உனது புன்னகை போதுமடி…
“சுபா மா” என்று அழைத்தபடியே வீட்டிற்குள் வந்தார் அந்த அறுபதைக் கடந்த மனிதர் வெங்கடேசன். அழைப்பிலேயே தன் தந்தை தான் என்று அறிந்தவள் முகமலர சமயலறையில் இருந்து வெளியே வந்தவள்,
“அப்பா வாங்க வாங்க” என்று உற்சாகமாய் வரவேற்றாள் சுபஸ்ரீ. அவளின் சத்தத்தில் அலுவலகத்திற்கு...