Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
K.காதலின்
M.முகவரி
முகவரி.. 
“என்ன பண்ணப்போற கதிர்?” என்று முல்லை மிரட்சியாய் பார்க்க,
கதிர் கதவை சாத்தியப்படி அவளின் கன்னத்தை அவன் கரங்களில் ஏந்தி, “முல்லை ஐ லவ் யூ” என்று சொன்னவன் அவள் இதழ்களில் தன் இதழ் பதிக்க, முல்லையின் கால் விரல்கள் அனைத்தும் சுண்டி இழுக்க, அவள் கை விரல்கள் கதிரின் தேகத்தை இறுக்கி பிடித்தபடி, அவன் வசம் இருந்து திமிரி கொண்டு வெளியேற முயல, அவனின் கரங்கள் இவளை விடுவிக்க மறுக்க, சில நொடிகள் கடந்த நிலையில் கதிரின் இதழ்களில் சிக்கி இருந்த அவள் இதழ்களை இவன் விடுவித்தான்.
அவன் விழிகள் இவளை உள்வாங்கியபடி நின்றிருக்க, கண்களில் கண்ணீருடன் பார்த்தவள்,” என்ன பண்ற நீ? ஏன் என் வாயில முத்தம் தந்த?” என கேட்க,
“வேற என்ன பண்ண சொல்ற? நான் உன்னை காதலிக்கிறேன் முல்லை. உனக்கு நான் என்னை புரியவைக்க முயற்சி பண்ணி தோற்று போனது தான் மிச்சம்” என்றதும் அவள் அழ, “முல்லை ஏன் அழுவுற?” என்றான் அவன்.
“தெரியல ஆனா அழ வருது.”
“அழாத முல்லை.”
“நான் வீட்டுக்கு போறேன் நகரு.”
“முதல்ல கண்ணை துடை.”
“நான் துடைசிக்கிறேன். நீ போ அப்படி. என் கிட்ட வராத நீ போ.”
“முல்லை நான் சொல்றத கேளு.
“கையை விடு கதிர் நான் போறேன்.” முல்லை கதிரின் கைகளை உதறிவிட்டவள் கண்களில் கண்ணீருடன் வேகமாக பண்ணை வீட்டை விட்டு வெளியே செல்கையில், வாசல் வெளியே இருந்த பெரிய கல்லில் அவள் கால்கள் மோத, “அம்மா” என்று கத்தியபடி அதே இடத்தில் விழுந்தவளை பார்த்து கதிர் பதற்றமாக ஓடி வந்தான்.
“ஐயோ முல்லை என்னாச்சு?”
“பார்த்தா தெரியல. ஆ கால் வலிக்குது.”
“ஏய் ரத்தம் வர மாதிரி இருக்கு.” அவள் வலியில் இன்னும் அலற, “இரு இரு நான் பாக்குறேன்” என்ற கதிர் அடிபட்ட காலை தன் மடியின் மேல் வைத்தப்படி அவள் பாவாடையை முட்டி வரை ஒதுக்கியவன், அவன் கழுத்தில் இருந்த துண்டை கொண்டு ரத்தத்தை சுத்தம் செய்தான்.
முல்லை சட்டென்று அவன் மேல் இருந்து காலை எடுத்தவள் “நா.... நான் போறேன்.”
“இரு முல்லை. நானே உன்னை வீட்டுக்கு கூட்டி போறேன்.”
வேணாம். நான் இனிமே உன்ன பாக்க மாட்டேன். உன் கை என் மேல பட்டா எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் இனி உன் பக்கம் வரவே மாட்டேன் போ” என்று சொன்னபடி முல்லை கால்கள் தாங்கியபடி அவள் வீட்டுக்கு செல்ல, கதிர் மன கலக்கத்தில் இருந்தவன் அவன் நண்பனோடு அவன் வீட்டுக்கு சென்றான்.
அன்றைய தினம் கதிர் அவன் வீடு முழுவதும் முல்லையை தேட, அவள் எங்கும் இல்லா காரணத்தால் இவன் சமையல் அறைக்குள் வந்து முல்லையின் அப்பா கணேஷன் மட்டும் இருப்பதைப் பார்த்தான்.
“வாங்க சின்ன ஐயா. இன்னும் கொஞ்ச நேரத்துல இரவு உணவு தயாராகிடும். வேற எதாவது வேணுமா?”
“இல்ல இல்ல அதெல்லாம் வேணாம். ஆமா முல்லை எங்க?”
