• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 17.

    அத்தியாயம் 17. "என்னங்க உங்களுக்கு நூறு ஆயுசு.இப்பதான் அக்கா நீங்க ஏன் வரலைன்னு என்கிட்ட கேட்டுட்டு இருந்தாங்க.அதற்குள்ள சஸ்பென்ஸா நீங்களே வந்துட்டிங்க."என்று சிரித்தபடி ஆனந்தி தன் கணவனிடம் கூறவும் "நம்ம மகனுக்கு பொண்ணு பார்க்க போறோம்.நான் இல்லாம எப்படி?"தன் மனைவிக்கு பதிலளித்து விட்டு தன்...
  2. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 16

    இதழரசன் இல்லம், தலையை பிடித்து பிடி நீள்விருக்கையில் அமர்ந்திருந்தான் இதழரசன். "சார் கவலப்படாதிங்க.சீக்கரமாவே இதழருவிய கண்டுபிடிச்சடலாம். எனக்கு அவ கூடப்பிறக்காத தங்கச்சி சார். இந்த இரண்டு வருசமா அண்ணா அண்ணான்னு கலகலன்னு பேசிட்டு வந்திட்டு இப்ப திடிரென்று பேசாம இருக்கரது என்ன யாரோமாறி...
  3. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 16

    அத்தியாயம் 16. கடல் அன்னையின் மடியில் மெது மெதுவாக தன் ஒளியை குறைத்து மேற்கில் சாயச ஆரம்பித்திருந்தான் கதிரவன். விக்ரமனின் தனி கெஸ்ட் ஹவுஸ் அது, ஒரு அறையின் மெத்தையில் மயக்கத்தில் படுத்திருந்தாள் இதழருவி. அவளையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். 'நீ எனக்கானவ.அதனாலதான் உனக்கு...
  4. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 15.

    இதழரசன் இல்லம், 'நிலைகுலையக்கூடாது.உன்னேட இதழருவிய நீதான் தேடி கண்டுபிடிக்கனும்.அது உன்னால் மட்டும்தான் முடியும்.நீ இப்ப உணர்ச்சி வசப்படாம நிதானமா யோசி.'என்று மனதும் மூளையும் ஒருசேர அவனுக்கு தைரியம் அளிக்கவும், ஒரு முடிவுடன் மேலே எழுந்தவன் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து உயிர்ப்பித்தவன்...
  5. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 15.

    அத்தியாயம் 15. "எதுக்குங்க கூப்டிங்க?"பவ்யத்துடன் கேட்டிருந்தார் நாச்சியார். "இதழருவிக்கு நல்ல வரன் வந்திருக்கு.பேசி முடிச்சிடுலாம்.நாளைக்கு அவங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க.நீ அவகிட்ட சொல்லிடு."என்று பட்டும் படாமல் பேச்சை முடித்துக் கொண்டார் ராஜேந்திரன். "ரொம்ப சந்தோஷம்ங்கா.கொஞ்ச...
  6. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 14.

    ராஜேந்திரன் இல்லம், நீள்விருக்கையில் அமர்ந்து தனது மகளுக்கு மல்லிகை பூ தொடுத்திக்கொண்டிருந்தார் நாச்சியார். "ம்மா.."என்று மகிழ்ச்சியுடன் தன் அன்னையை அழைத்தபடி வீட்டிற்குள் வந்தவள் தன் அன்னையை மகிழ்வுடன் கட்டிக்கொள்ள, "என் தங்கம் ரொம்ப சந்தோஷமா இருப்பதற்கான காரணம் என்னவோ?"என்று மல்லிகை பூவை...
  7. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 14.

    அத்தியாயம் 14. இதழருவிக்கு இதெல்லாம் ஏதோ கனவு போல் இருந்தது.அவள் தன்னை மறந்து அவன் நீட்டிய ஒற்றை ரோஜாவை வாங்கிய மறுநிமிடம் அவ்விருவர் மேல் மீண்டும் பூ மழை பொழிய ஆரம்பித்திருந்தது. "ஹே.. இந்த உலக்கத்திலயே இந்த நிமிஷம் சந்தோஷமா இருக்கர ஒரே ஆள் நானா தான் இருப்பேன்."என்று சந்தோஷத்தில் தலைகால்...
  8. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 13.

    ஃகாபிசாப், "அக்கா அவன் சொல்ரான்னு அதை நம்பி.."என்று ஆனந்தி முடிப்பதற்குள் "ஹாய் ஆன்ட்டி."என்றபடி செந்தாமரையின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள் தாரணி. "ஹாய்."என்று கூறிவிட்டு அமைதியானார் ஆனந்தி. "என்ன ஃகாபி சாப்டலாம்?"என்று ஆனந்தியிடம் செந்தாமரை கேட்டிருக்க "எனக்கு கோல்டு ஃகாபி...
  9. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 13.

