• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. S

    எபிலாக்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! எபிலாக் அலைகளை அள்ளி வீசி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது, கடல். கரையைத் தொட்டுத் தீண்டி தன் காதலைப் பறைசாற்றி சில்மிஷம் செய்து சென்றது அலை. கரையில் அமர்ந்திருந்த அனுபமாவின் விழிகள் தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த கணவனைக் காதலுடன் நோக்கின. அவனது கையில் இருந்த...
  2. S

    21. தூரம் (இறுதி அத்தியாயம்)

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 21 (இறுதி அத்தியாயம்) நீண்ட நாள் பிரிவின் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த வலிகள் இருவரையும் கவ்விச் சிறைபிடித்தன. ஆழ்ந்த மௌனம் அங்கே ஆட்சி செய்ய, வாய்கள் மூடிக் கொண்டன. உணர்வுகள் பேசிக் கொண்டன. இரு இருதயங்களும்...
  3. S

    20. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! தூரம் 20 கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த அனுபமாவுக்கு இன்று கொஞ்சம் தலை சுற்றுவது போல் இருந்தது. முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தவள் அலைபேசியைக் கையில் எடுத்தாள். வாட்சப்பினுள் நுழைந்தவள், கதிர் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதைக் கண்டு புருவம் சுருக்கியவாறு அதனைப் பார்த்தாள்...
  4. S

    19. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 19 மூன்று நாட்கள் கழிந்து விட்டன. அதீத சோகத்துடன் அமர்ந்திருந்தாள், அனுபமா. காலையில் கதிர் அழைக்கவில்லை. அவள் அழைத்த போது வீடியோ அழைப்பில் வந்தவன் ஓரிரு நிமிடங்கள் பேசி விட்டு வைத்து விட்டான். அவன் நன்றாகத் தான் பேசுகின்றான். ஆனால் அவனில் ஏதோ மாற்றம்...
  5. S

    18. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! தூரம் 18 "நான் ஒன்னு கேக்கவா? திட்ட மாட்டீங்களே?" மெல்லிய குரலில் அவள் வினவ, "எனக்கு உன் மேல சந்தேகமே வரலயானு கேக்க போற. அதானே?" மறுகேள்வி பிறந்தது, அவனிடம். தலையை அசைத்தவளை முறைத்துப் பார்த்தான். "நான் இப்போ தான் அப்படி கேக்கிறேன். நீங்க என்ன சந்தேகப்படுவீங்கன்னு...
  6. S

    17. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 17 கதிர் கேட்ட கேள்வியில் திக்கென்றானது அனுபமாவுக்கு. அவனுக்கு அனைத்தும் தெரிந்து விட்டதோ? படபடத்துப் போனாள், பெண்ணவள். "சொல்லு. நீ என் கிட்ட எதையாவது மறைக்கிறியா?" மீண்டும் அவன் அதே வினாவைத் தொடுக்க, "எ..என்னங்க" தடுமாறி நின்றாள். "கேட்ட கேள்விக்கு பதில்...
  7. S

    16. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! தூரம் 16 மகளின் அழுகையில் அதிர்ந்து போன தாயுள்ளம், அவள் கூறிய விடயத்தில் பரிதவித்துப் போனது. "என்னை எல்லாரும் தப்பு தப்பா பேசுறாங்கம்மா" என்று அவள் கதற, "அனு! அழாத. என்னாச்சு உனக்கு? யாரு என்ன பேசுறாங்க? அழாம சொல்லு டா" அவள் கூந்தலை மென்மையாக வருடிக் கொடுத்தார்...
  8. S

    15. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 15 பகலுணவு உண்ட பின்னர் கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள், அனுபமா‌. அவளது அருகில் கதையளந்தபடி அமர்ந்திருந்தாள், கதிரின் தங்கை காவ்யா. "இந்த மூவி நல்லா இருக்கு அண்ணி" என்று காவ்யா சொல்ல, "அதானே சொன்னேன். நீ சொல்லுற புது மூவி எல்லாம் சுத்த...
  9. S

    14. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! தூரம் 14 அகல்யாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அன்பினால் நம் கவலை மறக்கடிக்கும் போது உடன் பிறந்தவர்களும் வரமாகின்றனர். தந்தை வந்து அழைக்கும் வரை அவளோடு கதையளந்து கொண்டிருந்தாள், அனு. தங்கை சென்றதும் மீண்டும் அவளை வெறுமை சூழ்ந்து கொண்டது. ஐந்தே...
  10. S

    13. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 13 காலை வேளையில் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் அனுபமா. கூந்தல் நுனியில் இருந்து வடிந்த, இரு சொட்டு நீர்த் துளிகள் அவள் குளித்து விட்டு வந்ததைப் பறைசாற்றி நிலத்தை முத்தமிட்டன. அனுபமாவின் முகத்திலும் மறையாத புன்னகை வீற்றிருந்தது. அதற்குக் காரணம் கதிர்...
  11. S

