• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. 23. கணவனின் கணிப்பு.(இறதி பாகம்)

    இதற்கிடையில் குழலி, சாப்பிடும் இடம் அருகே தனியாக நிற்கும் போது, திருமண பெண்ணின் அண்ணன் வந்து, குழலியிடம்" நான் உங்களிடம் ஒரு இரண்டு நிமிடங்கள் பேசலாமா " என்று கேட்க, குழலி, நீங்கள் யார்? என்பது போல பார்க்க. அவர்" நான் திருமண பெண்ணின் அண்ணன் " என்றார். குழலி" ஓ , ம்ம், பேசுங்கள் " என்றார்...
  2. 22. கணவனின் கணிப்பு.

    நிகழ் காலம். குழலி விடியற்காலையில் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். அவள் விரும்பும் தினசரி நாளிதழ்கள் அங்கே இருந்தது. அதில் கருடப்பார்வை நாளிதழும் உண்டு. ஆனால் கருடப் பார்வை நாளிதழ் ஒரு நாளும் படிக்க மாட்டாள். எல்லா நாளிதழில்களிலும், அடுத்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பற்றிய...
  3. 21.கணவனின் கணிப்பு.

    பூங்குன்றன், மாதவிக்கு மேலும் சில ஆறதலான வார்த்தைகள் சொல்லி விட்டு " உன் அண்ணி வீட்டுக்கு வந்ததும், உங்களை,இல்லை இல்லை உன்னை வீட்டுக்கு அழைத்து போகிறேன் " என்று சொன்னதும், மாதவி கண்களில் வழிந்த நீரை துடைத்து விட்டு" ஆமாம் ஆமாம் நானும் வீட்டுக்கு வருவேன். எங்கள் அண்ணி உங்களை எப்படி அடிப்பார்...
  4. 20. கணவனின் கணிப்பு.

    பூங்குன்றன், நிறைய புதிய கடை திறப்பு விழாவிற்கு வேண்டிய விளம்பரங்களை தயார் செய்து , அதை நிறுவனருக்கு மெயிலில் அனுப்பி விட்டு , அவனும் விடியற்காலையில் தான்,வேறு ஒரு இடத்தில் போய் தூங்க ஆரம்பித்தான். காலையில் எழுந்ததும், அங்கே உள்ள பாத்ரூம் சென்று பிரஷ் அப் ஆகி பூங்குன்றன் வந்தான். நிறுவனர்...
  5. 19. கணவனின் கணிப்பு.

    பூங்குன்றனும் மாதவியும், மிகுந்த பொறுப்புடன் கருத்து கணிப்பு நடத்தினார்கள். இந்த கருத்து கணிப்பு முடிவால், நம் பத்திரிக்கைக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் மற்றும் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக வேண்டும் என்று கடுமையாக உழைத்தார்கள். இராணி பாளையம் தொகுதியில், ஒரு வாரத்திற்கும் மேல், பல...
  6. 18. கணவனின் கணிப்பு.

    கருடப்பார்வை நாளிதழ் அலுவலகத்தில் , நிறுவனரிடம் பேசி விட்டு, பூங்குன்றனும், மாதவியும், இராணி பாளையம் தொகுதி மக்களிடம் கருத்து கணிப்பு கேட்க, தங்களின் தனித் தனி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்கள். இராணி பாளையம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்களிடம் , பூங்குன்றனும் மாதவியும், வரும் சட்ட...
  7. 17. கணவனின் கணிப்பு.

    மாதவி,. தான் மூன்று நாட்கள் சேகரித்த தகவல்கள் குறிப்பை, எடுத்து நிறுவனர் முன் இருந்த மேஜையில் வைத்தாள். " இராணி பாளையம் சட்ட மன்ற தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் நிறைய கிடைக்கவில்லை. மேலும் இது எதனால் என்பதையும் அறிந்து கொண்டேன்" என்றாள். இருவரும் ஆச்சரியமாக, மாதவியை...
  8. 16. கணவனின் கணிப்பு.

    பூங்குன்றனும் குழலியும், சிரித்த முகத்துடன் " வந்து விட்டோம்" என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் சென்றார்கள். வீட்டுக்குள் வந்ததும்,குழலி " தங்கைகளை காணவில்லையே?" என்று கேட்க, குழலி சித்தி " இரண்டு பேரும் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள். நாங்க இங்க புதிய வீடு வாங்கி வந்ததால், அவர்கள் இங்கே...
  9. 15. கணவனின் கணிப்பு.

    பூங்குன்றன், குழலியிடம் " இதில் எந்த விளக்கம் புரிய வில்லை?" என்று கேட்க, குழலி " இல்லை இதில், இரண்டு பேர் ஆளுமை பற்றி உள்ளது. அதான் இதில் யாருடைய ஆளுமை சரியென்று சொல்ல, அதான் புரியவில்லை என்றேன்" என்றாள். பூங்குன்றன்" உனக்கு தெரிந்த கருத்தை சொல் " என்று சொல்ல, குழலி" அந்த ஓனர் ஆளுமை திறன்...
  10. 14. கணவனின் கணிப்பு.

    பூங்குன்றன் வேலைக்கு போக தயாராகி வந்தான். குழலி அவனுக்கு சாப்பிட உணவு எடுத்து வைத்தாள். அப்படியே குழலியும் சாப்பிட உட்கார்ந்தாள். பூங்குன்றன் சாப்பிட்டு கொண்டே " அதை படித்தாயா?" என்று அரைகுறையாக கேட்க, குழலி, கணவன் வாட்சப் மெசேஜை தான் கேட்கிறான் என்று " நீங்கள் உடை மாற்ற போன பிறகு, நான்...
  11. 13. கணவனின் கணிப்பு.

