அத்தியாயம் 27.
'அதுதான் எனக்கு பழைய நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டதே.'என்று மனதிற்குள் நினைத்தபடி அமைதியாக விக்ரமை பார்த்திருந்தாள் இதழருவி.
'இவள் இப்படி அமைதியா பார்க்கரத பார்த்தா இவளுக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதா என்ன?ஆனா உனக்கு பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்பே...
"இதழருவி சீக்கிரமா நல்ல புடவையா கட்டிட்டு கீழ வா.நாம மூகூர்த்த புடவை எடுக்க இன்னைக்கே துணிக் கடைக்கு போகனும்.
நேரத்த வீணாக்கமா சீக்கிரமே கீழ வா.நான் உனக்காக கீழே வெயிட் பண்றேன்."என்று அவசர தொனியில் அவன் சொல்லவும் மெளனமாக சரி என்பது போல தலையை அசைத்திருந்தாள் இதழருவி.
இதழருவி சம்மதம் என்று...
அத்தியாயம் 26.
'அப்போ இந்த விக்ரம கைது செய்ய இந்த ஒரு ஆதாரம் போதுமே?'என்று மனதில் நினைத்தவன் வெளியில்
"நீங்க எங்க கூப்பிட்டாலும் வந்து சாட்சி சொல்வீங்கதான?"என்று அருவியிடம் கார்த்திகேயன் கேட்டிருந்தான்.
"கண்டிப்பா சார்."என்று அருவி உறுதியாக சொல்லவும்,
மேலும் சில விவரங்களை கேட்டு விட்டு...
சாகித்தியனின் மருத்துவமனையில்,
இதழரசன் கூறியதுமே மருத்துவமனைக்கு விரைந்திருந்தான் கார்த்திகேயன்.
"சாகித்தியன் அந்த பொண்ணு யாரு இங்க வந்து அட்மிட் பண்ணது?"என்று கேட்டிருந்தான் கார்த்திகேயன்.
அந்த பொண்ணு யாருன்னு எனக்கும் தெரியாது.அந்த பொண்ணு முதல்ல ஆர் எஸ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு...
அத்தியாயம் 25.
ராஜேந்திரன் இல்லம்,
விக்ரம் "ஓகே அங்க்கிள்.நான் இதழருவியை பார்த்துவிட்டு கிளம்புறேன்."என்று கூறியபடி தான் அமர்ந்திருந்த நீள்விருக்கையில் மேலே எழுந்தவன் மனதிற்குள் ஏதோ ஒன்றை அசைபோட்டபடி மெதுவாக மாடிப்படிகளை ஏறத்துவங்கியிருந்தான்.
இதழருவியின் அறைக்கு முன்பு வந்து...
ஆனந்தி இல்லம்,
சாகித்தியனுக்கு சாதனா தனக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தது ஆச்சரியமாக இருந்தது.
'பரவாலையே, மேடம் எனக்கு போன் பண்றாங்களோ! முன்னாடி மாதிரி அந்த பேச்சுல திமிர காணோமே! அதுக்கு பதிலா இன்னைக்கு அந்த பேச்சுல ஒரு மரியாதையும் பணிவும் இருந்தது!'என்று மனதில் நினைத்தபடி தான் அணிந்திருந்த...
அத்தியாயம் 24.
'ஒரு வேளை இவன் நம்மள சந்தேகப்படரானோ?'என்று மனதில் நினைத்தபடி வெளியில் ராஜேந்திரன் கேட்ட கேள்விக்கு சரியென்பது போல தலையை அசைத்திருந்தாள் அரசி.
"என்ன அரசி ரொம்ப சீக்கிரமாவே என் ஆபிஸ் அறையை கூட்டி துடைத்து விட்டாயா?"என்றபடி தன் அலுவலக அறையை எட்டிப் பார்த்தார் ராஜேந்திரன்.
"ம்...
"என்ன விக்ரம்?எதையோ ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருக்கமாறி தெரியுது."என்றபடி நீள்விருக்கையில் தன் மகனின் அருகில் அமர்ந்தார் விஸ்வநாதன்.
"எனக்கு ஏதோ தப்பா படுது டாட்.அந்த இதழரசன் ரொம்ப அமைதியா இருக்கரது என் மனசுக்கு ஏதோ சரியில்லைன்னு உறுத்தது.ஆனா அது என்னென்ன தெரியாம என் தலையே வெடிக்கர மாதிரி...
அத்தியாயம் 23.
விக்ரம் இல்லம்,
'என்ன இந்த இதழரசன் ரொம்ப மிகவும் அமைதியாக இருக்கிறான்.ஏதோ தவறாக உள்ளது விரைவிலே கண்டறிய வேண்டும்.'என்று தன் மனதில் நினைத்துபடி தனது இடது கையின் ஆள்காட்டி விரல் பெருவிரலை நெற்றியில் விரித்து, அழுத்தமாக தேய்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
பெயர்தான் விக்ரம்.செய்கிற...
அவருக்கும் தன் அண்ணியின் மேல் கோபம் வருத்தம் இருந்தாலும் தனது அண்ணனுக்காக பொறுத்துப் போக வேண்டும் என்று முடிவு செய்து பொறுமையாக இருந்தார்.
"இந்த இரண்டு வருடத்துல நானும் அவனும் எதிர்பாராத விதமா இரண்டு முறை பார்த்திருக்கிறோம்.அப்பொழுதெல்லாம் அவன் ஏதோ என்னிடம் கூற வரும்பொழுது நான் அவன் கூற வந்ததை...