    12. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! தூரம் 12 நீண்ட நாள் வறட்சிக்குப் பின், பல காலமாகத் தன்னுள் தேங்கிய நீரை மேகமானது பெருமழையொன்றின் மூலம் எவ்வாறு வெளியேற்றுமோ, அப்படியிருந்தது அனுபமாவின் அழுகை. இத்தனை நேரம் அடக்கி வைத்த சோகம், வெறுமை, வலி, வேதனை என அனைத்தும் அணை கடந்த வெள்ளமாக அவள் இதயத்தில்...
  12. S

    11. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 11 ஒரே ஒரு வினா தான். ஆனால் அந்த ஒற்றை வினாக்கே உயிரை உருக்கி விடும் வல்லமை இருந்தது. "நீ ரஜன் கூட பழகுறியா?" கவிதாவின் வாயில் இருந்து வெளியான வினா அனுபமாவினுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. "பழகுறியான்னா? என்ன கேட்க வர்றீங்க?" அவள் மனம் எதையோ...
  13. S

    10. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! தூரம் 10 அனுபமாவின் புகைப்படத்தைப் பார்த்தவாறே உறங்க முயன்றான், கதிர். வழமை போல் அவள் பேசாததால் உறக்கம் வர மாட்டேன் என அடம்பிடித்தது. "அம்மு! என் கூட பேசனும்னு தோணவே இல்லயா? போடி" அவளிடம் கோபித்துக் கொண்டவனை தூக்கம் தழுவச் செல்லும் கணம், அலைபேசி அலறியது...
  14. S

    9. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 09 அலுப்புத் தீர குளித்து விட்டு வந்த கதிர் அலைபேசியை எடுக்க, அனுபமாவின் தவற விடப்பட்ட அழைப்புகள் அவனைப் பார்த்து பல் இளித்தன. தான் வரும் நேரத்திற்கு முன்னதாக அழைக்க மாட்டாளே. இன்று என்னவானது என நினைத்தவனாய் அழைப்பு விடுத்தான். மூன்று முறை அழைத்தும் ரிங்...
  15. S

    8. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! தூரம் 08 அன்றைய விடியல் மிக மகிழ்வோடு‌ ஆரம்பித்தது, அனுபமாவுக்கு. தான் கர்ப்பமாக இருக்கும் விடயத்தை வீட்டாரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தவளின் கரம் தன் வயிற்றில் பதிந்தது. மென்மையாக வயிற்றை வருடிக் கொடுக்க, தேகம் சிலிர்த்துப் போனது. எத்தனை இதமான உணர்வு அது...
  16. S

    7. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 07 இரவு நேரம் கதிரின் வருகைக்காகக் காத்திருந்த அனுபமாவுக்கு கடிகார முட்கள் இன்னும் விரைவாக நகர்ந்திடக் கூடாதா என்ற ஏக்கம். பார்க்கும் போது அவை விரைவாக ஓடாதோ என்று நினைத்து வேறு புறம் பார்வையைத் திருப்பியவளுக்கு, அவனோடு பேசும் வரை மனதின் தவிப்பு நீங்கப்...
  17. S

    6. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! தூரம் 06 தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள், அனுபமா. எங்கு சென்றாலும், மாடமாளிகையில் வாழும் சந்தர்ப்பம் கிட்டினாலும் கூட, பிறந்த வீடு என்பது யாவர்க்கும் என்றுமே முக்கியமான இடம் தான். "அம்மா" என்று தாயை அணைத்துக் கொள்ள, "வா அனு" மகளின் தலையைக் கோதி விட்டார், மங்களம்...
  18. S

    5. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 05 வேலை முடிந்து வந்து அலுப்பு தீர குளித்து விட்டு வந்த கதிர் வாட்சப்பினுள் நுழைய, அனுவின் எண்ணிலிருந்து ஸ்டேட்டஸ் காட்ட, அதனை சொடுக்கினான். "உன்னருகினில் வாழ்வது சுகம் சுகம் என் இருதயம் உருகுதே அணுதினம்.." என்ற பாடல் ஒலித்தது. அவள் எப்போதும் இப்படி போட...
  19. S

    4. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! தூரம் 04 அதிகாலையிலேயே எழுந்து விட்டான், கதிர். கண் விழித்தவன் கட்டிலில் இருந்து எழாமலே அலைபேசியை உயிர்ப்பிக்க, திரையில் விழுந்தது அவர்களது திருமணப் புகைப்படம். புன்னகை முகமாக அவனது தோள்களில் சாய்ந்து நின்றிருந்தாள், அனுபமா. அவள் எப்பொழுதும் அவன் தோள்களில் தஞ்சம்...
  20. S

    3. தூரம்

    🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶 தூரம் 03 கார்மேகங்கள் நிலவு மகளைத் தன் மடி மீது தாலாட்டிய இரவு வேளையது. வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அறையினுள் முடங்கினாள், அனுபமா. கட்டிலில் சாய்ந்தவளுக்கு அலைபேசியில் அழைப்பு வருவது போல் ஒரு உணர்வு. பதறியடித்துக் கொண்டு அமர்ந்தவளின் கை அலைபேசியை ஏந்திய கணம்...
Top