• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    ஓவியம் -10

    “என்னடா இது நிம்மதியா ஒரு லெக் பீஸ் சாப்பிட விட மாட்டீங்களா? டேய் மவனே என்னடா ஆச்சு?” என்றார் ஓவியகீதா. “மச்சான் சாப்பிடாம இருக்காங்க போல. அதான் மயங்கி விழுந்ந்துட்டாங்க. இரு முகத்தில் தண்ணீர் தெளிச்சி விடு” என்று மணிமாறன் சொல்ல, “கிழவி கையில இருக்கற தண்ணியை குடு.” என்று கேட்டான். “மவனே இதை...
  2. லீலா சந்திரன்

    ஓவியம் -10

    🔱யின் ❤காதல் ஓவியம் ❤ஓவியம் 10 “ஏய் என்னடா இவ? இப்படிப் பேசிட்டு இருக்கா?” என்றான் கதிர். “அதானே மச்சான். இவுங்க என்ன நம்மை வேலைக்கு எல்லாம் போக சொல்ராங்க. ரொம்பத் தப்பு” என்றான் மணிமாறன். “அதானேடா” என்றான் கதிர். “டேய் மவனே! நம்ம ரத்தத்துலயே உழைத்து சாப்பிடணும் என்ற எண்ணம் இல்லடா. அப்புறம்...
  3. லீலா சந்திரன்

    படலம் - 2.(2)

    'அப்பா உங்களுக்கு ஒன்னுமில்ல அப்பா... நீங்க நல்லா தான் இருக்கீங்க' என்று மேலும் முல்லை கண்கள் கலங்க,'ஆமா மா எனக்கு ஒண்ணுமில்ல டா நான் நல்லா தான் இருக்கேன்' என்றார் முருகன். 'அப்பா... வாங்க நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்' என்று மாறன் தன் தந்தையை அழைக்க...'டாக்டர் என்ன சொன்னாரு மாறா' என கேட்டார்...
  4. லீலா சந்திரன்

    படலம் - 2.(2)

    தீமையே 🔱வெ[கொ]ல்லும் படலம் - 2(2) கதிர் வேலன் கோவமாக தன் வீட்டில் இருந்து வெளியேறியதும்,' இந்த கோவக்கார பயலுக்கு முதல்ல ஓரு கால் கட்டு போடணும்' என்றார் சித்ரா தேவி @ தேவி பாட்டி. 'மூத்தவன் வெங்கட் இருக்கும் போது இளையவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணுறது' என்று கதிரின் சின்ன மாமா ஆறுமுகம்...
  5. லீலா சந்திரன்

    ஓவியம் - 9

    “சரி சரி. அப்ப கோச்சிக்கிட்டு வெளிய போன சரி. இப்ப மட்டும் எங்கிருந்து உனக்கு காதல் வந்தது?” “ஏய்! அன்னைக்கும் சரி. இன்னைக்கும் சரி. உன்கிட்ட நான் சொல்றது ஒன்னு தான். உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வந்தா கூட என்னால தாங்க முடியாது முல்லை. இந்த ஒரு வார்த்தையில் மட்டும் என்னைக்குமே மாற்றம்...
  6. லீலா சந்திரன்

    ஓவியம் - 9

    🔱யின் ❤காதல் ஓவியம்❤ ஓவியம்.9 🌹 முல்லை தன்னுடன் வாழ வேண்டுமென்றால் கதிர் சொல்லும் கண்டிஷனுக்கு சம்மதிக்க வேண்டும் என்ற பட்சத்தில் இவர்கள் இருவரும் அவர்களின் அறையில் இருக்க, “முல்லை இப்படி உட்காரு” என்றான் கதிர். “என்ன மாமா? என் மேல கோவமா இருக்கியா?” “இல்ல கோபம் எல்லாம் இல்ல. சின்ன வருத்தம்...
  7. லீலா சந்திரன்

    படலம் - 2(1)

    'அம்மா... இவருக்கு தலையில பலமா அடிபட்டு இருக்கு. அதனால அண்ணனை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம். என்னதான் இருந்தாலும் கூட பிறந்த நாங்க தான் இவருக்கு கடைசி வரைக்கும் துணையா இருப்போம்' என்று பரமேஸ்வரி சொல்ல, இவர்கள் அனைவரும் விரித்த சூழ்ச்சி வலையில் தனக்கே தெரியாமல் சிக்கிக் கொண்டார் சித்ராதேவி...
  8. லீலா சந்திரன்

