ஹையா சூப்பர் சூப்பர் 😍😍😍 வீரா அஞ்சலிக்கு கல்யாணம் நடந்துட்டு 😍😍😍🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳💐💐💐💐💐 நினைவுகளில் ஒன்றிணைந்த காதல் நிஜத்திலும் அழகிய நிறைவை எட்டி இருக்கிறது. Congrats அஞ்சலி வீரா💙💙💙மோகன் அம்மா மூத்த புள்ளைக்கு பெரிய மனசா மருவுக்கு அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க 😍😍 ஆனா கிரகம் வீரா தான்...
அச்சோ வீரா உன்னை என்னன்னு டா சொல்ல😍 ரியலி யூ ஆர் எ மேஜிக்கல் மேன் 🫶🫶 உன்கிட்ட இருக்க அந்த மேஜிக்குக்கு பேரு அன்பு டா😍🥰 எவ்வளவு நிதானம் டா உன்கிட்ட. அன்பு நட்பு காதல் பாசம் நேசம், புரிதல் னு எல்லாமும் சரிவிகிதத்தில் அமைந்த முழுமையான மனுஷனா உன்னை நான் பார்க்கிறேன் டா. சோ க்யூட்வீரா😍😍💙💙💙
உன்ன...
சந்தோஷத்துக்கும், ஆத்ம திருப்தியில் அடையும் பூரிப்படைந்த முகத்துக்கும் இருக்கிற வேறுபாடு நிச்சயம் தனி தான். அதை ரொம்ப அழகா உணர்ந்து சொல்லி இருக்க மோகன். வீரா அஞ்சலியின் காதல் உனக்கு அதை முழுசா உணர்த்தி இருக்கு 😍
மனதுக்குள் நிறைந்தவனோடு வாழும் வாழ்க்கையில் கிடைக்கும் ஆத்ம திருப்தி , கடமைக்கு...
ஹை வீரா, உங்க அப்பா கிட்ட ஏற்கனவே உன் கனவுகளை பத்தி சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி ரெடியா வச்சிருக்கியா 😍😍 அச்சோ வீரா உன்னை என்னன்னு சொல்ல 💙💙💙💙💙சூப்பர் சூப்பர் சூப்பர் டா😍😍🥰🫶🫶 அப்போ வீரா சைடுலையும் எந்த எதிர்ப்பும் இல்லை கூடிய சீக்கிரம் டும் டும் தான்😍😍😍🥰🥰🥳🥳🥳🎊🎊
அடேய் ராஜா என்னடா புதுசா...
நித்தமும் தன் மனதில் உயிரோடு உலவி கொண்டிருப்பவனை நேரில் கண்டவுடன் எத்தனை கொண்டாட்டம் அஞ்சலிக்கு😍😍 ஆயிரம் மனுஷங்க சுத்தி உழண்டுட்டு இருந்தாலும் தங்களுக்குள்ள தனி உலகத்துல வசிக்கிற இரண்டு காதல் மனங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விட்ட பின் சுற்றம் என்ன சூழல் என்ன😍😍. நல்லா சொல்லுங்க டாக்டரே...
ஒரு முத்தம் மொத்த டென்ஷனையும் நொடிப்பொழுதில் மாற்றி விட்டதே வீராவுக்கு 😍 அட வீரா வெக்கத்துல ரொம்ப அழகா இருக்கயா😍😜. ஏன் யா வீரா அந்த டாக்டர் தான் உன்னையே நோட்டம் போட்டுக்கிட்டு இருக்காரே அவர்கிட்ட ஏன் இந்த மழுப்பல்🤣🤣.
உன்ன பாக்குற வரைக்கும் காதல் உணர்வுகளை கட்டிப்போட்டு வெச்சிருந்தாளோ அஞ்சலி...
ஓஹ் வீரா 💙 அஞ்சலி உங்கள் காதல் உணர்வுகளின் தொடர்ச்சி இப்படித்தான் நடக்கிறதோ😍 அவள் இங்கே முத்தமிட்டதும் , அவவன் அங்கே கன்னத்தை தடவி பார்க்கிறான்😍 செம செம ஆசானே😍
அடடா வீரா😍 நீ செம்ம ரசனையான ஆளுடா. எல்லாரும் தான் மீனுக்கு பொரி வாங்கி போடுவாங்க. ஆனா உன் அளவுக்கு எவனும் இப்படி ரசிச்சு பார்த்திருக்க...
