• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. சீமா

    விழி 44

    பொள்ளாச்சி: அமர்நாத்தின் கேஸ் பற்றி வெற்றி கபிலனிடம் பேசி விட்டு கதவை திறந்து ரூமிற்குள் வந்த செழியனுக்கு, மனைவி ஏதோ யோசனையில் இருப்பது தெரிந்தது. கதவை தாழிட்டு வந்தவன் ஓய் பொண்டாட்டி...!!! அப்படி என்னடி யோசனை என்கவும், அப்பவும் அவள் எந்த ரியாக்ட்டும் பண்ணாமல் உட்கார்ந்திருக்க என்ன ஆச்சு என்...
  2. சீமா

    விழி 44

    பொள்ளாச்சி: செழியா இது தேவையா என்று ருத்ரன் கேட்க,கண்டிப்பாக ணா.அங்க எது நடந்தாலும் நீங்க எல்லாரும் அமைதியா இருங்க அது போதும்,சரி டா. என்னமோ சொல்ற பண்ணிட்டு போ என்றான். கிச்சனுக்குள் அடி எடுத்து வைக்கும் போது உள்ளே ஒரு பெண்மணி இருப்பதை பார்த்த ஷமீரா,அம்மா கொஞ்சம் டீ போட்டுக்கட்டுமா...
  3. சீமா

    விழி 43

    எப்போதும் எனது பதில் இதுதான் எதிர்பாராததை கண்டிப்பா எதிர்பார்க்கலாம்.அடுத்து இதுதான் வரும்ணு நீங்க கெஸ் பண்ணினால் நிச்சயமா அது இருக்காது😁😁😁🥰🥰🤩🤩🤩🤩🤣🤣😍😍😁🤭🤭🤭🤭
  4. சீமா

    விழி 42

    🤣🤣🤣எதிர்பாராததை எதிர் பார்க்கலாம்
  5. சீமா

    விழி 43

    அங்கிருந்தவர்களுக்கு இருவரையும் பார்த்ததும் அவர்களுக்குள் ஏதோ ஒரு உறவு இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.சரி அவர்களுக்கு தனிமையை கொடுப்போம் என்று அவரவர் ரூமிற்கு சென்று விட்டனர். மச்சி பாயல் சித்திக்கும் இவருக்கும் என்ன தொடர்பா இருக்கும்? அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது...
  6. சீமா

    விழி 43

    வனிச்சூர்: பால் டம்ளரோடு ரூமிற்கு வந்தவள் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு கணவனை தேட செழியன் அங்கில்லை.பால்கனியில் இருக்காரோ என்று பார்க்க அங்கும் இல்லாமல் போக,இந்த மனுஷன் இந்த நேரத்தில் எங்கே போனார்? ஒரு வேளை அண்ணனுங்க கூட பேசிட்டு இருக்கிறாரா என்று யோசித்தவள்,இல்லையே அவங்க நால்வரும் ரூமிற்கு...
  7. சீமா

    விழி 42

    வனிச்சூர்: ஒருவழியாக தன்ராஜை சமாதானப்படுத்தினர்.தனது தந்தையின் சிறு வயது செயல்களை எல்லாம் தன்ராஜ் மூலமாக கேள்விப் பட்ட ருத்ரனுக்கு கடைசி வரை அவர் கூட வாழ முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது. அப்பொழுது சித்தப்பா என்று செழியன் கூப்பிட,சொல்லுப்பா என்கவும் கொஞ்சம் பேசணும் என்றான்.ஓஓ என்னை...
  8. சீமா

    விழி 42

    வனிச்சூர்: இருவரும் திடலுக்கு வந்து சேர அங்கே தெரிந்தவர்கள் ஊர்க்காரர்கள் என்று கூட்டமாக இருந்தது.ஏன் யா நீ வெறும் போலீஸ் தானே இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்றாள். வாடி என்றவன் ஒரு கையால் வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து சென்றான். ஆண்களோ அய்யா செழியா என்று அணைத்துக் கொண்டு...
  9. சீமா

    விழி 41

    😁🤭🤭🤭🤣🤣🤩🤩🤩 அவங்க புருசன் பொண்டாட்டி பிரச்சினை நமக்கு ஏன் 😁😁🤭🤭
  10. சீமா

    விழி 41

    மகி நினைவுகள்: ஆரம்பத்தில் இருந்தே மகியின் குணம் எஸ்தரின் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எஸ்தருக்கோ மகியின் நினைவுகள் மனதிற்குள் இனிமையாக இருக்க அவளோ இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாள். ஒரு நல்ல நாளில் சொந்தங்கள் சூழ அந்தோணி ராணியின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி பூம்புகாரில்...
  11. சீமா

