• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. K

    தென்னங்கீற்று வாசம் வீசுதே...

    திரும்பி பார்த்தவள். எதுவும் பேசாமல் கடந்து செல்ல, " எம்மா மஞ்ச தாவணி உன்ன தான் மா கூப்பிடுறேன்". " என்னைய வா. எனக்கு பேரு இருக்கே,நீங்க பொண்ணுன்னு தான கூப்பீட்டீங்க, அப்போ, நீங்க வேற யாரையோ கூப்பிடுறீங்கன்னு தான எனக்கு தோணும் "என்றாள் . அவளை புன்னகையுடன் பார்த்தவன். "இங்க உன்னை தவிர வேற...
  2. K

    தென்னங்கீற்று வாசம் வீசுதே...

    "ஏ யா! செந்தில் கெளம்பு ஒரு எட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் போயிட்டு வந்துருவோம்" என்று தன் மகனின் தோளில் கை வைக்க, விருட்டென நிமிர்ந்த செந்தில் தன் தாயை சிவந்த விழிகளுடன் பார்த்தவன். "ஏன் ம்மா என்னை இப்படி ஒவ்வொரு முறையும் வேதனை பட வைக்கிறீங்க?". "என்ன ய்யா! நாங்க பண்ணிட்டோம் அப்படி". "...
  3. K

    கனவில் மின்னிய காதல்

    மிக்க நன்றி கா
  4. K

    பெண்ணின் அவலம்

    • ஷாலினி அன்று மிக நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் அண்ணனும் மிக விரைவாக எழுந்து அவனுடைய வேலைகளை வெகுவாக முடித்தான். தங்கை இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதை அறிந்தவன் எழுப்ப முற்பட்டான். ஆனால், தங்கையோ எழவே இல்லை. இதைக் கண்ட குணா சென்று தன் அன்னையிடம் கூறினான். "அம்மா ஷாலினி...
  5. K

    கனவில் மின்னிய காதல்

    சிரித்துக் கொண்டே "இன்னும் இருவது நாள் தான் மாமா இருக்கு "என்றாள்."முடிஞ்ச அளவுக்கு வர பாக்கறேன் டி , வர போக செலவு , அங்க வந்தா சொந்தக்காரங்களுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வரணும், வெறும் கையை வீசிட்டு வர முடியாதே அந்த செலவு அப்படின்னு நிறைய இருக்கு " என்றான். "எப்ப பாத்தாலும் , இதையே தான்...
  6. K

    கனவில் மின்னிய காதல்

    குணா தனது 11 மாத பெண் குழந்தை இனியாவை தூக்கி போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டிற்குள் இருந்து வெளியில் வந்த குணாவின் மனைவி வதனி "என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?மாமா,அது சின்ன புள்ள இப்படி தூக்கி போட்டு விளையாடின கை குழந்தைக்கு கொல்லாத்து விழுந்திடுச்சினா என்ன பண்ணுவீங்க...
Top