒரு வேலை மாப்பிள்ளை வீட்டிலிருந்து நம்ம குடும்பத்தை பத்தி விசாரிக்க வந்து இருப்பாங்களோ? , என்று சந்தேகமாக காரை பார்த்துக் கொண்டே நின்று இருந்தார்.
நதியா உங்க அம்மா...
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 18
தேவிகா தனது தோழிகள் அனைவரும் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்தால் அதை விட பெஸ்ட் வேறு ஏது மா என்று சொல்லவும்.
யசோதா உன் விருப்பம் போலவே அமையட்டும். நானும் ஒத்த பெண் எங்கோ பாசை தெரியாது ஊரில் தனியாக இருக்கிறாள் என்று பயப்பட மாட்டேன்.
சரி போய் ரெஸ்ட் எடுமா...
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 17
அன்றைய பொழுது அப்படியே நகர்ந்தது.
அடுத்த நாள் காலையில் தோழிகள் மூவரும் தேவியாவின் வீட்டுக்கு சென்றனர் .
அப்போது உள் வேலையாக இருந்த யசோதா தேவிகா காலிங் பெல் அடிக்குது பொய் யாருன்னு பாருமா.
தோமா போற அவங்களா தான் இருக்கு டிபன் ரெடியா மா?.
இதோ எல்லா ரெடி...
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 15
தேவிகா வீட்டுக்குள் வரும்போது முகத்தில் மலர்ச்சியோடு வந்தாள்.
அவளின் முகம் மலர்ச்சியை பார்த்து யசோதாவிற்கு நிறைவாக இருந்தது .
அவரும் இங்கே வந்த இரண்டு மாதங்களில் யசோதா தேவிகாவை கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்.
அங்கிருந்து வந்ததிலிருந்து எதையோ...
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 13
நீ வாய தொறந்தாயா? அப்படியே பூரி கிழங்கு மசாலா எட்டி பார்த்ததடி.
ஏண்டி என்னை இப்படி கலாய்க்கிற நான் என்ன அப்படி யானை மாதிரியா இருக்கிறேன்.
ஆமா அதை நீ வேற சொல்லனுமா அப்படியே நீ தும்பிக்கு தூக்கி விட்டனா உள்ளுக்கு எல்லாம் இருக்கிறது வெளியில் வந்து...
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 11
நதியா வெளியில் இருந்து இவங்க வந்து நம்ம குடும்பத்தை பத்தி கேவலமா பேசுறாங்க என்னை போலீஸ்ல புடிச்சு கொடுப்பேன்னு சொல்றாங்க.
நீயோ? உனக்கு எனக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி வேடிக்கை பார்த்து நிற்கிறாய்?. எனக்காக வந்து இந்த இடத்தில் நிற்க மாட்டியா??நீயி நான் என்னமோ...
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே! - 10
நதியாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வந்தனர். அங்கே அவர்களிடம் கலைவாணி வருங்கால மருமகளுக்கு எத்தனை சவரன் போடுவீர்கள் என்று பேரம் பேச ஆரம்பித்தார்.
அதற்கு அங்கே வந்திருந்த பெண்மணி என்னம்மா பொண்ணு பாக்க வந்தது நாங்க நீங்க உங்க பொண்ணுக்கு எவ்வளவு பவுன்...
கண்டேன் காதலை விழிகள்
நிறைந்தே! - 9
கலைவாணி வாயோயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் ஒன்று மட்டும் அவனை உறுதியாக தெரிந்து கொண்டான் நான் இல்லாத நேரத்தில் அதை பயன்படுத்திக் கொண்ட தனது அம்மா தேவிகாவை எதுவோ சொல்லி காயப்படுத்தி அதனால் அவள் இங்கிருந்து சென்று இருக்கிறாள்.
அதோடு மட்டுமில்லாமல் என்...
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 8
நீதான் எனக்கு உயிர் உனக்கு அடுத்தது தான் எங்க அம்மாவும் தங்கச்சியும் என்று சொன்னவன் இன்று தன்னை வேண்டாம் என்று வசதியான பெண் வந்ததும் அவன் அம்மாவின் மூலம் என்னிடம் சொல்லிவிட்டான்.
அவனின் எண்ணம் சிறிது காலம் என்னையும் என் மனதையும் வைத்து விளையாண்டு விட்டான்...
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே! - 7
தேவிகா அறிந்து கொண்டாள் நவநீத் செய்வது மிகப்பெரிய தவறு. இதை இனிமேல் தொடர விடக்கூடாது எனக்குத் தெரியாமல் நான் தூங்கும்போது வந்து இரவு முழுவதும் என் அருகில் இருந்து செல்வது என்ன அர்த்தம் .
இதே நதியாகிட்ட ஒருத்தன் இப்படி நடந்துட்டா சும்மா இருப்பானா? இவன போய்...