அத்தியாயம் 22.
"ஹலோ மேடம் என்ன சத்தத்தையே காணோம்?"என்றபடி சில காய்கறிகளை கூடையில் எடுத்துப்போட்டு நிமிர்ந்து தன் மனைவியை பார்த்தான் செல்வ குமார்.
அவள் எங்கு அவளின் கணவன் கூறியதை கேட்டாள்? அவளின் கவனம் பார்வை முழுவதும் ஆனந்தி மேலே இருந்தது.
அவள் என்ன கனவா கண்டால் தான் இப்படி மாட்டுவோம் என்று...
"அரசி உனக்கு ஒன்னு தெரியுமா?உன்பேருல அரசி ன்னு ஒரு பொண்ணு இங்க வேலைக்கு சேர்ந்திருக்கா.ஆனா அவளுக்கு வாய் பேச வராது."என்று கவலையாக கூறியவள் மேலும் தொடர்ந்தாள்.
"நான் எப்ப கவலையா இருந்தாலும் சைகை பண்ணியே என்ன சிரிக்க வைச்சு என் கவலைய மறக்க போகும்படி செய்வாள்.
அரசி என் அறைக்கு வரும்போது உனக்கு...
அத்தியாயம் 21.
அரசி ராஜேந்திரனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்பே தனது மகள் சாதனாவை பார்த்து பதறிப்போனவர்,"என்னம்மா நெற்றியில அடிபட்டிருக்கு?எப்படி ஆச்சு?"என்று பதட்டமாக கேட்டிருக்க
சாதனா பதில் சொல்வதற்கு முன்பே "கொஞ்சம் ஆச்சு கீழ பார்த்து நடக்கனும்.மேலயே பார்த்துட்டு நடந்தா இப்படிதான்...
மருத்துவர் அறையில்,
மருத்துவர் அறைக்குள் சாதானா சாகித்தியனை பார்த்ததும் அதிர்ச்சி.அவளுக்கு சாகித்தியன் ஒரு மருத்துவர் என்று இன்றுதான் அவனை பார்த்ததும்தான் தெரிந்துகொண்டாள்.
சாதனாவிற்கு வேண்டுமானால் சாகித்தியனை பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் சாதாவை பற்றி அவள் என்ன படித்திருக்கிறாள்...
அத்தியாயம் 20.
அரசி வேண்டுமென்றேதான் தண்ணீர் கொட்டியிருந்தாள்.இன்றைக்கு சாதனாவிற்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்ற ரீதியில்.
சாதனா மின்விசிறியின் சுவிட்சை ஆன் செய்துவிட்டு திரும்பி ஒரு எட்டு வைக்கும் பொழுது சர்ரென்று கால் சறுக்கி அவள் "ஆ..."என்று கீழே விழப்போகும் சமயத்தில் இதழருவி அவளை...
ஆனந்தி இல்லம்,
சமைத்தபடி சாதனாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆனந்தி.அப்பக்கம் அழைப்பு சென்று கட்டானதே தவிர
அழைப்பை ஏற்கவில்லை.
'சாதனாகிட்ட எப்படியாச்சு சாகித்தியன பேச வைக்கனும்.'என்று மனதில் நினைத்தபடி அமைதியாக தனது கைபேசியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு சமையல் வேலையில் மூழ்கிப் போனார்...
அத்தியாயம் 19.
ராஜேந்திரன் இல்லம்,
நான்கு நாட்கள் அப்படியே கழிந்திருந்தது.
அறையின் ஜன்னல் வழியாக தொலைவில் சூரியன் உதயமாவதை சில நிமிடம் வெறுமென நின்று பார்த்தவள்
தனது அறையில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டு வலதுகை மோதிர விரலில் விக்ரம் அணிவித்த மோதிரத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள்...
"சாகித்தியன் சரி வா நாம போலாம்.இனி மாப்ள பூர்ணாவ பார்த்துப்பாரு."என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து தன் மகனை கையோட வெளியே அழைத்து வந்து விட்டார் ஆனந்தி.
"அம்மா.. பெரியம்மா எங்க ஆளயே காணோம்?"என்று தன் தாயிடம் கேட்டபடி வீடு முழுவதும் பார்வையை ஓடவிட்டிருந்தான் சாகித்தியன்.
"அக்கா இந்நேரத்திக்கி...
அத்தியாயம் 18.
"நான்தான் அன்னைக்கே உங்ககிட்ட சொன்னனே?
இதழருவிய பொண்ணு பார்க்க வரப்போர நாள்ல அவ விடியற்காலையில் வீட்ட விட்டு போயிட்டான்னு சொன்னனே."என்று ராஜேந்திரனை முந்திக்கொண்டு பதிலளித்தார் நாச்சியார்.
நாச்சியார் தன்னை முந்திக்கொண்டு பதில் அளிக்கவும் ராஜேந்திரனுக்கு அப்பாட என்று இருந்தது...
ராஜேந்திரன் இல்லம்,
"இந்த செயின போட்டுக்கோ சாதனா.உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்."என்றபடி ஆசையாக தங்கத்தால் ஆன தாமரை டாலருடன் கூடிய செயினை தன் மகள் கழுத்தில் நாச்சியார் அணிவிக்க செல்லும் தருணத்தில்,
"அம்மா வேண்டாம்மா."வெடுக்கென்று சாதனா மறுக்கவும் அந்த செயினை அதற்குரிய பாக்ஸில் போட்டு...