4. பனிஷ்மென்ட் வாங்கும் த்ரீ ரோசஸ்!
மிதுனா பீச்சில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொல்லி விட்டு அமைதியாக இருந்தாள்.
புவனா அவள் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அவளின் முக பாவங்களையும் சஞ்சனாவையும் யோசனை படிந்த முகபாவனையும் கண்டு சிரிப்பு அடக்க முடியாமல் போக சிரித்துக் கொண்டு... சரி...
மிதூ கோபத்தில் கத்தினாலும் இவளால் சிரிப்பை அடக்க முடியாமல் அதே சமயம் சஞ்சனா வை பார்க்க மறுபடியும் சிரிப்பு வர..
ஓஹோ அன்றைய அவளின் கன்னத்தின் கை தடமும், இன்றைய உன் கன்னத்தில் கைத்தடமும் எதற்கு என்றால், அதற்கு காரணம் ஒரே சம்பவம் என்று சொல்கிறீர்கள்.. அப்படித் தானே அது சரி...
ஆமாம் உன்னை...
3.கடற்கரையில் வாங்கிய அடி...
தன்னை சுரண்டிய படி... சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் சுரண்டி கொண்டு இருந்தவரின் தலையில் வேகமாக ஒரு கொட்டு கொட்டி...
இன்னும் ஒரு தடவை என் கையை நீ சுரண்டுன ... அப்புறம் நடக்கிறதே வேற என்னடி இவ இப்படி பண்ணிட்டு இருக்கா, நீ அமைதியா இருக்க ஏண்டி இப்படி என் உயிரை...
தங்களது வேலைகளை வழக்கம் போல் செய்து கொண்டு இருந்தனர்.
புவனா ... புவனா..
என்ன டி உன் பிரச்சனை எதுக்கு டி இப்படி என்னை சுரண்டி சுரண்டி கூப்பிட்டு இருக்க... இங்க பாரு என் கை சுரண்டி சுரண்டி ரத்தமே வந்துடுச்சு. இது ஃபுல்லா ஏசி ஹால் தாண்டி, கொசு எல்லாம் இங்க வராது இல்லை என்றால் கூட சொறிஞ்சு விட்டது...
2. மாயமான மாயாவி யார்?
தங்களுடைய ஆபீஸ் வரவும் சரியாக இருக்கவும்.. காரில் இருந்து முதலில் இறங்கிய புவனா... மற்றும் மூவரையும் பார்த்து யாரும் காரில் இருந்து இறங்க கூடாது.. டைரி மில்க் மேல் சத்தியமாக சொல்கிறேன் என்று சொன்னாள்.
அடியே ஏன் டா இப்படி என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டார்கள்...
1. சஞ்சனா ♥️ புவனா ♥️ மிதுனா ♥️ ரிஷ்வந்த் ♥️.....
கோடம்பாக்கம்...
ஃபிலிம் சிட்டியில் கம்போசிங் அறையில்.. ஹே யாருப்பா அங்க பாடகி வந்தாச்சா இல்லையா.. இன்னும் சிறிது நேரத்தில் டைரக்டர் வந்துருவாரு, என்று சொல்லி கொண்டே இருக்க...
சார் மியூசிக் டைரக்டர் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வந்துவிடுவார்...