"நீங்கக் கவலைப்படாதீங்க அப்பா. நான் வேலைத் தேடி வந்தேன்னு அண்ணன் கிட்ட சொல்லிடுறேன். எனக்கும் வர்மனுக்கும் இருக்கிற காதல் யாருக்கும் தெரியக் கூடாது. தெரிஞ்சா கண்ணு காது வச்சு பெருசா ஒரு கதை கட்டிடுவாங்க. இப்பக் கூடப் பாருங்க இந்த டிவிக் காரங்க என் வர்மனை பற்றி என்னென்னமோ தப்பு தப்பா பேசுறாங்க...
🐝அத்தியாயம் - 2
"வர்மன் வீட்டில் சிறுவன் அருணின் அழுகை சத்தம் அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது.
"அப்பா சொன்னால் கேக்க மாட்டியா! ஏன் இப்படி அடம் பிடிக்குற?" என்ற வர்மனின் கையைத் தட்டி விட்ட சிறுவன், "எனக்கு அம்மா வேணும்" என்று அழுத்தமாகச் சொன்னான்.
"அடம் பிடிக்காதே அருண்...
இதே சமயம் சென்னை ரயில்வே நிலையத்தில் கையில் கருப்பு நிற டிராவல் பேக் உடன் பச்சை நிற சுடிதாரில் ஒப்பனையே இல்லாமல் பேரழகியாக நடந்து வந்துக்கொண்டு இருந்தாள் சித்ரமகதி.
"மகதி... இப்போ கூட நேரம் இருக்கு, வாச்செல்லம் வீட்டுக்குத் திரும்பிப் போகலாம். நான் அம்மாகிட்ட பேசுறேன், வா மகதி" என்று காலில்...
🐝அத்தியாயம் 1
மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வெளியே குவிந்திருந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகக் குழுக்கள், ஒளிப்படக்கருவிகள் மற்றும் மைக் கம்பிகளுடன் அருள்மொழி வர்மனை சூழ்ந்தனர்.
"வர்மன் மாஸ்டர், இந்த வருட தேசிய விருது பெற்றதற்கான மகிழ்ச்சியை எப்படி பீல் பண்றிங்க? உங்கள் நடன பயணத்தில்...
நீ யார்?
...............
தூக்கத்தில் இருந்து கண் விழித்த அறுபது வயதான ஸ்ரீகாந்தன், தன் எதிரே தலைவிரி கோலமாக நின்றிருந்த பெண்ணை பார்த்து
"நீ... நீ யாரு?என் ரூம்ல நீ என்ன பண்ற?" என்றவர் கேள்விக்கு.
அந்த அறையே அதிரும் வகையில் சிரித்த பெண்ணின் முகத்தில் ரத்த காயங்கள் ஏராளம்.
"ஏய்.. வெளிய போ"என்று...
என்ன சொல்வது!நன்றிகள் பல ✨✨பங்கேற்றுக் கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள் 💐✨✨புதிய எழுத்தாளர்களை உக்குவிக்கும் நம் தளத்திற்கு கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் ✨
அன்றைய இரவு தன் படுக்கையின் தலையணையே ரகசியாவின் கண்ணீரால் கணத்து போனது.
சென்ற வருடம் ஓவியத்தின் மேல் விருப்பம் கொண்ட தன் தோழியின் திருமணத்துக்காக அன்பளிப்பு வாங்குவதற்க்காக புகழ் பெற்ற ஓவியங்கள் விற்கும் கடைக்கு சென்று இருந்தாள் ரகசியா.
அங்கே பார்த்ததும் அவளை கவர்ந்து இழுத்தது அழகான ஒரு...
ரகசி[யா]ய❣️காதல்
-------------------------------------------------
"அம்மா!
சொன்னா கேளுங்க, எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?
நான் இப்போ தானே படிச்சு முடிச்சேன்.அப்பாகிட்ட எனக்காக
சொல்லுங்களேன் " என நேற்றைய தினத்தில் இருந்து பல நூறு முறை தன் அம்மாவின் காதில் ரகசிய ராகம் பாடிக்கொண்டு...