• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    காதலின் ✨முகவரி -4

    “மாமா என்ன... என்ன சொல்றீங்க? ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? அப்பா இங்க என்ன நடக்குது?” பதறினான் கதிர். “எனக்கும் ஒன்னும் புரியலடா. சாமிக்கு சாத்த வேண்டிய நகைப் பெட்டியை எப்பொழுதும் தனசேகரன் வீட்டில்தான் கொடுத்து வைப்போம். நேற்று இரவு நான் தனசேகரன் வீட்டில் இருந்த நகை பெட்டியை எடுத்து வந்து நம்ம...
  2. லீலா சந்திரன்

    காதலின் ✨முகவரி -4

    பாகம்-4 அன்றைய நாள் முழுவதும் கதிர் எதிரில் வந்தால், அவனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் முல்லையின் தந்தை கணேஷன் அவர் வேலைகளை செய்து கொண்டிருக்க, நேரம் சரியாக காலை பதினோரு மணி அளவில் கதிர், சவிதாவின் பெயரில் குலதெய்வ கோவிலில் பூசை செய்து பொங்கல் வைக்க ஏற்பாடு நடக்க இருந்தது. ஏனோ கதிரின் அப்பா...
  3. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -3

    முல்லை அவன் வசம் இருந்து விலக கதிர் கணேசன் அருகில் வந்தவன், “இங்க பாருங்க. நான் விவரம் தெரிந்ததில் இருந்து உங்க பொண்ண உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். எங்க காதல புரிஞ்சுக்கோங்க.” “என்ன காதலா? என்னய்யா... என்ன பேச்சு பேசுறீங்க? முல்லை என்ன இதெல்லாம்?” என்று மகளிடம் பாய்ந்தார். “எனக்கு எதுவும்...
  4. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -3

    K.காதலின்💕M.முகவரி💕 💕முகவரி.. 3️⃣ “என்ன பண்ணப்போற கதிர்?” என்று முல்லை மிரட்சியாய் பார்க்க, கதிர் கதவை சாத்தியப்படி அவளின் கன்னத்தை அவன் கரங்களில் ஏந்தி, “முல்லை ஐ லவ் யூ” என்று சொன்னவன் அவள் இதழ்களில் தன் இதழ் பதிக்க, முல்லையின் கால் விரல்கள் அனைத்தும் சுண்டி இழுக்க, அவள் கை விரல்கள்...
  5. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -2

    💕K.காதலின்💕M.முகவரி... முகவரி.. 2️⃣ கதிர் இரத்த வெள்ளத்தில் தரையில் துடித்து கொண்டிருந்தவனைப் பார்த்து அலறிய படி முல்லை அவனை நோக்கி ஓடினாள். ஐயோ கதிர். கதிரு உனக்கு என்னாச்சு? கதிர் என்னை பாரு. கதிர் இங்க பாரு கண்ணை திற” என்றாள். “கட் கட் யாருங்க நீங்க? டேய் கதிர்! யாருடா இந்த பொண்ணு...
  6. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி-1

    முகவரி.. 1️⃣ "அப்பா அப்பா" என்று அழைத்தாள் முல்லை. "என்னமா?" என கணேஷன் கேட்க, "ஆயிரம் லட்டு பிடிச்சாச்சு. வேற என்ன பண்ணனும்?" "மணி பனிரெண்டு ஆச்சுமா. நீ இரு நான் போய் சாப்பாடு மேசையில எல்லாமே ஒழுங்கா இருக்கான்னு பாத்துட்டு வரேன்." "சரிப்பா. நான் போய் பூனைக்கு பால் ஊத்திட்டு வரேன். பாவம் அது...
  7. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 17🦚(நிறைவு பகுதி)

    'எனக்கு நீங்கத் தான் அந்தக் கடிதத்தை எழுத்துனீங்கனு நினைச்சேன்' என்று மகதி சொல்ல, 'ஏன் நான் எழுதலைன்னு இப்போ கவலை படுறேன்' என்ற வர்மன், மகதியை பார்த்து அழகாய் கண்கள் சிமிட்டினான். 'உங்களுக்கு என் மேல கோவம் இல்லையே' என்ற மகதியின் கண்ணீரை தன் விரல் க்கொண்டு துடைந்தவன், 'கோவமா! உன் மேலையா...
  8. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 17🦚(நிறைவு பகுதி)

    அத்தியாயம் - 17 மகதியின் செயலில்,"அப்பா...அம்மா எங்க போறாங்க?" என்று அருண் பதறியதும், "டேய் மாயா... ஏன் டா இப்படி அவசரப்பட்டு எல்லா உண்மையும் சொல்லித் தொலைச்ச!" என்று வர்மன் தன் நண்பனைக் கடிந்துகொண்டான். "நீ இரு வர்மா... நான் பாப்பாகிட்ட பேசறேன்" என்ற மாயன் தன் தங்கையைத் தேடி மருத்துவமனை...
  9. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 16

    "நான் கும்பிட்ட கடவுள் என்னைக் கை விடல" என்று ஒரு கணம் கண்கள் மூடிக் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்தாள் மகதி. "ஒரு மூணு மாசத்துக்கு குழந்தை கண்ணுல கருப்பு கண்ணாடி போட்டு விடுங்க. நான் கொடுக்குற சொட்டு மருந்தைத் தவறாமல் கண்ணுக்குப் போடுங்க, மற்றபடி இப்போ குழந்தை நல்லா இருக்கான்" என்ற மருத்துவரின்...
  10. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 16

    அத்தியாயம்- 16 மயில் வர்மனின் மரண செய்தி, அவன் சகோதரன் அருள்மொழி வர்மனை நடைப்பினமாக மாற்றியது. தன் அண்ணன் குழந்தையைக் கையில் ஏந்தி இருந்த வர்மனுக்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மாயன் தவித்து இருந்தான். 'மயிலுக்கு என்னாச்சு மேடம்?' என்று கனமான இதயத்துடன் மாயன் கேட்டதும்...
  11. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் அத்தியாயம் -15...

