• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Rajesh

    காதம்பரி 19 (இறுதி பாகம்)

    காதம்பரியின் உடலில் இருந்து வெளியேறிய ஆன்மா, தனது கணவன் மடிமீது, தன்னுடைய பிணத்தை கிடத்தி அழுவதை பார்த்து, உருகிபோய் நின்றாள். காதம்பரியின் ஆன்மாவை கவனித்த பிரம்மா யட்சணி, "காதம்பரி ஏன் இப்படி இளகி கலங்குகிறாயோ?" என்று கேட்க. காதம்பரியின் ஆத்மா, திகைத்துவிட்டது. "ஆத்மஸ்வரூபத்தில் இருக்கும்...
  2. Rajesh

    காதம்பரி 18

    அம்மா... என்று ஆணவ செருக்கோடு கமலையை அழைத்தான் வல்லாளன். கமலி, பதறி அடித்துக் கொண்டு அவன் முன்பு வந்து நின்று, அவன் முகம், மார்பகம் எல்லாம் தெளிந்து இருக்கும் ரத்தத் துளிகளைக் கண்டு. "என்னவாயிற்று என் செல்வமே'' என்று பரிதவித்தார். "எனக்கு ஒன்றும் இல்லை தாயே! நம் குலத்திற்கு இழிவு சிறப்பித்த...
  3. Rajesh

    காதம்பரி 17

    "என்னுடைய குடும்பத்திற்கு அப்படி என்ன கிரக தோஷம் பிடித்திருக்கிறதோ? எதனால் இந்தப் பெண், குரங்கின் குட்டியை ஈன்றெடுத்திருக்கிறாள்? யாருடைய சாபம் இது? இவள் சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை. இதை எப்படி என்னுடைய மகன் தாங்கிக் கொள்வான்." என்று கலங்கியபடி அமர்ந்திருந்த கமலி...
  4. Rajesh

    காதம்பரி 16

    அன்று ஒரு பௌர்ணமி நன்னாள். முழு நிலவு நிறைந்த கார்கால மாதம். லேசான மேகமூட்டத்தோடு சிறு தூறல்கள் தூறிக் கொண்டிருக்க. அதிகாலைப் பொழுது காதம்பரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது. வைத்தியரின் மனைவி, "இளவரசி... மிதமான வலியாக இருக்கிறதா? அல்லது உயிர் போகும் வலியாக இருக்கிறதா?" "மிதமான வலியாக...
  5. Rajesh

    காதம்பரி 15

    காதம்பரி, வல்லாளனின் வாழ்க்கை நாட்கள், நல்லபடியாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது. புதுமணத்தம்பதிகள் நித்தம் ஒரு திருத்தல யாத்திரை ஆங்காங்கே விருந்து உபசாரங்கள் என்று சந்தோஷமாக சென்றாலும் மகாராணி கமலியிடம், காதம்பரி இப்படி முகம் கொடுத்து பேசியது இல்லை. காதம்பரிக்கு தன்னுடைய மாமியாரை பார்த்தாலே...
  6. Rajesh

    காதம்பரி 14

    காதம்பரியும் வல்லாளனும் முதலில் மகாராணி கமலியிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக தேடினார்கள். மகாராணி கமலியோ, அவரது அறைக்குள் அடைந்து கொண்டார். மகாராணி கமலிக்கு, இந்த திருமணத்திற்கு விருப்பமில்லை என்பதுதான் அதற்கு முக்கிய காரணம். வல்லாளன், "அம்மா... எல்லா மக்களும் திருமணத்தில் கலந்து கொண்டு, விழாவை...
  7. Rajesh

    காதம்பரி 13

    "கந்த மகா பர்வதத்தில், நான் இறைச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது. ஒரு குழந்தையின் அழுகை குரல் என் செவிகளை எட்டியது. நானும் அந்த குழந்தை எங்கிருக்கிறது? எப்படி இந்த வனத்திற்குள் வந்திருக்கும்? என்று பல்வேறு யோசனைகளோடு சுற்றி அலைந்து திரிந்து தேடிப் பார்த்தேன். ஆனால் குழந்தை என் கண்களில்...
  8. Rajesh

    காதம்பரி 12

    "ஒருமுறைதான் அவனைப் பார்த்திருக்கிறேன். அப்படி என்ன மாயம் செய்து விட்டு போனான்? அவனது நினைவாகவே இருக்கிறது." என்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் நாட்டமும் இல்லாமல் அமர்ந்திருந்தாள் காதம்பரி. வருணன், "அக்கா வகுள ஆரண்ய தேசத்திலிருந்து அரண்மனை வாசிகள் அனைவரும் வந்து விட்டனர். நீ எதற்காக இன்னும்...
  9. Rajesh

    காதம்பரி 11

    காதம்பரியை, நீங்கள் பிறந்து வளர்ந்த தேசத்திற்கு, மருமகளாக அனுப்பப்பட்ட இத்தனை பயம் கொள்கிறீர்களே எதற்காக என்று நான் அறிந்து கொள்ளலாமா? என்றார் ராஜகுரு. கந்தவேலர், "ஐயனே தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. அரசியார் மிகவும் நல்லவர். பொன் புதையல் கிடைக்கும் வரையில். புதையல் கைக்கு கிடைத்த பிறகு...
  10. Rajesh