“என்னனு தெரியலங்க ஐயா. அவ மதியத்துல இருந்தே இங்க வரல. பண்ண வீட்ல இருந்து வீட்டுக்கு போயிட்டா போல. காலையில இருந்து சாப்புட கூட இல்ல. வீட்ல என்ன பண்ணுறான்னு தெரியல.” வருத்தமாக சொல்லி, “ஐயா நீங்க சாப்பிடுறிங்களா?”
“இல்ல வேணா நான் என் பிரண்டு கூட வெளிய போறேன். அப்பா எங்க”
“நாளைக்கு உங்களுக்கு நிச்சியம் நடக்க போகுது இல்லையா.. அதான் காலையில கோவில்ல பொங்க வைக்கும் போது நம்ம அம்மனுக்கு சாத்த வைர நகைங்கள எடுக்க உங்க அப்பாவும் உங்க பெரிய மாமா ராஜசேகரும். உங்க சின்ன மாமா தனசேகரன் ஐயா வீட்டுக்கு போய் இருக்காங்க.”
“சரி அப்பா வந்தா சொல்லிடுங்க.”
“ம் சரி ஐயா.”
“மணி.... மணி..” என்று கதிர் அழைக்க, என்னடா என்று வந்தான் கதிர்.
“என்ன பண்ணிட்டிருக்க?” என்ற கேள்வியில்,
“சவிக்கு சாவி போட கத்து தரேன் மச்சான்.”
“என்னது?”
“ம்... சூட்கேஸ் சாவி மச்சான்.”
“அவளுக்கு ஏற்கனவே ஒருத்தன் தங்க சாவி போட்டுட்டான். நீ கள்ள சாவி போட try பண்ணாத.”
“ம் கடைசி வர என்னை சாவி போடவும் விடாதீங்க. பூட்டு மாட்டவும் விடாதீங்க.”
“டேய் புலம்பாத சரி வா.”
“எங்க டா?”
“வா சொல்றேன்” என்று கதிரும் மணியும் இவர்களின் காரில் முல்லையின் வீட்டை நோக்கி செல்ல,
“டேய் நான் காரை இங்கேயே நிறுத்துறேன் நீ காரிலேயே இரு. அவ வீட்டாண்ட எல்லாம் நம்ம காருல போனா சரி வராது” என்றான் கதிர்.
“சரி நீ போ. ஆனா சீக்கிரம் வந்துடு.”
கதிர் முல்லை வீட்டிற்குள் நுழைய, முல்லைபூவின் வீட்டு வாசல் இரு புறமும் பட்டு ரோஜா பூக்கள் முளைத்து இருக்க, குடிசை வீட்டின் பனை ஓலை வாசத்தை நுகர்ந்தவாரு அவன் வீட்டின்னுள் நுழைய, வீட்டின் ஒரு மூலையில் பாயில் முல்லை படுத்து இருந்தாள்.
அவளை பார்த்ததும் பதறியடித்து கதிர் அவள் அருகில் சென்றவன், “முல்லை என்னாச்சி?”
“அப்பா.”
“முல்லை இங்க பாரு. நான் கதிர் வந்து இருக்கேன்.” அவளிடம் சத்தம் இல்லாது போக, “முல்லை இங்க பாரு. என்ன இது பீவர் இருக்கு போல. முல்லை” என்று அவளின் கன்னம் தட்ட,
அதில் விழித்தவள், “நீ... நீயென் இங்க வந்த? நீ போ” என்றாள்.
“முல்லை வா பக்கத்து ஊருல தான் ஹாஸ்பிட்டல் இருக்கு. வா அங்க போலாம்.”
“வேணா நான் எங்கேயும் வரல நீ போ.”
“ஐயோ உனக்கு fever இருக்குடி. சொல்றத கேளு வா டாக்டர்கிட்ட போலாம். என்னடி பேச மாட்டேன்ற. நான் சொல்றேன் இல்ல வா. உனக்கு ரொம்ப ஜுரமா இருக்கு பாரு.”
“உன்னால தான் எனக்கு ஜுரம் வந்துச்சு. நீ போ.”
“நானா? என்னாலையா? ஏய் நான் என்ன பண்ணேன்?”
“நீ என்னை...”
“என்ன நான் உன்னை rape பண்ணிட்டேனா?” என்றான் கடுப்பாகி,
“அப்டினா?”
“ஆமா இதுநாள் வர நான் சொன்னதை எல்லாம் புரிஞ்சிகிட்ட பாரு. இப்ப இத என்னனு கேக்குற.”
“என்ன கதிர் முனங்குற?”
“ஒன்னும் இல்ல.”
