• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. சீமா

    விழி 43

    வனிச்சூர்: பால் டம்ளரோடு ரூமிற்கு வந்தவள் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு கணவனை தேட செழியன் அங்கில்லை.பால்கனியில் இருக்காரோ என்று பார்க்க அங்கும் இல்லாமல் போக,இந்த மனுஷன் இந்த நேரத்தில் எங்கே போனார்? ஒரு வேளை அண்ணனுங்க கூட பேசிட்டு இருக்கிறாரா என்று யோசித்தவள்,இல்லையே அவங்க நால்வரும் ரூமிற்கு...
  2. சீமா

    விழி 42

    வனிச்சூர்: இருவரும் திடலுக்கு வந்து சேர அங்கே தெரிந்தவர்கள் ஊர்க்காரர்கள் என்று கூட்டமாக இருந்தது.ஏன் யா நீ வெறும் போலீஸ் தானே இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்றாள். வாடி என்றவன் ஒரு கையால் வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து சென்றான். ஆண்களோ அய்யா செழியா என்று அணைத்துக் கொண்டு...
  3. சீமா

    விழி 41

    சென்னை ஹை கோர்ட்: தனது மகளை பார்த்த ஆடியபாதத்தின் மனைவியே ஐயோ பிரியா என்று மகளை கட்டிக்கொண்டு கதறி அழுதார். அவளோ எதுவும் பேசாமல் கல்லு போல நிற்க,படுபாவி என் பொண்ணு வாழ்க்கையை இப்படி அழிச்சிட்டானே..நாசமா போறவன் இப்படி பண்ணிருப்பான்னு எனக்கு தெரியாதே..தெரிஞ்சிருந்தா எங்கேயாவது போய் வாழுங்கள்...
  4. சீமா

    விழி 40

    சென்னை கோர்ட்: மற்றவர்களோ இங்கே என்ன கேஸ் தான் நடக்க போகுது? ஒன்னும் புரியலையே,எதுக்கு சம்பந்தமே இல்லாம ஆடியபாதத்தோட பொண்ணை பற்றி இந்த அம்மா விசாரிக்கிறார்கள் என்று பேசிக் கொண்டனர். சார் உங்கள் அனுமதியோட இவருக்கு நான் போன் கொடுக்கிறேன் என்க, காரணம் இல்லாமல் உமா எதுவும் செய்ய மாட்டார் என்பதை...
  5. சீமா

    விழி 39

    வி.கே பேலஸ் கனியூர்: தனது முன்னால் உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்தவர் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றார் தி பேமஸ் அட்வகேட் உமாமகேஸ்வரி. அது வந்துங்க அம்மா என்று சொல்லும்போதே அந்த பெண்மணிக்கு தொண்டை அடைத்தது.அழாதீங்க மா.நீங்க என்ன விஷயம் என்று சொன்னாதான் எனக்கு தெரியும்...
  6. சீமா

    விழி 38

    மகி நினைவுகள்: "ஐயோ அம்மா..!! "அப்படி எல்லாம் பண்ணாத மா" தயவு செய்து அதை கீழே போடுமா என்று மகி பதற,அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் மானசாவிற்கு மாமியாரின் முழு குணத்தையும் செயல்களையும் பார்த்து கண்ணீர் வடிந்து ஓடியது. பின்னர் ஒரு முடிவு எடுத்தவள் இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்,நீங்க...
  7. சீமா

    விழி 37

    டெல்லி ருத்ரன் வீடு: போகலாமா என்று ருத்ரன் கேட்க நால்வரும் அமைதியாக தலையசைத்தனர்.எஸ்தருக்கு மட்டும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று தெரியாததால் அமைதியாக இருக்க, பின்னர் வீட்டை பூட்டிக் கொண்டு கீழே வந்தவர்கள் அங்கிருந்த காரில் ஏறிக்கொண்டு சாந்தினி சௌவுக் என்னும் இடத்தை நோக்கி சென்றனர்...
  8. சீமா

    விழி 36

    மகி நினைவுகள்: முதல் மகள் இறந்த துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் மனைவியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் தனது துக்கத்தை மறைத்துக் கொண்ட மகி,மானசாவின் முன் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார். இரண்டு நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்த மகி ஒரு...
  9. சீமா

    விழி 35

    வனிச்சூர்: வேலையை முடித்து எல்லாரும் கலைந்து செல்ல கண்ணன் செல்லதுரை செழியன் மூவரும் ஒரு முறை கரும்பு தோப்பை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்த போரிலேயே குளித்தவர்கள் பின்னர் மோட்டாரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். கண்மணியும் கவிதாவும் ஹாலில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க...
  10. சீமா

    விழி 34

    டெல்லி- சிபிஐ அலுவலகம்: மகனின் முகத்தைப் பார்த்தவர் நீங்க கேட்டுக் கொண்ட போல டென் டேஸ் லீவ் எடுத்துக்கொள்ள பர்மிஷன் தருகிறேன் என்று வசுந்தரா சொல்ல,அது போதாது மா.இன்னும் ஒன் வீக் சேர்த்து கொடுங்கள் என்றான். நோ,அதற்கு வாய்ப்பில்லை வெற்றி என்கவும்,வேற வழி நீங்க சொன்னதை கேட்டு தானே ஆகணும் என்று...
  11. சீமா

    விழி 33

    டெல்லி-மினிஸ்டர் அமர்நாத் வீடு: ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்து ஒரு வாரம் ஹாஸ்பிடலில் டாக்டரின் கண்காணிப்பில் வைத்திருந்து மீண்டும் டாக்டர் கர்ணன் செக் பண்ணி பார்க்க குழந்தை நல்லா இருக்காள் என்று சொன்ன பிறகு பேத்தியை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு அமர்நாத் ஏற்பாடு பண்ணியிருந்தார். அந்த பங்களாவோ...
  12. சீமா

