- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
என் கண் கொண்டு
உனை காணச் செய்வதாய்
சொல்லியவன்.!
உன் விழிபட்டு,
என் விதி வென்றேன் தேவியே!
மீண்டும் என் வாழ்வில்,
நின் பாதம் பதித்ததும்
புத்துயிர் பெற்றதுபோல்
என் அணுக்கள் யாவிலும்
நிறைத்துக் கொண்டேனடி உனை!
உன் விழிப்பார்வை ஈர்ப்பினில் - என்
கண்ணில் ஒளி வீசுதடி!
உனை காணச் செய்வதாய்
சொல்லியவன்.!
உன் விழிபட்டு,
என் விதி வென்றேன் தேவியே!
மீண்டும் என் வாழ்வில்,
நின் பாதம் பதித்ததும்
புத்துயிர் பெற்றதுபோல்
என் அணுக்கள் யாவிலும்
நிறைத்துக் கொண்டேனடி உனை!
உன் விழிப்பார்வை ஈர்ப்பினில் - என்
கண்ணில் ஒளி வீசுதடி!