    காதம்பரி 10

    கதம்பவன தேசம், விழா கோலம் பூண்டு. விழா கோலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வகுள ஆரண்ய தேசத்தில் இருந்து புறப்பட்டு வந்த ராஜகுரு, கடம்பவன தேசத்தில் நுழையும் போது அங்கே அன்னதான கூடத்தில் மக்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு களித்துக் கொண்டிருந்தார்கள். கதம்பவன தேசத்தில் இருக்கும் மக்களுக்கு...
  11. Rajesh

    காதம்பரி 9

    வல்லாளன், வேகவேகமாக வாழை மட்டையை, கல்லில் தட்டி சாறு பிழிந்து, பூரணம் அம்மையாரின் வாயில் ஊற்றினான். பூரணம் அம்மையார், பாம்பின் விஷத்தின் வீரியத்தால் தற்போது தலை சுற்றலில், உறக்க நிலைக்குச் சென்று கண்கள் சொருக படுத்திருந்தார். வல்லாளன், வாழை மட்டை சாற்றை, வாயில் ஊற்றும் போது... "உங்களுக்கு...
  12. Rajesh

    காதம்பரி 8

    காதம்பரி சந்தனை கதவைத் திறந்து வெளியில் தள்ளிவிட அரை கிரகத்தில் வாசலில் வந்து விழுந்தான். சந்தன் எப்போது வெளியே வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரகு, சந்தன் வாயில் கடந்து வெளியே வந்து விழுந்தவுடன், ரகு ஆர்வமாக அந்த மர வீட்டுக்குள் நுழைந்தான். காதம்பரி, "எத்தனை அவசரம் உங்களுக்கு...
  13. Rajesh

    காதம்பரி 7

    அமைச்சர்கள் கந்தவேலன் மற்றும் நாகேந்திரன், அரசரது உடலை தூக்கி தேரில் நிறுத்தி, இறுதி ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அரசரது உடலுக்கு, இளவரசன் வல்லாளன் கொல்லி வைத்து. தனது தந்தைக்கு ஆற்றும் கடமையை நிறைவு செய்தான். பதினாறாம் நாள் காரியம் நல்லபடியாக நிறைவேறியது. அதன் பிறகு, இளவரசன்...
  14. Rajesh

    காதம்பரி 6

    வைத்தியரின் வீட்டிலிருந்து வந்த கந்தவேலர், தன் வீட்டில் அமைதியாய் அமர்ந்து விட்டார். வள்ளி குழந்தையோடு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தார். பூரணம், அவர்களது அரண்மனை கட்டுமான தொழிலாளர்களோடு... தானும் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது வீட்டில் வள்ளியையும், கந்தவேலரையும் தவிர யாரும்...
  15. Rajesh

    காதம்பரி 5

    தலைக்கு மேல் செல்வம் இருந்தால், அதற்கு நாம் அடிமை. அப்படித்தான் கமலை நாச்சியார் கொட்டிக் கிடக்கும் பொன்னை, யாருக்கும் கொடுத்து, இழந்து விடக்கூடாது என்று. மன்னர் செய்யும் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு இருந்தாள். மன்னருக்கும், அரசியின் மேல் சந்தேகம் எழுந்து விட்டது. அதனால் அரசியின்...
  16. Rajesh

    காதம்பரி 4

    அரசர் குடும்பமும், மந்திரிமார்களும் புதையல் இருந்த குன்றை விட்டு, அவர்களது வகுள ஆரண்ய தேசத்திற்கு, நடந்தே சென்றனர். வருண தீரருக்கும், கமலி நாச்சியாருக்கும், அன்று இரவில் கண்ணுறக்கம் கொள்ளவில்லை. அதேபோல, அவர்களோடு வந்த அமைச்சர் பெருமக்களுக்கும், புதையலை பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்ததே தவிர...
  17. Rajesh

    காதம்பரி 3

    வருணதீரர்," சென்ற பௌர்ணமி அன்று, என் தந்தையார் கனவில் வந்தார். அவர் ஒரு மலைக்குன்றின் மேல் நின்று கொண்டு, என்னை அழைத்தார்." கந்தவேலன், "தாங்கள் அவர் இடத்திற்கு சென்றீர்களா அரசே?" அரசர், "இல்லை. என்னால் குன்றில் ஏற முடியவில்லை." கந்தவேலன், "நல்ல வேளை. இறந்தவர்கள் அழைத்தால்... அவ்விடத்திற்கு...
  18. Rajesh

    காதம்பரி 2

    வள்ளியும், கந்தவேலரும், அவர்களது இல்லத்திற்கு, சூரிய உதயத்திற்கு முன்பே வந்து சேர்ந்தார்கள். காலையில் வாசல் தெளிப்பதற்காக சாணம் கரைத்துக் கொண்டு இருந்தார். கந்தவேலனின் தாயார் பூரணம் அம்பாள். கையில் குழந்தையோடு வந்து கொண்டிருந்த வள்ளியை கண்டதும். பூரணம், "கந்தனை தரிசிக்க சென்ற ஏழு நாட்களில்...
  19. Rajesh

    காதம்பரி 1

    800 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் தேசத்தின் தென்கோடியில் உள்ள வகுள ஆரண்யத்தை வருணதீரர் ஆட்சி செய்தார். அவரது மகன் வல்லாளன், புதுக்கோட்டத்தில் இருக்கும் அருளாளன் முனிவரிடம் கல்வி கற்பதற்காக குருகுல வாசம் சென்று இருக்கிறான். வருண தீரர் அவையில், கந்தவேலன் முக்கிய அமைச்சராகப் பணியாற்றிக்...
Top