41. கமிஷனரின் கோபமும், கவி பிரியாவின் அலட்சியமும்.
கவிப்பிரியா வீட்டில்.
சாப்பிட்டு முடித்தவள் வெளியில் செல்வதற்காக தன் சித்தி இடம் சொல்லி விட்டு... தம்பி அப்பாக்கள் இருவரிடமும் சொல்லி விட்டு கிளம்ப...
அவள் வாசலுக்கு வரும் நேரம் சரியாக கமிஷனரும் தன்னுடைய வண்டியை வேகமாக கொண்டு வந்து...
40. சனாதனனின் அதிரடி நடவடிக்கையும்..
சஞ்சனாவின் அமைதியும்....
தனா சொல்லி சென்ற பின்னர் மனதில் ஒரு ஓரத்தில் சிறு சலனம் இருந்தாலும்... அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், இயல்பாக இருப்பது போல் கிளம்பி சாப்பிட்டு விட்டு சென்றான் ருத்ர தேவ்.
சனாதனும் ருத்ராவின் பிராப்ளத்திற்காக கமிஷனர் ஆபீஸ் சென்று...
39. ருத்ராவுக்கு வீடியோவால் வரும் பிரச்சனை
கவி பிரியா வீட்டில்
காலையில் கண் விழித்தவள்.. நேற்று நடந்த நிகழ்வுகளை மனதிற்குள் அசை போட்டு கொண்டே படுத்து இருந்தாள். ஏனோ ருத்ராவின் முகம் மட்டுமே அவள் மனதுக்குள் மறுபடியும் மறுபடியும் வர... நான் எங்கும் எதிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று...
38. கர்ணாவின் காதலும் அழகியின் விலகளும்.
பாண்டவர் இல்லம்.
அழகியின் அறைக்கு ட்ராலியோடு உள்ளே சென்றான் கர்ணா.
சரோஜாவின் கைவண்ணத்தில் சற்று காய்ச்சல் மட்டுப்பட்டு இருக்க.. இப்போது அனத்தல் இல்லாமல் அமைதியாக படுத்து தூங்கிக் கொண்டு இருந்தாள் அழகி.
சிறிது நேரம் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன்...
37. கோவிலில் மலரும் நட்பு.
நன்மையா ??? தீமையா ???
பாண்டவர் இல்லம்!
என்ன சொல்றீங்க அத்தை.. நைட் நல்லா தானே இருந்தா, பிறகு எப்படி திடீரென்று காய்ச்சல் வரும் என்று லிபின் கேட்டான்.
தெரியல கண்ணு நான் எப்பவும் போல எதார்த்தமாக எழுந்து வந்து பார்த்தேன். நான் எப்பொழுதும் எழுந்து வரும் பொழுதே...
36.. வீட்டில் புவனா, ரிஸ்வந்த் இருவரின் காதல் அறியும் தருணம்....
அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் அன்றைய இரவை கடக்க...
ஒவ்வொருவருக்கும்... ஒவ்வொரு விதமாக விடியும் விடியல் என்னவோ அனைவருக்கும் பொதுவாக விடிவது போலவே இளம் சூரியன் தன் பொன் கதிர்களை பூமிக்கு பாய்ச்சினான்...
லீனா, லட்சுமி அம்மா உடனே...
35. கர்ணாவின் மனநிலையும்... மெய்ய அழகியின் பிடிவாதமும்...
சஞ்சனாவின் குழப்பமும்...
சனாதன் மனதில் அழகி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விடை தெரியாத கேள்விகள் சில இருந்தாலும்... இனி இங்கு இருந்து அவர்கள் இருவரின் தனிமையை கெடுக்க வேண்டாம்... பிறகு சரோஜா அத்தை கிட்ட கேட்டு கொள்ளலாம் என்று நினைத்து...
34... சரோஜாவின் வருகையால்...
மாறும் மெய்யழகியின் மறுவாழ்வும்
முதலிரவு அறை..
கட்டிலில் மல்லிகை பூ அலங்காரம் இருக்க, பக்கத்தில் டேபிளில் பல வகைகளோடு இனிப்புகளும் பழங்களும், அதோடு அழகான நறுமணத்துடன் ஊதுபத்தியும் எரிந்து கொண்டு இருக்க... கட்டிலில் அமர்ந்து இருந்தான் பழனி.
கல்யாணம் என்ற பேச்சு...
முதல் இரவு காண சடங்கை அங்கு இருந்த இளம் பெண்கள்... அவளை குளிக்க வைத்து.. புது புடவை உடுத்தி சிறிதாக அலங்காரம் செய்து.. ஏண்டி கூறு கெட்டவளே உனக்கு இந்த ஆள் தான் கிடைத்தானா... ஆளும் முகரையும் பாரு ஆள் அழகாத் தான் இருக்கான். ஆனால் தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா...
உன் வயது...
33. அழகியின் திருமணமும்... .
சரோஜாவின் வருகையும்...
அழகியை கட்டிலில் தன்னுடன் அருகில் வந்து அமரும் படி மிரட்ட... பழனியின் மிரட்டலுக்கு பயந்து அவளும் அவன் அருகில் வந்து அமர்ந்ததும்... அவளின் மடியில் தலையை வைத்து படுத்தவன்... அவளின் வயிற்றில் முத்தம் கொடுத்துக் கொண்டே...
இங்க பாரு நான் சொல்வது...