“சரி நீ போ.”
“நான் போ மாட்டேன் உன்னை பார்க்கத்தான் வந்தேன். இப்ப ஏன் என்னை போக சொல்லுற?”
“நான் தான் என்னை பாக்கக் கூடாதுன்னு சொன்னேன் இல்ல.”
“ஏன் பாக்கக்கூடாது?”
“நீ என் வாயில ஏன் முத்தம் கொடுத்த? இது வரைக்கும் யாரும் என்னய இந்த மாதிரி பண்ணதே இல்ல” என்று முகம் சுளித்தாள்.
“இனியும் என்னை தவிர வேற யாரும் உன்கிட்ட அப்படி பண்ண முடியாது. என்ன அப்படி பாக்குற?” முல்லை எழப்போக, “ஏய் இரு இரு எங்க போற?” என்று கையைப் பிடித்துத் தடுத்தான்.
“கையை விடு கதிர்.”
“இப்ப உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு நான் முத்தம் தந்தது பிடிக்கல அப்படி தானே. அப்ப நான் தந்ததை எனக்கு திருப்பி கொடுத்துடு. நான் போறேன்” என்றான்.
“அது எப்படி தரது?”
“அப்போ நானே எடுத்துக்கவா? சொல்லு முல்ல நானே எடுத்துக்கவா?”
“கையை விடு. நீ முதல்ல வீட்டுக்குப் போ.”
மு”ல்லை! என் முல்லைபூவே இங்க பாரு.”
“நீ போ கதிர். எனக்கு தலையெல்லாம் வலிக்குது.”
“தல வலிக்குதா? சரி வா நான் உன்ன மருத்துவச்சிக்கிட்ட கூட்டிட்டு போறேன்.”
“வேணாம்” என்று அங்கிருந்த நகர,
“நில்லு முல்லை” என்று கதிர் முல்லையின் கரங்களை தன் வசம் இழுத்ததும், முல்லை நிலை தடுமாறி கதிரின் மார்பில் ஒட்டிக்கொள்ள, கதிர் அவள் நெற்றியில் முத்தமுட்டவன், “தல வலி இனி உனக்கு இருக்காது” என்றான்.
“வி... விடு கதிர்.”
“இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு ஜுரம் கூட சரியாகிடும். இது பேர் தான் கட்டி பிடி வைத்தியம். உன்னோட உடலின் மொத்த சூட்டையும் நான் எடுத்துக்குறேன்.”
“என்ன பண்ற நீ? கையை எடு. ஹ்ம்... விடு கதிர். எனக்கு கூசுது.”
கதிர் முல்லையின் முகம் முழுதும் முத்தமிட்டவன், அவளை தன் இதயத்தோடு இறுக்கி அணைக்க... அவன் தீண்டுதலில் தன் பெண்மையை முதல் முறை உணர்ந்த முல்லையின் மனது முல்லைபூவாக மலர்ந்தது.
“முல்லை can you marry me?”
“என்ன கதிர்?” என்றாள் புரியாது.
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? சொல்லுடி. விவரம் தெரிஞ்சதுல இருந்து கல்யாணம் பண்ணா உன்னை தான் கல்யாணம் முடிக்கணும்னு காத்துகிட்டு இருக்கேன். சொல்லு முல்லை நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?
“நீ ஏன் இப்படி எல்லாம் பேசுற? முதல்ல நீ வீட்டுக்கு போ. அப்பா வந்தா என்னை கொன்னுடும். நீ போ கதிர்.”
“போகமாட்டேன். நீ என்னை கட்டிக்கிறேன் சொல்லு நான் போறேன்.. இல்லையா நீ சொல்ற வரைக்கும் நான் உனக்கு முத்தம் தந்துகிட்டே தான் இருப்பேன்” என்று முத்தமிட,
“ஆ.... விடு கதிர்.”
கதிர் முல்லையை தன் வசம் மேலும் அணைக்க, முல்லை அவனிடம் இருந்து மீள முயல, அவள் குடிசை வீட்டின் கீற்றால் பின்னப்பட்ட கதவைத் திறந்துகொண்டு முல்லையின் அப்பா கணேசன் உள்ளே நுழைந்தவர் அதைக் கண்டு அதிர்ந்து, “சின்னய்யா என்ன காரியம் பண்றீங்க? என்ன இதெல்லாம்?” என்றார்.
