வீட்டுக்கு வந்த சிவாவுக்கு, ஏதோ தவறாக தெரிந்தது..
"அம்மா, அப்பா" என்றவன் சற்று வேகமாக "தாத்...தா ....... எல்லாம் எங்கே போனீங்க? அட யாராச்சும் வாங்க" என்று கெஞ்சிய குரலில் அழைத்தான்.
அப்போது ஒவ்வொருவராக ஹாலுக்கு வந்தனர் ."என்னாச்சு எல்லாம் ஏன் இப்படி இருக்கீங்க ப்ளீஸ் ஏதாச்சும்...
அத்தியாயம்:1
சென்னையில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் அருணாச்சலம் ஐயா அவர்களின், அரண்மனை போன்ற மிகப்பெரிய பங்களா விழாகோலம் கொண்டிருந்தது.
ஏனென்றால், அரண்மனையின் இளவரசன் சிவமகிழன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருகிறான்.
அதனால் குடும்பமே காத்துக்கொண்டிருந்தது.
ஊர் மக்களும் அரண்மனையில்...