    பூங்குன்றன் " கேரக்டர் என்றால், அவன் குணாதிசயங்கள்" என்றான். குழலி "புரியவில்லை" என்றாள். பூங்குன்றன் " உனக்கு புரியும் படி சொல்கிறேன். உன் மாமா மகன் ஆறுமுகம், அன்று முதல் முறையாக இங்கே வைத்து பேசினான் அல்லவா? அதன் பிறகு அவன் இந்த பகுதிக்கு தினமும் வந்து இருக்கலாம். ஆனால் உன்னை எப்போதாவது...
  12. 12. கணவனின் கணிப்பு.

    குழலி, கொரியர் இளைஞனிடம் " நான் வெளியே நின்றாலும் நின்னுருப்பேன், உள்ளே வந்து உட்கார் என்று சொன்ன, இப்ப பாரு இப்படி ஆச்சு" என்று வருத்தத்துடன் சொன்னாள். அந்த இளைஞன் " மன்னிச்சிடு குழலி"என்று தன் இருகையை கும்பிடுவது போல் காட்டி விட்டு " எனக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது" என்று சொல்ல...
  13. 11. கணவனின் கணிப்பு.

    பூங்குன்றன் வீட்டுக்கு குழலி மனம் முழுவதும் வலிகள் நிறைந்து வந்தாள். பூங்குன்றனும் குழலி சூழ்நிலையை புரிந்து கொண்டு, அவளுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று, அவள் பிறந்த வீட்டைப் பற்றி எதுவும் பேசாமல், அவளை சந்தோஷமாக இருக்க நிறைய முயற்சி செய்தான். குழலி, பூங்குன்றன் செயலுக்கு உள்ளுக்குள்...
  14. 10. கணவனின் கணிப்பு

    குழலி 'அண்ணன் சொன்னதையும், தன் கணவரின் அண்ணி சுசீலா தன் பிறந்த வீட்டு பெருமைகளை சொன்னதையும் ' யோசித்து பார்த்தாள். வளவன் " என்ன யோசிக்கிற?" என்று கேட்க, குழலி " ஆம் நீ சொன்னது போல, அவர் அண்ணி வீட்டில் இருந்து வந்த சீர்வரிசையை தடுக்க வில்லை போல," என்றாள். ஆனால் நக்கீரன் திருமணம் நடக்கும் போது...
  15. 9. கணவனின் கணிப்பு.

    அதேபோல் வளவனின் நண்பர்களும் அவன் தங்கை திருமணத்திற்கு வந்தார்கள். மேடையில் இருக்கும் பூங்குன்றனை, வளவனின் ஒரு நண்பன் பார்த்ததும், அதிர்ச்சியாகி வளவனிடம் போய் பூங்குன்றன் பற்றி கேட்டான். வளவனும் " ம்ம், இவர் தான் என் தங்கச்சி மாப்பிள்ளை" சொல்லி விட்டு, வளவன் "மாப்பிள்ளை தான், கருடப் பார்வை...
  16. 8. கணவனின் கணிப்பு.

    சுந்தரம் வீட்டில் இருந்து முக்கியமான சில உறவுகளும், நக்கீரன் வீட்டில் இருந்து, நக்கீரன் மாமனார் மாமியார் மற்றும் நக்கீரன் குடும்பமும் சேர்ந்து முகூர்த்தற்கு புடவை எடுக்க சங்கரநயினார் புரத்தில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடைக்கு சென்றார்கள். அங்கே போய், முதலில் முகூர்த்த புடவை எடுத்து விட்டு, அடுத்து...
  17. 7. கணவனின் கணிப்பு.

    நக்கீரன், சுந்தரத்திற்கு போன் செய்து,"மாமா எங்கள் வீட்டில் வைத்து பந்தக்கால் ஊனனும் அதற்கு நான் நேரில் வந்து சொல்லனுமா இல்ல போன்ல சொன்னாலே போதுமா?" என்று கேட்க, அதற்கு சுந்தரம் "பரவாயில்லை மாப்ள நீங்க போன்ல சொன்னதே போதும் நாங்க வந்துடறோம்," என்று சொல்லி விட்டு, "எத்தனை மணிக்கு பந்தக்கால் ஊன...
  18. 6. கணவனின் கணிப்பு.

    சுந்தரம், குழலி - பூங்குன்றன் திருமண விழா அழைப்பிதழில் தங்கள் வீட்டில் உள்ள முக்கிய உறவுகளின் பெயர்களை குறித்து கொண்டு, நக்கீரன் சொன்ன அச்சகத்திற்கு வந்தார். ஏற்கனவே அந்த அச்சகத்திற்கு நக்கீரன் வந்திருந்தார். நக்கீரனிடம், திருமண அழைப்பிதில் போட, தங்கள் உறவுகளின் பெயர்களை குறிப்பு எடுத்து...
  19. 5. கணவனின் கணிப்பு.

    பூங்குன்றன் அண்ணன் வீடு. பூங்குன்றன் அண்ணன், நக்கீரன் தம்பியிடம் " பூங்குன்றா, உனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன், உன் அபிப்ராயம் என்ன?"என்று கேட்க, பூங்குன்றன் " இல்லை அண்ணா, நான் பத்திரிகை துறையில் கொஞ்சம் சாதித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் "...
  20. 4. கணவனின் கணிப்பு.

    பூங்குன்றன் கோமதியாள் புரம் அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலகத்தை நோக்கி சென்றான். அலுவலகத்தில் உள்ளே இருந்து வந்த எழுத்தர் இராமச்சந்திரன், பூங்குன்றனைப் பார்த்து "வாங்க வாங்க , நீங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து தானே வாரீங்க.!" என்று பூங்குன்றன் தன்னை அறிமுகம் செய்யும் முன் அவரே தவறாக...
Top