• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Rajesh

    விழி 2

    இந்த சைக்கோ மகியின் கதையை மீண்டும் புரட்டும்போது ஒரு புது உணர்வு மேலிடுகிறது
  2. Rajesh

    காதம்பரி 8

    காதம்பரி சந்தனை கதவைத் திறந்து வெளியில் தள்ளிவிட அரை கிரகத்தில் வாசலில் வந்து விழுந்தான். சந்தன் எப்போது வெளியே வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரகு, சந்தன் வாயில் கடந்து வெளியே வந்து விழுந்தவுடன், ரகு ஆர்வமாக அந்த மர வீட்டுக்குள் நுழைந்தான். காதம்பரி, "எத்தனை அவசரம் உங்களுக்கு...
  3. Rajesh

    விழி

    சூப்பர் பாப்பா
  4. Rajesh

    காதம்பரி 7

    அமைச்சர்கள் கந்தவேலன் மற்றும் நாகேந்திரன், அரசரது உடலை தூக்கி தேரில் நிறுத்தி, இறுதி ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அரசரது உடலுக்கு, இளவரசன் வல்லாளன் கொல்லி வைத்து. தனது தந்தைக்கு ஆற்றும் கடமையை நிறைவு செய்தான். பதினாறாம் நாள் காரியம் நல்லபடியாக நிறைவேறியது. அதன் பிறகு, இளவரசன்...
  5. Rajesh

    காதம்பரி 6

    வைத்தியரின் வீட்டிலிருந்து வந்த கந்தவேலர், தன் வீட்டில் அமைதியாய் அமர்ந்து விட்டார். வள்ளி குழந்தையோடு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தார். பூரணம், அவர்களது அரண்மனை கட்டுமான தொழிலாளர்களோடு... தானும் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது வீட்டில் வள்ளியையும், கந்தவேலரையும் தவிர யாரும்...
  6. Rajesh

    காதம்பரி 5

    தலைக்கு மேல் செல்வம் இருந்தால், அதற்கு நாம் அடிமை. அப்படித்தான் கமலை நாச்சியார் கொட்டிக் கிடக்கும் பொன்னை, யாருக்கும் கொடுத்து, இழந்து விடக்கூடாது என்று. மன்னர் செய்யும் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு இருந்தாள். மன்னருக்கும், அரசியின் மேல் சந்தேகம் எழுந்து விட்டது. அதனால் அரசியின்...
  7. Rajesh

    காதம்பரி 2

    நன்றிபாப்பா அந்த காலத்தவர்கள் அப்படி தான்
  8. Rajesh

    காதம்பரி 1

    ஆமாம் பாப்பா
  9. Rajesh

    காதம்பரி 4

    அரசர் குடும்பமும், மந்திரிமார்களும் புதையல் இருந்த குன்றை விட்டு, அவர்களது வகுள ஆரண்ய தேசத்திற்கு, நடந்தே சென்றனர். வருண தீரருக்கும், கமலி நாச்சியாருக்கும், அன்று இரவில் கண்ணுறக்கம் கொள்ளவில்லை. அதேபோல, அவர்களோடு வந்த அமைச்சர் பெருமக்களுக்கும், புதையலை பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்ததே தவிர...
  10. Rajesh

    காதம்பரி 3

    வருணதீரர்," சென்ற பௌர்ணமி அன்று, என் தந்தையார் கனவில் வந்தார். அவர் ஒரு மலைக்குன்றின் மேல் நின்று கொண்டு, என்னை அழைத்தார்." கந்தவேலன், "தாங்கள் அவர் இடத்திற்கு சென்றீர்களா அரசே?" அரசர், "இல்லை. என்னால் குன்றில் ஏற முடியவில்லை." கந்தவேலன், "நல்ல வேளை. இறந்தவர்கள் அழைத்தால்... அவ்விடத்திற்கு...
  11. Rajesh

    காதம்பரி 2

    வள்ளியும், கந்தவேலரும், அவர்களது இல்லத்திற்கு, சூரிய உதயத்திற்கு முன்பே வந்து சேர்ந்தார்கள். காலையில் வாசல் தெளிப்பதற்காக சாணம் கரைத்துக் கொண்டு இருந்தார். கந்தவேலனின் தாயார் பூரணம் அம்பாள். கையில் குழந்தையோடு வந்து கொண்டிருந்த வள்ளியை கண்டதும். பூரணம், "கந்தனை தரிசிக்க சென்ற ஏழு நாட்களில்...
  12. Rajesh

    காதம்பரி 1

    800 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் தேசத்தின் தென்கோடியில் உள்ள வகுள ஆரண்யத்தை வருணதீரர் ஆட்சி செய்தார். அவரது மகன் வல்லாளன், புதுக்கோட்டத்தில் இருக்கும் அருளாளன் முனிவரிடம் கல்வி கற்பதற்காக குருகுல வாசம் சென்று இருக்கிறான். வருண தீரர் அவையில், கந்தவேலன் முக்கிய அமைச்சராகப் பணியாற்றிக்...
  13. Rajesh

    தத்துவம் - 21

    சூப்பர் சூப்பர்
  14. Rajesh

    குட்டியாய் ஒரு கவிதை

    சூப்பர் சூப்பர்
  15. Rajesh

    என்னவனுக்கோர் மடல்

    சூப்பர் சூப்பர்
  16. Rajesh

    நட்பு

    ஆண் பெண் நட்பிற்கு ஆயுள் குறைவு
  17. Rajesh

    எழுதுகோல்

    அருமை அருமை
  18. Rajesh

    குட்டியாய் ஒரு காதல்

    கொஞ்சும் மழலை முத்தம் கூடுதல் தெம்பு
  19. Rajesh

    ஆர்கலி 5

    சூப்பர் அம்மா பொண்ணை சந்தித்துவர்
  20. Rajesh

    ஆர்கலி 4

    படிச்ச கதை அப்படிங்கறதால கொஞ்சம் பாஸ்ட்டா படிக்க முடியுது இதுல கொஞ்சம் புதுமையை பொருத்தங்களேன் பாப்பா
Top