• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. M

    என்னை மாற்றும் காதலே -35 (இறுதி பாகம்)

    சூர்யா,ஷாலினி அவங்க வாழ்க்கையை சந்தோஷமா தொடங்கினாங்க, அதற்குப் பிறகு அவங்க லைப் சூப்பரா போச்சு. ஷாலினி: கிச்சன்ல சமைத்து கிட்டு இருக்கும் போது மயங்கி விழுந்துட்டா. சூர்யா :அவளுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டான். ஷாலினி: கண் திறந்து பார்த்தா. சூர்யா: என்ன மா ஆச்சு. ஷாலினி...
  2. M

    என்னை மாற்றும் காதலே -34

    சூர்யாவுக்கு கால் பண்ணி ஷாலினியை ஆக்சிடென்ட் பண்றது சரத் தான். ஷாலினிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொல்லிட்டு போன பிறகு இரண்டு மாசத்திலேயே வேற பொண்ணை பார்த்து அவ கூட கல்யாணம் பண்ணி வச்சாங்க . சரத் ஷாலினிய சந்தேகப்பட்ட மாதிரி அந்தப் பொன்னையும் சந்தேகப்பட்டு பேசுவான். ஆனா அவளும் இவனை சும்மா...
  3. M

    என்னை மாற்றும் காதலே -33

    சூர்யா : கொஞ்சம் கொஞ்சமா ஷாலினியை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். ஷாலினி : அவளுக்கும் சூர்யா மேல இருந்த லவ் இன்னும் அதிகமாச்சி. ஒரு வருடத்திற்கு பிறகு, அன்னைக்கு சனிக்கிழமை ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் எல்லாமே லீவு தான். வினய் சூர்யா வீட்டுக்கு வந்து இருந்தான். வினய் : அக்கா நாளைக்கு உங்களுக்கு...
  4. M

    என்னை மாற்றும் காதலே -32

    வினய் : அபியோட ஷூ, ஷாக்ஸ் கழட்டிட்டு இருந்தான். ஷாலினி : அவர் எங்க டா. வினய் : எவரு. ஷாலினி : உன் மாமா தான். வினய் : கிட்சன் ல. ஷாலினி : அங்க என்ன பண்ணுறாரு (ஹாண்ட் பேக் வச்சுட்டு கிட்சன் உள்ள போனா ) சூர்யா : டீ போட்டுட்டு இருந்தான். ஷாலினி : இங்க என்ன பண்ணுறீங்க. சூர்யா...
  5. M

    என்னை மாற்றும் காதலே -31

    அடுத்த நாள் காலைல எழுந்து அவசர அவசரமா ஸ்கூல், ஆபீஸ்க்கு கிளம்பிகிட்டு இருந்தாங்க. அபி: அவன் பேக்ல புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருந்தான். ஷாலினி :டிபன் பாக்ஸ்ல மூணு பேருக்கும் சாப்பாடு எடுத்து வச்சுக்கிட்டு இருந்தா. சூர்யா: ஆபிஸ்க்கு கிளம்பி கிட்டு இருந்தான். ஷாலினி : இரண்டு...
  6. M

    என்னை மாற்றும் காதலே -30

    சூர்யா பிரெஷ் ஆகிட்டு வெளில வந்தான். ஷாலினி : டைனிங் டேபிள்ல எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருந்தா. அபி : ஷாலினி ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து டிவி பார்த்துட்டு இருந்தான். சூர்யா: ஷாலினி கிட்ட பேச போனான்.அதுக்குள்ள காலிங்பெல் சத்தம் கேட்கவும் டோர் ஓபன் பண்ணான். அங்க விக்ரம், மாதேஷ்...
  7. M

    என்னை மாற்றும் காதலே -29

    சூர்யாவை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகி நின்னாங்க. சூர்யா : என்ன ஆச்சு ஏன் எல்லாரும் இப்படி இருக்கிங்க, நீங்க எப்போ வந்திங்க. (எதுவும் தெரியாத மாதிரி கேட்டான் ). மதி : இப்போ தான் அண்ணா. ஷாலினி : அவனுக்கு எதுவும் தெரியலைன்னு நினைச்சு சந்தோஷபட்டா. சூர்யா : ஷாலு இந்தா சிக்கன் சீக்கிரம் சமச்சிடு...
  8. M

