படலம் - 2௦. 2
கதிர் ஒரு கனம் அவளைப் உற்று பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு மெதுவாக, “சரி. நீ புதுசா யாரையும் தேட வேண்டாம்.”என்று சொல்ல, முல்லை புரியாமல் அவனை பார்த்தாள்.
"என்ன பாக்குற? நானே உன்னோட ஆடுறேன்,” என்று கதிர் சொல்ல,
அதை கேட்டவுடன் முல்லையின் முகத்தில் ஒரு ஒளி பரவியது.
"ஐ... அப்போ...