அருமை சகோதரி,
உங்கள் பெயரை பார்த்ததும் உடனே வந்து வாசித்து விட்டேன்.
சிறுகதை வாசிக்க ரொம்பவும் அழகாக இருக்கிறது.
செல்வியின் அந்த மறக்க முடியாத ஒரு மணி நேரம், தாயன்புடன் கூடி கழிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
தம்பி, தங்கையின் கலாட்டா நகைச்சுவை.
சித்தி பாத்திரம் என்றாலே இப்படி தான் இருப்பார்கள்...