    அத்தியாயம் 13. அன்றிரவு அப்படியே கழிந்தது. ராஜேந்திரன் இல்லம், "வீட்டு வேலையை முடிச்சிட்டு உட்காரதுக்குள்ள போதும் போதும்னு ஆயரது சாமி."என்று முனகியபடி நீள்விருக்கையில் அமர்ந்தார் நாச்சியார். கடிகாரத்தில் சரியாக பத்து மணி. கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் 'என்ன இதழருவியோட கார் சவுண்ட்...
  10. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 12

    ராஜேந்திரன் இல்லம், நடுக்கூடத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த தன் அன்னையை பார்த்தவள் 'அம்மாவுக்கு அப்பாவுக்கு சண்டை வந்திருக்கும் போல'என்று மனதில் நினைத்தபடி வீட்டிற்குள் வந்தாள் இதழருவி. கால்மணி நேரத்தில் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு மாற்றுடைக்கு தாவியவள் நேராக வந்தது தன்...
  11. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 12

    அத்தியாயம் 12. "நீ.. நீங்க.. யாரு?"என்று பயத்தில் குலறலாக வந்தது கடைக்காரனின் வார்த்தைகள்.நெற்றியில் உதித்த வேர்வை முத்துக்களை துடைக்ககூட மனம் வரவில்லை அவனுக்கு. 'நல்ல மாட்டிட்டனே!'என்று மனதில் நினைத்தவன் வெளிறிப்போன முகத்துடன் தன் கையில் மாட்டப் பட்டிருந்த விலங்கை மீண்டும் ஒருமுறை...
  12. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 11.

    காவல் நிலையத்தில், "அதெப்படி கார்த்திகேயன் சரியா இங்க போதைப் பொருள் ஆதாரமும் என் போனில் இருந்த ஆதாரமும் அழிச்சிருக்காங்க. இப்ப பாரு அவங்க சுலபமா வக்கீல் வெச்சு பேசி வெளிய போயிட்டாங்க."என்று கோபமாக கூறியவன் ஆவேசத்துடன் தன் மேசையில் ஓங்கி அடித்தான். "அதுதான் சார் எனக்கும் ஒன்னும்...
  13. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 11.

    அத்தியாயம் 11. தன் தாயுடன் சேர்ந்து இரவு உணவை பெயரிற்கு சிறிது சாப்பிட்டு விட்டு தன்னறைக்கு வந்து கதவை சாற்றியிருந்தாள் இதழருவி. அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.கன்னத்தில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டவள் அமைதியாக கீழே அமர்ந்தவள் சுவற்றில் தன் முதுகை சாய்த்தாள். தன் கால்களை...
  14. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 10

    "உனக்கு சொன்னா புரியாது.இருடா செயல்ல காட்டுறேன்."என்று அவ்விரு ரவுடிகளில் ஒருவன் வன்மையாக கூறியபடி கால் சட்டை பாக்கெட்டில் இருந்து தான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்தவன் "டே..அவன நல்லா புடிச்சுக்கோ."என்று மற்றொருவரிடம் கூறியபடி அவன் கழுத்தில் அறுக்க போகும் சமயத்தில் அவனை எட்டி...
  15. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 10

    அத்தியாயம்10. 'என்ன சொன்னாலும் நம்பறாளே.அதுவும் என் பேர வைச்சிட்டு.ரொம்ப பயந்த சுபாவம் போலிருக்கே.ஹோம்லியா இருக்கா.'என்று மனதில் நினைத்தபடி அவள் நீட்டிய ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்காது கண் சிமிட்டாது அவளின் முகத்தையே பார்த்திருந்தான் இதழரசன். "சார்.."என்று இதழருவி அவனின் முகத்தின் முன்பு தன்...
  16. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 9.

    காவல் நிலையத்தில், "சார்..என் பசங்கள வெளியே விடுங்க.இல்லின்னா நீங்க பின்விளைவுகளை பயங்கரமா சந்திக்க வேண்டியதா இருக்கும்."என்று எச்சரித்துக்கொண்டவரை பார்த்து நக்கலாக சிரித்து வைத்தான் இதழரசன். "விடமுடியாது சார்.நீங்க எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கங்க."தற்பொழுது இறுகிய முகத்துடன்...
  17. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 9.

    அத்தியாயம் 9. மறுநாள் காலை, சென்னை மாநகரின் முக்கிய பகுதியில் கேஷ் வியசமாக அனைத்து வாகனங்களையும் தனது குழுவுடன் பரிசோதித்துக் கொண்டிருந்தான் இதழரசன். அவ்வழியாக தனது மகிழுந்தில் வந்து கொண்டிருந்தாள் இதழருவி. அவளின் வாகனத்தை நிறுத்த சொல்ல சைகை காட்டியிருந்தான் கார்த்திகேயன்.அவளும் வாகனத்தை...
  18. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 8

    ஆனந்தி இல்லம், "என்ன ஆனந்தி இப்படி அழுதுட்டே இருந்தா எல்லாம் சரியா போயிடுமா?வந்து ஒருவாய் சாப்பிடுமா."என்று பொய்யான அக்கறையுடன் அழைத்திருந்தார். "அக்கா.. அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லின்னா முன்னாடியே சொல்லிருக்கனும்.இப்ப கடைசி நிமிசத்தல எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லி...
  19. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும் தென்றல் 8

    அத்தியாயம் 8. தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் இதழருவி விடாது வேகமாக ஆடிக்கொண்டே இருக்கவும் ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி கீழே விழந்து மயங்க அவளை முகம் தெரியாத நான்கு பேர் தூக்கி சென்றிருந்தார்கள். மாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் வந்தான் இதழரசன். “இதழ்.. இதழ்..”என்று அவளை கத்தி...
  20. Gomathi lakshitha

    நெருப்பை ஈர்க்கும தென்றல் 7.

    அத்தியாயம் 7. "ஹலோ.."என்று சாதனா பேச முற்படும் பொழுது, "அமைதியா இருடி.இது பொது இடம்."என்று நிவேதா தன் தோழியின் வலக்கரத்தை அழுத்தி சன்ன குரலில் சொல்லவும் தான் இருந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அப்போதைக்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தினாள் சாதனா. நால்வருக்கான ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்தது...
Top