    என்னை மாற்றும் காதலே -28

    சூர்யா, ஷாலினியோட எண்ணம் எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தது.ஆனா அவங்க காதலிக்கிற ஆள் தான் வேற வேற. ஷாலினி சூர்யாவ லவ் பண்ணுறது அவ பிரண்டஸ் மூணு பேருக்கும் தெரியும். எல்லா சண்டேவும் அவங்க எல்லாரும் எங்கயாவது வெளில போவாங்க. அன்னைக்கும் அது போல எல்லாரும் பீச் போனாங்க. ஷாலினி : இன்னைக்கு...
  9. M

    என்னை மாற்றும் காதலே -27

    அன்னைக்கு நைட் ஷாலினி சூர்யா நம்பரை எப்படி வாங்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தா. அவ மொபைலுக்கு வாட்ஸ் ஆப் நோட்டிபிகேஷன் தொடர்ந்து வந்துட்டே இருந்தது. ஷாலினி : ( மொபைல் எடுத்து பார்த்தா) ச்ச இந்த ஸ்கூல் குரூப் தொல்லை வேற தாங்க முடியல எப்போ பாரு டொய் டொய்ன்னு தொல்லை தாங்க முடியல. ஐஐஐ...
  10. M

    என்னை மாற்றும் காதலே -26

    அன்னைக்கு பார்க்கல இருந்து வீட்டுக்கு போன பிறகு ஷாலினி ரொம்ப குழப்பத்தோடவே இருந்தா. சூர்யாவை தொட்டதும் ஏன் அப்படி இருந்தது.இன்னைக்கு ஏன் அவன் புதுசா தெரியுறானு யோசிச்சிட்டு இருந்தா. சூர்யா : நைட் அவனுக்கு தூக்கமே வரல புள்ள சுஜியோட நினைப்பு தான் அவளோட குறும்பு தனம் எல்லாத்தையும் நினைச்சு...
  11. M

    என்னை மாற்றும் காதலே -25

    ஷாலினி : காலேஜ் வந்த புதுசுல ரொம்ப சைலண்டாவும்,யாராவது மிரட்டுனாலே அழுதுடுவா அவ்வளவு சென்சிடிவ். ஆனா இப்போ சுஜி கூட சேர்ந்து நெறைய குறும்பு பண்ண ஆரம்பிச்சுட்டா. சுஜி : அவளுக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லாததால ஷாலுவ அவ தங்கச்சியா நினைச்சு கேர் பண்ண ஆரம்பிச்சா. ஒரு நாள் சண்டே எல்லாரும்...
  12. M

    என்னை மாற்றும் காதலே -24

    ஷாலினி : இன்னைக்கு தான் அவளுக்கு காலேஜ் முதல் நாள் அவ பிரண்ட்ஸ் காக கேட் கிட்டயே வெய்ட் பண்ணிட்டு இருந்தா. கொஞ்ச நேரத்துல மதுமதி, அபிநயா இரண்டு பேரும் வந்தாங்க. ஷாலினி :ஏண்டி இவ்வளவு லேட். அபிநயா : எல்லா பஸ்ஸும் கூட்டமா இருக்கு நாங்க என்ன பண்றது. ஷாலினி : சரி வாங்க கிளாஸ்க்கு போகலாம். (மூனு...
  13. M

    என்னை மாற்றும் காதலே -23

    சென்னை. காலேஜ் பக்கத்திலேயே ஆண்கள் பெண்களுக்கு தனி தனியா ஹாஸ்டல் இருக்கு. இந்த காலேஜ்ல ரேக்கிங் எல்லாம் கிடையாது அதனால முதல் நாள் முதலாம் ஆண்டு மாணவர்கள் ரொம்ப சந்தோஷத்தோட உள்ள வந்தாங்க. சுஜி : ( மாநிறம்,லாங் ஹேர், மீன் போல கண்ணு,வில் போன்ற புருவம், சிரிச்சா அழகா கன்னத்துல குழி விழும் ) காலேஜ்...
  14. M

    என்னை மாற்றும் காதலே -22

    வீடு குடி போன அன்னைக்கு நைட்டு எல்லாரும் போன பிறகு சூர்யா, ஷாலினி, அபி மட்டும் தான் இருந்தாங்க. ஷாலினி: அபி இங்கேயே இரு நான் போய் பால் எடுத்துட்டு வரேன். அபி : சரி மா. ஷாலினி: கிட்சனுக்கு போனா. சூர்யா: அவனும் பின்னாடியே போனான். ஷாலினி: பிரிட்ஜில் இருந்து பால் பாக்கெட் எடுத்தா...
  15. M