    படலம் - 2(1)

    படலம்- 2. (1) 'இங்க பாருங்க... எந்த ஜாதி சணத்துக்கும் பயபுட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நம்ம அப்பா அல்ப் ஆயுசுல போகும்போது, நீ சொல்ற எந்த ஜாதி சனமும் நமக்கு உதவி பண்ணல. நான் தான் இந்த குடும்பத்தை சின்ன வயசுல இருந்து என் ரத்தத்தை வியர்வையா சிந்தி உங்கள காப்பாத்தி இருக்கேன்' என்று விநாயகம்...
  9. லீலா சந்திரன்

    படலம் - 1

    'ஐயோ உங்க சண்டையை நிறுத்துங்க. இப்போ இங்க விஷேசம் நடக்குமா நடக்காதா' என்ற கதிர் சிறு வயதிலேயே மூர்க்க குணம் கொண்டவனாக இருந்தான். இவர்கள் அனைவரும் இன்று வெங்கட் மற்றும் கதிர்வேலனின் காது குத்து விஷேஷத்திற்காக காத்து இருக்க, 'ஏன் அண்ணா... நம்ம கேள்விப்பட்ட மாதிரி விநாயகம் ஊருல யாரையோ கல்யாணம்...
  10. லீலா சந்திரன்

    படலம் - 1

    படலம் - 1 கருப்ப சாமி கோவிலில் உடுக்கை சத்தம் ஒலிக்க, தடப்புடலாக கறி விருந்து ஏற்பாடு நடத்துக்கொண்டு இருந்தது. 'எல்லாம் வல்ல இயற்கையே துணை. என் பிள்ளைங்க பண்ண பாவத்தை எல்லாம் மன்னிச்சு அவங்க குலம் விருத்தி அடைய நீ தான் துணையா இருக்கனும் கருப்பா ' என மனமுருகி வேண்டும் சித்ராதேவி தான் இந்த...
  11. லீலா சந்திரன்

    ஓவியம் - 8

    “நீங்க ஒன்னும் என் மாமா இல்ல. ஓவியம் தான் என்னோட மாமா.” என்றாள் முல்லை. “யாரு அந்தத் திருட்டு பயலா? ஏய் நீ ஏன்டா இவளை தூரத்துற?” என்று அதட்டினான். “நீ யாருடா அதை கேக்க?” என்று பதிலுக்கு இவனும் கேட்டான். “ஏய்! உன்னைவிட நான் ரெண்டு வயசு பெரியவன். மரியாதை இல்லாம டா போட்டுப் பேசுற.” “ஆமா. என்னைவிட...
  12. லீலா சந்திரன்

    ஓவியம் - 8

    ஓவியம்8️⃣ “அப்படி அந்த இந்து உங்களை என்னன்னு கொடுமை படுத்துவாங்க?” “இரு சொல்றேன். சரியா ஐந்து மணிக்கு எந்திரிக்கணும். வீட்டில இருக்குற எல்லா வேலையையும் செய்யனும். அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன். அது வீடு மாதிரியே இருக்காது. மிலிட்டரி கிரவுண்ட் மாதிரி இருக்கும். இப்படி இருந்துகிட்டே...
  13. லீலா சந்திரன்

    ஓவியம் -7

    “அத்த இங்க வாங்க சொல்லுறேன்ல. வரமாட்டீங்களா? சரி எங்க அவரு?” “அவன் வெளிய போய்ட்டான்மா.” “ஏன் அவர் இப்படி பண்றாரு? அவர்தானே என் கழுத்தில் தாலி கட்டினார். இப்ப என்னை பிடிக்கலை என்று சொன்னால் நான் எங்க போவேன்? ஏன் அவர் இப்படிப் பண்ணுறார் அத்தை?” என்றாள் வருத்தமாக. “இங்க பாருமா. உங்க ரெண்டு...
  14. லீலா சந்திரன்

    ஓவியம் -7

    💕 கண்ணிலே தீட்டிய காதல் 🔱யின்🔱 ஓவியம்7️⃣ ஓவியா என்று கைபேசியில் பேசியதைக் கேட்ட கதிர் கோபம் கொண்டு, “ஏய் நீ என்ன பேர் சொன்ன?” என்று கேட்டான். “அது வந்து முல்லைன்னு சொன்னேன்.” “இல்ல பொய் சொல்ற? நீ ஓவியா. ஓவியான்னு தானே சொன்ன?” என்றான் கோபம் குறையாது. சிறிதாக பெருமூச்சு விட்டு, “ஆமா மாமா. நான்...
  15. லீலா சந்திரன்

