பொள்ளாச்சி:
செழியா இது தேவையா என்று ருத்ரன் கேட்க,கண்டிப்பாக ணா.அங்க எது நடந்தாலும் நீங்க எல்லாரும் அமைதியா இருங்க அது போதும்,சரி டா. என்னமோ சொல்ற பண்ணிட்டு போ என்றான்.
கிச்சனுக்குள் அடி எடுத்து வைக்கும் போது உள்ளே ஒரு பெண்மணி இருப்பதை பார்த்த ஷமீரா,அம்மா கொஞ்சம் டீ போட்டுக்கட்டுமா...