    மன்னவனைத் தேடும் மகரந்தம் அத்தியாயம் -15 https://sornasandhanakumar.com/threads/mannavanait-tetum-makarantam-15.683/
  12. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 15

    வர்மனை பார்த்ததுமே தன் கணவனின் சகோதரன் தான் இவன் என்று அறிந்துகொண்டாள் ரம்யா. ரம்யாவின் வீட்டில் அங்கங்கே மது பாட்டில்களும், சிகரெட் துண்டுகளும் இருப்பதை பார்த்து வர்மன் முகம் மாறினான். வர்மனை கண்டுகொள்ளாமல் ரம்யா திமிராக அமர்ந்து இருக்க,"நான் மயிலோட தம்பி... மயில் எங்கே? ஏன் அவன் எனக்குப்...
  13. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 15

    அத்தியாயம்- 15 அருணை மயக்க நிலையில் பார்த்த வர்மனின் கோவம் பல மடங்காக அதிகரித்தது. சைத்ராவின் துப்பாக்கியில் இருந்த தொட்டா இறங்கி, ரம்யா அதே இடத்தில் மயங்கிச் சரிந்தாள். "வர்மா...குழந்தையைத் தூக்கிகிட்டு நீங்க இங்க இருந்து போங்க, நான் இவங்கள பார்த்துக்குறேன்"என்ற சைத்ரா, ரம்யாவுடன் இருந்த...
  14. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் அத்தியாயம் -14...

    மன்னவனைத் தேடும் மகரந்தம் அத்தியாயம் -14 https://sornasandhanakumar.com/threads/mannavanait-tetum-makarantam-14.671/
  15. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 14

    "ஹலோ கிஷோர்... நீ கேட்ட பொருள் ஒண்ணுக்கு ரெண்டா ரெடியா இருக்கு" என்ற ரம்யாவின் பார்வை மகதி மற்றும் அருணின் மீது படிய, ரம்யாவின் செயல்களைப் பார்த்து மகதி மேலும் குழம்பி போனாள். "என்ன சொல்லுற! ரெண்டு பொருளா!?" என்று எதிர்முனையில் பேசும் கிஷோர் கேட்க, "ஆமா...RH. null ரத்தம் இருக்குற இன்னோர்...
  16. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 14

    அத்தியாயம் - 14 கீழே விழுந்த புகைப்படங்களை மகதி கையில் எடுக்க,"என்னை விடுங்க, நான் அம்மாகிட்ட போகணும்"என்று சிறுவன் கதறினான். "அருண்... ஏய் என் பேரனை விடுடி கொலைகார பாவி"என்ற ராஜன் கையில் இருந்த தடியைக்கொண்டு ரம்யாவை அடிக்கப் போக, அவளோ ஆத்திரத்துடன் ராஜனை கீழே தள்ளிவிட்டாள். "ஐயோ..." என்று...
  17. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம். அத்தியாயம்-13...

    மன்னவனைத் தேடும் மகரந்தம். அத்தியாயம்-13 https://sornasandhanakumar.com/threads/mannavanait-tetatum-makarantam-13.661/
  18. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 13

    இதே தருணம் வர்மனின் வீட்டில் சிறுவன் அருண் தன் தாயாக நினைத்து மகதியுடம் அன்பாகப் பழகினான். அருணின் கண்களுக்கு மருந்தைப் போட்டு அவனுக்குப் பாடமும் சொல்லிக்கொண்டு இருந்தாள் மகதி. என்னதான் சிறுவனுக்குப் பார்வை இல்லையென்றாலும் மகதி அவனுக்குப் பாடத்தைப் படித்துச் சொல்ல, அருணும் கவனமாகப் பாடத்தைக்...
  19. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 13

    அத்தியாயம்- 13 காலை மணி ஒன்பதை நெருங்கி இருக்கும், மாயன் அவனின் வீட்டுக்குள் நுழைந்தவன்,"உள்ள வா ஷீலா" என்று அழைக்க, மாடர்ன் ட்ரெஸில் முப்பது வயதுடைய பெண் மாயனின் வீட்டுக்குள் வந்தார். "என்னடா மாயா நீ! ஏன் நைட் வீட்டிக்கு வரல?" என்ற கீதா, "யாருடா இந்தப் பொண்ணு?" என்று வினாவினார். "அம்மா...
  20. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 12

    சிறுவன் தன் மீது கொண்ட அன்பில் நெகிழ்ந்த வண்ணமாக மகதியும் அவன் அருகே படுத்துக் கண்கள் மூடினாள். இரவு எந்நேரம் கடந்தாலும் மாயன் தன் வீட்டுக்குச் செல்லும் பழக்கம் உடையவன் அன்றைய தினம் வர்மனின் வீட்டில், அருணின் அறையில் படுத்துகொண்டான். தன் நண்பனுக்கு என்னவோ பிரச்சனை இருக்கிறது என்று எண்ணிய...
Top