    விழி 32

    மகி நினைவுகள்... கணவர் சொன்னதை கேட்ட மேரி,ஏங்க இந்த வருஷம் மகிக்கும் எஸ்தருக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம் என்க, இப்போது தான் டி படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போயிருக்கான். அதுக்குள்ள எதுக்கு உனக்கு அவசரம் என்று ஆபிரகாம் மனைவியை முறைக்க,என்னைக்கு இருந்தாலும் என் அண்ணன் பொண்ணு தானே இந்த...
  13. சீமா

    விழி 31

    வனிச்சூர்: அத்தை டிபன் ரெடி என்க,சரிமா என்றவர் இளா சாப்டுக்கேயேன் பா என மகனிடம் கேட்க,அப்பா வரட்டுமே மா என்று செழியன் சொல்லும் போது செல்லதுரையும் கையில் ஒரு கவரோடு உள்ளே வந்தவர் அம்மாடி இந்தாயென்று ஷமீராவிடம் நீட்டினார். இதழ் பிரியாமல் சிரித்தவாறு மாமனாரிடமிருந்து வாங்கிக் கொள்ள,மகனை கண்டன...
  14. சீமா

    ஆர்கலி 38

    நண்பர்கள் பிரிவு: ஊட்டியில் மூன்று நாட்கள் சுற்றி பார்த்தவர்கள், மீண்டும் எப்போ சந்திப்போமோ என்பது தெரியாமல், மனமேயின்றி அங்கிருந்து புறப்பட்டனர். "கடந்த மூன்று நாட்களின் நிகழ்வுகளை தோழிகள் இருவரும் பேசிக்கொண்டு பர்தில் படுத்தவர்கள், களைப்பில் உறங்கி விட்டனர்". " இருவரும் மயிலாடுதுறை...
  15. சீமா

    ஆர்கலி 37

    வெற்றி-ஜனனி நினைவுகள்: "இது நம்ம நண்பர் கோதண்டமும், அவரோட மனைவி பரணி என்றவாறு விஷயத்தை சொல்லும் போதே பல்லியின் சத்தம் கேட்டது". " நல்ல சகுனமா இருக்கேயென்ற ராஜதுரைக்கு, வணக்கமுங்க என் பேரு கோதண்டம். கோயம்புத்தூர் தான் சொந்த ஊரு. ஒரு பையன் ஒரு பொண்ணு". "பொண்ணு பவித்ராவை சென்னையில கட்டி...
  16. சீமா

    விழி 30

    திருச்சி மகி வீடு: நேரமும் கடந்து சென்றதே தவிர மானசா கதவைத் திறந்து வெளியே வரவே இல்லை.பெருமூச்சு விட்டு எழுந்த மகி, சுவரில் இருக்கும் கடிகாரத்தை பார்க்க மதியம் 12 என்று காட்டியது. பின்னர் மனைவியிருக்கும் ரூம் கதவின் முன்பு நின்று மானசா மானசா என்று தட்ட,சிறிது நொடிகள் சென்று கதவை திறந்தவர்...
  17. சீமா

    விழி 29

    சோழனூர்: எதிர் வீட்டில் இருந்த சாரதா பாட்டி கார் சத்தத்தை கேட்டு வந்தவர் எங்கப்பா போயிருந்தீங்க?வந்து பார்த்தேன் வீடு பூட்டி இருந்தது.அதுதான் நம்ம சந்திரா கிட்ட விசாரிக்கலாம்னு அங்க போனேன்,கார் சத்தம் கேட்டுச்சு வந்துட்டேன். உள்ள வா சித்தி சொல்லுறேன் என்கவும்,அக்கா மகனின் குரல் சுரத்தே...
  18. சீமா

    விழி 28

    டெல்லி: அம்மா இவங்க உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்க வந்திருக்கிறார்களென்று ஜூலி சொல்லவும்,அப்படியா சொல்லுங்க என்று எஸ்தர் கேட்க,பின்னர் விஷயத்தை சொல்லவும் எஸ்தருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. நாம செய்யும் செயலுக்கு ஒரு பாராட்டு கிடைப்பது எவ்வளவு பெரிய அங்கீகாரம் என்பதை உணராதவர் இல்லையே... இத்தனை...
  19. சீமா

    விழி 27

    திருச்சி: என்னடா இது? இவர் என்னென்னமோ சொல்றாரேயென்று தனது மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்,ரொம்ப நன்றிங்க.நாங்க அங்க போய் பார்க்கிறோமென்று சொல்லிவிட்டு காரில் ஏறியவர்,ஏன் ராணி உன் அண்ணன் வேற வீட்டில் இருக்கானாமே சொல்லவே இல்லையே?. ஏங்க நானும் உங்க கூட தானே இருக்கேன்,எனக்கு எப்படி தெரியும்னு ராணி...
  20. சீமா

    விழி 26

    திருச்சி: என்ன ஊருக்கு போனவங்க இன்னும் வரலையா?மச்சானுக்கு தெரிந்திருந்தால் இவ்வளவு நேரம் போன் பண்ணி விசாரித்து இருப்பாரே.. ஒருவேளை இன்னும் வரவில்லையோ என்று யோசனையோடு பெட்டில் மகி படுத்திருக்க,சிறிது நொடிகள் சென்று அவரது போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க யார் என்று எடுத்துப் பார்க்கவும்...
Top