    ஓவியம் -6

    “போடா இவனே. அவ கோவமா பேசினால் கூட, நம்ம ஏதாவது அவளை பற்றி கணக்கு பண்ணலாம். ஆனா, அவ சிரித்து பேசுறத பார்த்தா எனக்கு அள்ளு விடுதுடா. இந்த இருவது வருஷ சர்வீஸ்ல, நான் இப்படி பயந்ததே இல்ல.” “இரு அவளை என்ன பன்றேன் பாரு.” என்றான் கதிர். “யாரு? நீ? போடா.” என்றார் கீதா. கதிர் கோவமாக, “இல்ல. அவளை கழுத்த...
  16. லீலா சந்திரன்

    ஓவியம் -6

    ❤ஓவியம் 6 முல்லை தன் அக்கா ஷாமிலியுடன் கதிரின் வீட்டுக்கு வர, அவளைப் பார்த்த கதிர், நீ எப்படி வந்த?” என்று கேட்க, “கார்ல ரைட் எடுத்து லெப்ட் எடுத்து ஸ்ட்ராயிட்டா வந்தோம் மாமா” என்றாள். “ஏய்! என்ன கிண்டலா? எதுக்கு நீ இங்க வந்த இப்போ?” “எதுக்கு மாமா வருவாங்க? உங்களைப் பார்க்க தான் வந்தேன்...
  17. லீலா சந்திரன்

    ஓவியம் -5

    “அக்கா கொஞ்சம் காரை அந்த கடை பக்கத்தில நிறுத்து. அப்படியே உன்னுடைய கார்ட்டை குடு” என்றாள். “ஏன்? எதுக்கு? இப்பவே மணி என்ன ஆகுது தெரியுமா? 9 க்கு மேல ஆச்சு இப்போ போய் எதுக்கு கடைக்கு?” “வந்து சொல்றேன்” என்று சொன்னவள், கடைக்குள் சென்ற அடுத்த ஒரு மணி நேரம் கழித்து சில பொருட்களை வாங்கிக்கொண்டு...
  18. லீலா சந்திரன்

    ஓவியம் -5

    ❤ஓவியம்..5 “என்ன மேடம் சொல்றீங்க? உங்களுடைய கணவர் ஒரு திருடனா? “ஏய் அவங்க மனசை கொள்ளை அடித்த திருடன் என்று சொல்றாங்க. அப்படி தான மேடம்?” என்று ஒருவர் சொல்ல, “ம்... அப்படித்தான்”🌹🌹என்று சொன்னபடி முல்லை அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். 🌹🌹 “முல்லை வா போகலாம். நேரமாகுது. நம்ப ரொம்ப நேரம் வெளியே...
  19. லீலா சந்திரன்

    ஓவியம் -4

    “ஏய் என்னால எங்கேயும் வரமுடியாது. ஒழுங்கு மரியாதையா போயிடு. இல்லைனா இங்க நீ இருந்தா இவனுங்க உன்னை போட்டு தள்ளுவார்கள். அப்புறம் அதுக்கு நான் பொறுப்பு இல்ல.” என்றாள் முல்லை. “ஏய் மச்சான் வாடா போகலாம். இது ஏதோ பெரிய விவகாரம் போல. இவளுக வைக்கக் கூடாத இடத்தில் கைய வச்சுட்டாளுங்க போல. அதனால்தான் இவளை...
  20. லீலா சந்திரன்

    ஓவியம் -4

    🔱யின் ❤காதல் ஓவியம் ❤.. 4️⃣ ❤”வெயிட்” என்று சொன்னபடி கதிர் அங்கிருந்த கோவிலில் இருந்து எடுத்து வந்த தாலிக்கயிற்றை, முல்லையின் கழுத்தில் கட்ட, ஓவியகீதாவும், மணியும் கதிரை பதற்றத்துடன் பார்த்தனர். ❤ “ஏய்! ஏன் இப்படி பண்ண?” முல்லையோவியம் அதிர்ந்து கேட்க, “ம்... ஏன்னா ஐ லவ் யூடி மை பொண்டாட்டி”...
Top