    விழி 41

    சென்னை ஹை கோர்ட்: தனது மகளை பார்த்த ஆடியபாதத்தின் மனைவியே ஐயோ பிரியா என்று மகளை கட்டிக்கொண்டு கதறி அழுதார். அவளோ எதுவும் பேசாமல் கல்லு போல நிற்க,படுபாவி என் பொண்ணு வாழ்க்கையை இப்படி அழிச்சிட்டானே..நாசமா போறவன் இப்படி பண்ணிருப்பான்னு எனக்கு தெரியாதே..தெரிஞ்சிருந்தா எங்கேயாவது போய் வாழுங்கள்...
  12. சீமா

    விழி 40

    தேங்க்யூ மா🤗🤗🤗🤩🤩🤩
  13. சீமா

    விழி 40

    ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லவே இல்ல பாரு அது தான் டி வருத்தமா இருக்கு.உன் மாமா கிட்ட இதுவரைக்கும் ஒரு சின்ன விஷயத்தை கூட மறைச்சதில்லை தெரியுமா என்கும் போது மீண்டும் ஷமீராவுக்கு அழுகை வந்தது. அந்த மனுஷன் நேர்ல வருவாரு அப்போ தூக்கி போட்டு மிதி,வெளக்கமாத்தால அடி உன்னை யாரு வேண்டாம்னு சொன்னா...
  14. சீமா

    விழி 40

    சென்னை கோர்ட்: மற்றவர்களோ இங்கே என்ன கேஸ் தான் நடக்க போகுது? ஒன்னும் புரியலையே,எதுக்கு சம்பந்தமே இல்லாம ஆடியபாதத்தோட பொண்ணை பற்றி இந்த அம்மா விசாரிக்கிறார்கள் என்று பேசிக் கொண்டனர். சார் உங்கள் அனுமதியோட இவருக்கு நான் போன் கொடுக்கிறேன் என்க, காரணம் இல்லாமல் உமா எதுவும் செய்ய மாட்டார் என்பதை...
  15. சீமா

    விழி 39

    😁🤣🤣🤩🤩🤩பேச வச்சிட்டா போகுது
  16. சீமா

    விழி 39

    ருத்ரனை பார்த்த வீராயியும் சுமதியும் வம்சி என்க,தனது தந்தையின் பெயரை கேட்டு ருத்ரனும் வேகமாக திரும்பிப் பார்க்க,பாட்டிகள் இருவரும் அவனிடம் வந்து அய்யா வம்சி என்று அவனின் இரண்டு பக்க தோளில் சாய்ந்து அழுதனர். என்னடா நடக்குது என்று அவன் பார்க்க வெற்றியோ கண்ணை மூடி கொஞ்சம் அமைதியாக இரு டா என்றான்...
  17. சீமா

    விழி 39

    வி.கே பேலஸ் கனியூர்: தனது முன்னால் உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்தவர் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றார் தி பேமஸ் அட்வகேட் உமாமகேஸ்வரி. அது வந்துங்க அம்மா என்று சொல்லும்போதே அந்த பெண்மணிக்கு தொண்டை அடைத்தது.அழாதீங்க மா.நீங்க என்ன விஷயம் என்று சொன்னாதான் எனக்கு தெரியும்...
  18. சீமா

    விழி 38

    😁😁🤣🤣😍😍😍இருக்குமோ 🤔🤔😁😁😁😍😍
  19. சீமா

    விழி 38

    நியூஸை பார்த்தவர்கள் மினிஸ்டரை அரெஸ்ட் பண்ணியிருக்கிறதால் செழியனுக்கு ஏதாச்சும் பிரச்சனை வருமா என்று ஒரு பக்கம் உள்ளுக்குள்ள கவலைப்படாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. ஷமீராவோ காலையில் இருந்து கேள்விப்பட்ட விஷயங்களால் ஓய்ந்து போய் மூலையில் உட்கார்ந்தவள் தான் எதுவும் சாப்பிடவில்லை.யாரிடமும்...
  20. சீமா

    விழி 38

    மகி நினைவுகள்: "ஐயோ அம்மா..!! "அப்படி எல்லாம் பண்ணாத மா" தயவு செய்து அதை கீழே போடுமா என்று மகி பதற,அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் மானசாவிற்கு மாமியாரின் முழு குணத்தையும் செயல்களையும் பார்த்து கண்ணீர் வடிந்து ஓடியது. பின்னர் ஒரு முடிவு எடுத்தவள் இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்,நீங்க...
Top