பகுதி – 13.1
'பத்திரமா வச்சிக்கோ, என் ஆசி பெற்ற இந்த மாங்கல்யம்
உரிய நேரத்தில்,
உரிய கழுத்துக்கு,
உரிமையுள்ள உன்னால்,
உனக்கானவளை தேடி சென்றடையும்' என்ற ரோஜாவின் வாக்கில் குழம்பி போன கதிர்வேலன் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை தவறுதலாக தவற விட்டவனின் கரங்களில் இருந்து நழுவி விழுந்த மஞ்சள் கயிர்...