New member
- Joined
- Jun 4, 2025
- Messages
- 15
- Thread Author
- #1
#மன்னவன்_பேரை_சொல்லி
#கௌரிவிமர்சனம்
#காதல்_கணவா_உந்தன்_கரம்_விடமாட்டேன்
கண்மணிக்கு 18 வயசு முடியரதுக்குள்ள கல்யாணம் ஆகிடும்னு ஜோசியம் சொல்ல….
அவளோட ஈவில் அப்பத்தா அவங்க மகளோட மகனுக்கே பேத்தியை கட்டி வைக்க பிளான் பண்ணுது….
அவங்க ஈவில்ன இவ அவங்களுக்கு மேல டெவிலா இருக்கா




அந்த பாட்டி அவங்க பிரெண்ட் கூட சேர்ந்து போடும் பிளான் எல்லாம், இவ ப்ரெண்ட் கவியை வெச்சி முறியடிக்கரா…..
இனி பொண்ணு படிச்சி முடிச்சதும் தான் கல்யாணம்னு அப்பா மூர்த்தி சொல்லிவிட…..
பாட்டி அப்செட், பேத்தி ஹேப்பி….
காலேஜ் சேர்ந்து டூர் போன இடத்தில், சில அசபாவிதத்தால் தேவ்வை சந்திச்சு….
சந்தர்ப்ப சூழலில் கல்யாணமும் ஆகிட்டு ரெண்டு பேருக்கும்….
தேவ்க்கு விரும்பம் இருந்தாலும்….அவளின் வயசு, படிப்பை மனசில் வைத்து அவளையும் தள்ளி வைக்கிறான்…..
ஆன அவ பாட்டிக்கே ஹெவியா டஃவ் தரவல்லா தேவ்வை அப்படியே விடுவா…..
படிச்சி முடிச்சி வர வரை…. வெய்ட் பண்ணுனு ஊருக்கு போக…..
அங்க அவ அப்பாத்தாவின் அட்ட்ராசிட்டிஸ் எப்பவும் போல……
இதுக்கு நடுவில், தேவ்வை காணோம்…..
எங்க போனான்?????
எப்படியோ, படிச்சி அவன் கம்பெனிக்கே வேலைக்கு போன…
அங்க இருந்த தேவ்வோ முற்றிலும் புதியவனாய்…..
என்னாச்சி தேவ்க்கு?????
கண்மணி - தேவ் எப்படி சேர்ந்தாங்க?????
இது எல்லாம் மீதி கதை…..
கதை நல்லா டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கதை சூப்பர்





போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்
கள் ரைட்டர் ஜி





#கௌரிவிமர்சனம்
#காதல்_கணவா_உந்தன்_கரம்_விடமாட்டேன்
கண்மணிக்கு 18 வயசு முடியரதுக்குள்ள கல்யாணம் ஆகிடும்னு ஜோசியம் சொல்ல….
அவளோட ஈவில் அப்பத்தா அவங்க மகளோட மகனுக்கே பேத்தியை கட்டி வைக்க பிளான் பண்ணுது….
அவங்க ஈவில்ன இவ அவங்களுக்கு மேல டெவிலா இருக்கா
அந்த பாட்டி அவங்க பிரெண்ட் கூட சேர்ந்து போடும் பிளான் எல்லாம், இவ ப்ரெண்ட் கவியை வெச்சி முறியடிக்கரா…..
இனி பொண்ணு படிச்சி முடிச்சதும் தான் கல்யாணம்னு அப்பா மூர்த்தி சொல்லிவிட…..
பாட்டி அப்செட், பேத்தி ஹேப்பி….
காலேஜ் சேர்ந்து டூர் போன இடத்தில், சில அசபாவிதத்தால் தேவ்வை சந்திச்சு….
சந்தர்ப்ப சூழலில் கல்யாணமும் ஆகிட்டு ரெண்டு பேருக்கும்….
தேவ்க்கு விரும்பம் இருந்தாலும்….அவளின் வயசு, படிப்பை மனசில் வைத்து அவளையும் தள்ளி வைக்கிறான்…..
ஆன அவ பாட்டிக்கே ஹெவியா டஃவ் தரவல்லா தேவ்வை அப்படியே விடுவா…..
படிச்சி முடிச்சி வர வரை…. வெய்ட் பண்ணுனு ஊருக்கு போக…..
அங்க அவ அப்பாத்தாவின் அட்ட்ராசிட்டிஸ் எப்பவும் போல……
இதுக்கு நடுவில், தேவ்வை காணோம்…..
எங்க போனான்?????
எப்படியோ, படிச்சி அவன் கம்பெனிக்கே வேலைக்கு போன…
அங்க இருந்த தேவ்வோ முற்றிலும் புதியவனாய்…..
என்னாச்சி தேவ்க்கு?????
கண்மணி - தேவ் எப்படி சேர்ந்தாங்க?????
இது எல்லாம் மீதி கதை…..
கதை நல்லா டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கதை சூப்பர்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்
கள் ரைட்டர் ஜி