32. பழனியின் உண்மை முகம் அறியும் மெய்யழகி...
தன் போர்வைக்குள் இருவரும் ஆடை இல்லாமல் இருந்ததை நினைத்து பார்த்தவளுக்கு உடம்பெல்லாம் பதற... பழனியின் முன்பு போய் நின்றவள்.. ஏய்... என்ன பண்ண என்னை என்று கோபமாக ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு வித அழுத்தத்தோடு அமைதியாக தான் கேட்டாள்.
ஆனால் அவனோ பேப்பரில்...
31. மெய்யழகியின் இளமைப் பருவமும்..
திருமணமும்...
அரையாண்டு தேர்வு விடுமுறை...
நானும் என் தோழிகளும் பொழுதுக்கும் நம்ம ஊரணியிலும்.. அதை சுற்றியுள்ள விளையாட்டு மைதானத்திலும் தான்.. விளையாடிக்கொண்டே இருப்போம்.
தாத்தா எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் இந்த முத்தாயி இருக்கு பாருங்க.. மத்தியானம்...
30. மெய்யழகியின் கணவன் யார்? மெய்யழகி திருமணம் ஆனவளா?
சனாதன், உதயாவோடு சென்று அவனை பஸ்ஸில் ஏற்றி விட்டு அங்கு இருந்தவர்கள் அனைவரிடமும் சொல்லி விட்டு தன் வீட்டை நோக்கி வந்தான்.
அவன் காரில் வராமல் பைக்கில் வந்ததால்..
வீட்டின் பக்கவாட்டில் மெய்யும் கர்ணாவும் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து...
29. வில்வனூர்....
வில்வனூர் இது என்னுடைய கற்பனையில் உதித்த கிராமத்தின் பெயர். கிராமம் என்னுடைய கற்பனையே தவிர எந்த ஒரு இடத்தையும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை.
வில்வனூர்...
அந்த இரவின் மடியில் அந்தக் களம் முழுவதும் அமைதியாக இருக்க... மனிதர்கள் நீங்கள் பேசவில்லை என்றால் என்ன?.. நாங்கள்...
28... மெய்யழகியின் விளக்கமும்... உதயா சனாதன் நட்பும்...
மிதுன், ருத்ரா இருவரும் காரில் போய்க்கொண்டு இருக்க...
ஏன் ருத்ரா அவ்வளவு கோவப்பட்டாய் என்று மிதுன் இயல்பாக கேட்டான்.
ஐயோ மிதுன் எனக்கு என்னமோ அந்த பெண்ணை பார்த்தால் ஓவர் ஆட்டிட்யூட் மாதிரி தோன்றுகிறது. எனக்கு அவளைப் பார்த்தாலே...
27. கவிப்பிரியா சனாதன் நட்பு
போகும் தன் அண்ணன் மிதுனை பார்த்து மிதுன் நீங்கள் இருவரும் கிளம்புங்கள் என்று சொல்லி விட்டு.. இப்போது கவிப்பிரியாவை கைகட்டி கொண்டு அவளை போலவே நின்று அவளை பார்த்தான்.
அவளும் அவனுக்கு நிகராக அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
ஏய் வாலு என்ன பண்ணுன அந்த நாலு பேரை...
26.
கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ஐந்து பேரிடமும் முதலில் கமிஷனர் .. மன்னிக்கவும் உங்களை வரச் சொல்லி விட்டு வேறு ஒரு கேஸ் விஷயமாக பேசிக் கொண்டு இருந்ததில் சிறிது கால தாமதம் ஆகிவிட்டது என்று சொல்லி விட்டு...
நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை என்றால் பக்கத்தில் தான் ஹாஸ்பிடல் இருக்கு...
25. கமிஷனர் அலுவலகத்தில்..
அண்ணன் தம்பி மூவரோடு கவிப்பிரியாவின் தந்தையின் அறிமுகம்...
கமிஷனர் அலுவலகத்தில் இருந்து... கமிஷனர் சனாதனுக்கு போன் செய்து தங்கள் தம்பி ருத்ர தேவனை கூட்டிக்கொண்டு கொஞ்சம் கமிஷனர் ஆபீஸ் வரை வர முடியுமா என்று கேட்டார்.
கண்டிப்பா வர்றோம் சார்... அதே சமயம் எதுவும்...
24. கவிப்பிரியாவின் கோபமும்...
ருத்ரதேவனின் கோபம்....
கவிப்பிரியாவை காருக்குள் இழுத்து வேகமாக போட்டவன்... ஏனோ அங்கு இருப்பது சரி என்று படாததால் வேகமாக காரை ஓட்டிக் கொண்டு அந்த இடத்தை விட்டு சற்று தூரம் வந்ததும் தான்.. தன் அருகில் கலைந்த ஓவியமாக மயக்கத்தில் படுத்து இருப்பவளை பார்த்தான்.
ஏனோ...
23. சனாதன், சஞ்சனா இருவரும்...
கவிப்பிரியாவின் நிலையும் ...
மெய்யழகியின் நிலையும்....
புவனாவிற்கு ருத்ரதேவனோடு.. எந்தவித பிரச்சனையும் இல்லாமல் முதல் நாள் வேலை இனிதாக முடிந்தது.
ருத்ர தேவ் சட்டென்று யாரிடமும் பகையும் வைத்துக் கொள்ள மாட்டான். அதே சமயம் சட்டென்று நெருங்கி பழகவும் மாட்டான்...