இனியவனே! இளையவனே !
கதிரவனின் கதிர்கள் அந்த தெப்ப குளத்தின் நீர் அலைகளில் புகுந்து வெள்ளி நிற முத்துக்கள் போல் மின்னின. அங்கு கன்னத்திற்கு கை கொடுத்தபடி நீரில் மீன்களால் ஏற்படும் அலைகளையும், துள்ளிக் குதிக்கும் மீன்களையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மீரா. அந்த அழகிய முகத்தில் சோகம் குடிகொண்டு...