• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. B

    கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை

    நன்றி க்கா🥰
  2. B

    யுவராணியின் ராஜகுமாரன்

    நன்றி க்கா🥰🥰
  3. B

    யுவராணியின் ராஜகுமாரன்

    ரொம்ப நன்றி க்கா🥰❤️❤️
  4. B

    யுவராணியின் ராஜகுமாரன்

    ஒவ்வொரு உடலையும் பயம் கொண்டு மிரண்ட விழிதனில் இவள் காண்பதை பார்த்த மகன் இவளையும் போர்பூமியையும் மிரட்சியாய் காண்கிறான். தூரத்தில் ஒரு உடலை கண்டு உறைந்து போய் நிற்கின்றாள். ஆம் அவளுடைய ராஜகுமாரனே தான், தலைகுப்பற கவிழ்ந்து கிடக்கிறான் முதுகில் ஈட்டியை ஏந்தியபடி. அருகில் சென்றவள் அவனை அள்ளி...
  5. B

    யுவராணியின் ராஜகுமாரன்

    "அம்மா நாம இப்போ எங்கம்மா கிளம்பறோம், ஊரெங்கும் போர்பதட்டமா இருக்கே" என தன் ஏழு வயது மகன் கேட்பதை கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் அவளும் மகனும் எங்கேயோ கிளம்புவது போல உடமைகளை சிறு மூட்டையாக கட்டிக்கொண்டிருந்தாள். "அம்மா கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க ம்மா, நாம இப்போ எங்க கிளம்பறோம், எங்க...
  6. B

    பிரிவிலும் உயிர்க்கும் நேசமிது!

    அக்கா கதை சூப்பர் ஒரு மாதிரி மனசு நிறைஞ்சிடுச்சு❤️❤️❤️❤️வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰
  7. B

    கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை

    வந்தவர்கள் முன்னிலையில் சடங்கு சம்பிரதாயங்கள் அமோகமாக நடந்து முடிக்க அனைவரும் விருந்தை உண்டு விட்டு மொய் எழுத வந்த வேளையில் கோவிந்தும் லட்சுமியிம் மேடையேறி, “யாரும் தப்பா நெனச்சிக்க வேணாம் நாங்க மொய் வாங்க விரும்பல, அதனால நீங்க யாரும் மொய்யோ வேற எதும் பரிசு பொருளோ எதுமே தர வேண்டாம், நாங்க அத...
  8. B

    கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை

    ஆம் இருவரும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் ருசியான தரமான உணவு பதார்த்தங்களின் மூலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று இருந்தனர். வேலைக்கு இரு ஆட்களை போட்டு மதிய உணவையும் உடன் சேர்த்து இருந்தார்கள். இப்படி அமைதியான கடல் போல அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையின் அமைதியை குலைக்கும் விதம் போல்...
  9. B

    கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை

    “அடடா ஆரம்பிச்சிட்டாங்கப்பா அடுத்த தொழில” என நண்பன் ரமேஷ் உடன் இருந்த மற்ற நண்பர்கள் முன் கூற அவனுடன் சேர்ந்து அவர்களும் கோவிந்தனை கண்டு சிரித்தார்கள். “என்ன கோவிந்தா இதாவது நிலைக்குமா இல்ல இதுவும் உன் பேர போல கோவிந்தா கோவிந்தாவா!”என ஒருவன் கூற கோவிந்தால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தனது...
  10. B

    கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை

    கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
Top