என்ன டாக்டரே சொல்றீங்க வீராக்கு வர்றது கனவும் அல்ல நிஜமும் அல்ல உணர்வுகளோட தொடர்ச்சியா 🤔 இது புது விதமா இருக்கே. ஏன் டாக்டரே! அவங்க ஒருத்தர ஒருத்தர் பாத்ததே இல்ல. அப்புறம் எப்படி????
அச்சோ டாக்டரே இப்படி ஒட்டுமொத்தமா நாலு கேள்வியையும் கேட்டா வீரா என்ன செய்வான். இதுல மெண்டல் பிரஷர்...
ப்பா.....!!!! எத்தனை பெரிய விஷயத்தை புரியும்படி இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டீங்க ஆசானே. மனதை மயக்கும் மனதின் தத்துவம் நிறைந்த காதல் கதை தான் இது😍😍. ஒவ்வொரு எப்பியிலும் ஒரு நெறி அதையும் காதலோடு தரும் விதம் அழகு ஆசானே😍😍
வீரா உன்னோட நிலையை என்னென்னு சொல்றது.. தூக்கமா இல்ல சிந்தனையா.... இல்ல...
ப்பா.... அற்புதமான epi ஆசானே 😍😍😍. வீராவின் வழிகாட்டுதல் செம்ம செம்ம. இது எத்தனை உண்மையான வார்த்தைகள்.. "ஒரு பொண்ணோட எரிக்கும் பார்வையை ஒரு ஆணால் எதிர்த்து கூட பார்க்க முடியாது.." 😍😍
நாயோ மனிதனோ அதைப் பார்த்து ஓடாமல் திரும்பி நின்று முறைத்து எச்சரித்தாலே பல பிரச்சனைகள் பெண்களுக்கு...
அட டாக்டரே! நான் உங்கள என்னமோ நெனச்சேன். நீங்க செம்ம இன்ட்ரஸ்டிங் கேரக்டரா இருப்பீங்க போல இருக்கே😍 உருவமா நீங்க இருக்கீங்க , உங்களோட உங்க குடும்பம் அருவமா இருக்கா😲
பட் நீங்க சொன்ன மாதிரி எதையும் பீல் பண்ணா மட்டும் தான் அத நம்மளால புரிஞ்சுக்கவும் முடியும் ஒத்துக்கவும் முடியும்...
ஹா ஹா ஹா..🤣🤣 டாக்டரே நீங்க அட்வைஸ் டாக்டர் இல்ல அலப்பறை டாக்டர் தான் . சின்ன வயசுல உங்க அப்பா வியாபாரத்துக்கு போய் பொட்டலம் கட்டி போட்டு இருப்பீங்களோ🤔 அதான் டாக்டர் தொழிலும் யாவாரமா தெரியுது🤣
அட என்ன டாக்டரே நீங்க!! மோகன் தன் மனசுல இருந்த கேள்வி எல்லாம் உங்க முன்னாடி கடகடன்னு...
அம்மு மனசு கஷ்டப்படும் நேரம் அவளை சமாதான படுத்தறதுக்கு எங்க இருந்து தான் பறந்து வரியோ வீரா😍 அதுவும் சமாதானம் மட்டும் இல்ல . அவளை முழுசா தெளியவும் வைக்கிற.
மோகனோட நிலை, அது பாவம்தான். ஆனால் அந்த சூழல்ல பெத்தவங்க ஆசைய நிறைவேற்றது தவிர அம்முவால வேற என்ன பண்ண முடியும் .
தன்னோட...
காதல்னு தெரியாமலேயே தன் மனதில் பதிந்தவனை காதல் கொண்டு, அவனை பாத்துட மாட்டோமோ, அவனா..? இவனா? இவன் தான் தன்னவனா? என தவித்து, அவன் சாயலில் இருந்தவர்களிடம் அவன் தானோ என்றெண்ணி பேசிட தயக்கம், பேசி விட்டால் அடுத்து என்ன நேர்ந்துவிடுமோ என்ற பயம்.... பாவம் அஞ்சலியும் தான் வீராவை எத்தனை தேடி...
அப்பாடி ஒரு வழியா எங்கையோ முடங்கி போயிருந்த மூளை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு மோகனுக்கு😍.
எய்யா வீரா ... கொஞ்சம் நில்லுய்யா. மோகனே மனசு திருந்தி உம்ம கிட்ட சாரி கேட்க நினைக்கான் . நீர் பாட்டுக்கு முறுக்கிக்கிட்டு போரிரு🤣🤣 உன் பக்கம் நியாயத்தை சொன்ன இல்ல இப்போ அவனையும் கொஞ்சம்...