    என்னை மாற்றும் காதலே -21

    சூர்யா : அபிய ஸ்கூல்ல விட்டுட்டு ஆபீஸ் போய்ட்டான். ஷாலினி : அவளும் கொஞ்ச நேரத்துலயே வந்துட்டா, ஆனா மேரேஜ்க்கு வராதவங்க எல்லாம் அவளுக்கு விஷ் பண்ணி பேசிட்டு இருந்ததால கிளாஸ்க்கு வர கொஞ்சம் லேட் ஆகியிருச்சி. அபி : அவளை பார்த்து சிரிச்சான். ஷாலினி : அவளும் அவனை பார்த்து சிரிசிச்சுட்டு கிளாஸ்...
  16. M

    என்னை மாற்றும் காதலே -20

    இரண்டு நாள் எல்லாரும் சூர்யா வீட்டுலையே தங்கிட்டு அப்பறம் சென்னைக்கு கிளம்பிட்டாங்க. எல்லாரும் சென்னைக்கு போனதும் கதிரேசன் சூர்யாவை கூப்பிட்டாரு. சூர்யா : என்ன பா ஏன் கூப்பிட்டேங்க. கதிரேசன் : அவன் கைல ஒரு சாவி கொடுத்தாரு. சூர்யா: என்ன சாவி பா இது. கதிரேசன்: நம்ம வீட்டு பக்கத்துல...
  17. M

    என்னை மாற்றும் காதலே -19

    சூர்யா, ஷாலினி, அபி, வினய் : நாலு பேரும் வீட்டுக்குள்ள போனாங்க. சூர்யா அப்பா : வீட்டை சுத்தி பார்த்திங்களா பிடிச்சிருக்கா. ஷாலினி : ரொம்ப பிடிச்சிருக்கு மாமா. சூர்யா அம்மா : எல்லாரும் சாப்பிட வாங்க. நிறைய பேர் இருந்ததால எல்லாரும் வரிசையாக கீழ உக்காந்தாங்க.வாழை இலை போட்டு அதுல தண்ணீர்...
  18. M

    என்னை மாற்றும் காதலே -18

    அபி காட்டுனா திசைல சுஜி அம்மா,அப்பா நின்னுட்டு இருந்தாங்க. சூர்யா :சூர்யா அவங்களை பார்த்து முறைச்சிட்டு நின்னான். அபி : ஷாலினி தோல்ல சாஞ்சு படுத்திருந்தான். ஷாலினி :( mv) இவங்க சுஜி அக்காவோட அம்மா, அப்பா தான இவங்களை பார்த்து அபி ஏன் பயப்படுறான், சீனியர் வேற கோவமா இருக்காரு. சுஜி அம்மா, அப்பா...
  19. M

    என்னை மாற்றும் காதலே -17

    சூர்யா: டோர் ஓபன் பண்ணா( அங்க அவன் அம்மா அப்பா நின்னாங்க ) அம்மா அப்பா நீங்க எப்படி இங்க. சூர்யா அம்மா: தள்ளு டா முதல்ல (அவனை தள்ளி விட்டு உள்ள போனாங்க). சூர்யா: அப்பா இந்த அட்ரஸ் எப்படி தெரியும் . சூர்யா அப்பா: உனக்கு கல்யாணம் ஆனதை நீ சொல்லலைன்னா எங்களுக்கு நெனச்சியா எல்லாத்தையும் தெரியாது...
  20. M

    என்னை மாற்றும் காதலே -16

    அபி, வினய் : ஷாலினி டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு வந்தாங்க. ஷாலினி: வீட்டை கிளீன் பண்ணிக்கிட்டு இருந்தா. அபி: அம்மா நாங்க வந்துட்டோம். ஷாலினி: வாங்க அபி குட்டி. அபி : அம்மா இந்த வினய் மாமா வேஸ்ட் எவ்ளோ ஸ்லோவா பைக் ஓட்டுறாங்க தெரியுமா. வினய் : அடேய் வாலு குட்டி நீ இருக்கேன்னு ஸ்லோவா...
Top