“என்ன பண்ணப்போற கதிர்?” என்று முல்லை மிரட்சியாய் பார்க்க,
கதிர் கதவை சாத்தியப்படி அவளின் கன்னத்தை அவன் கரங்களில் ஏந்தி, “முல்லை ஐ லவ் யூ” என்று சொன்னவன் அவள் இதழ்களில் தன் இதழ் பதிக்க, முல்லையின் கால் விரல்கள் அனைத்தும் சுண்டி இழுக்க, அவள் கை விரல்கள் கதிரின் தேகத்தை இறுக்கி பிடித்தபடி, அவன் வசம் இருந்து திமிரி கொண்டு வெளியேற முயல, அவனின் கரங்கள் இவளை விடுவிக்க மறுக்க, சில நொடிகள் கடந்த நிலையில் கதிரின் இதழ்களில் சிக்கி இருந்த அவள் இதழ்களை இவன் விடுவித்தான்.
அவன் விழிகள் இவளை உள்வாங்கியபடி நின்றிருக்க, கண்களில் கண்ணீருடன் பார்த்தவள்,” என்ன பண்ற நீ? ஏன் என் வாயில முத்தம் தந்த?” என கேட்க,
“வேற என்ன பண்ண சொல்ற? நான் உன்னை காதலிக்கிறேன் முல்லை. உனக்கு நான் என்னை புரியவைக்க முயற்சி பண்ணி தோற்று போனது தான் மிச்சம்” என்றதும் அவள் அழ, “முல்லை ஏன் அழுவுற?” என்றான் அவன்.
“தெரியல ஆனா அழ வருது.”
“அழாத முல்லை.”
“நான் வீட்டுக்கு போறேன் நகரு.”
“முதல்ல கண்ணை துடை.”
“நான் துடைசிக்கிறேன். நீ போ அப்படி. என் கிட்ட வராத நீ போ.”
“முல்லை நான் சொல்றத கேளு.
“கையை விடு கதிர் நான் போறேன்.” முல்லை கதிரின் கைகளை உதறிவிட்டவள் கண்களில் கண்ணீருடன் வேகமாக பண்ணை வீட்டை விட்டு வெளியே செல்கையில், வாசல் வெளியே இருந்த பெரிய கல்லில் அவள் கால்கள் மோத, “அம்மா” என்று கத்தியபடி அதே இடத்தில் விழுந்தவளை பார்த்து கதிர் பதற்றமாக ஓடி வந்தான்.
“ஐயோ முல்லை என்னாச்சு?”
“பார்த்தா தெரியல. ஆ கால் வலிக்குது.”
“ஏய் ரத்தம் வர மாதிரி இருக்கு.” அவள் வலியில் இன்னும் அலற, “இரு இரு நான் பாக்குறேன்” என்ற கதிர் அடிபட்ட காலை தன் மடியின் மேல் வைத்தப்படி அவள் பாவாடையை முட்டி வரை ஒதுக்கியவன், அவன் கழுத்தில் இருந்த துண்டை கொண்டு ரத்தத்தை சுத்தம் செய்தான்.
முல்லை சட்டென்று அவன் மேல் இருந்து காலை எடுத்தவள் “நா.... நான் போறேன்.”
“இரு முல்லை. நானே உன்னை வீட்டுக்கு கூட்டி போறேன்.”
வேணாம். நான் இனிமே உன்ன பாக்க மாட்டேன். உன் கை என் மேல பட்டா எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் இனி உன் பக்கம் வரவே மாட்டேன் போ” என்று சொன்னபடி முல்லை கால்கள் தாங்கியபடி அவள் வீட்டுக்கு செல்ல, கதிர் மன கலக்கத்தில் இருந்தவன் அவன் நண்பனோடு அவன் வீட்டுக்கு சென்றான்.
அன்றைய தினம் கதிர் அவன் வீடு முழுவதும் முல்லையை தேட, அவள் எங்கும் இல்லா காரணத்தால் இவன் சமையல் அறைக்குள் வந்து முல்லையின் அப்பா கணேஷன் மட்டும் இருப்பதைப் பார்த்தான்.
“வாங்க சின்ன ஐயா. இன்னும் கொஞ்ச நேரத்துல இரவு உணவு தயாராகிடும். வேற எதாவது வேணுமா?”
“இல்ல இல்ல அதெல்லாம் வேணாம். ஆமா முல்லை எங்க?”
“என்னனு தெரியலங்க ஐயா. அவ மதியத்துல இருந்தே இங்க வரல. பண்ண வீட்ல இருந்து வீட்டுக்கு போயிட்டா போல. காலையில இருந்து சாப்புட கூட இல்ல. வீட்ல என்ன பண்ணுறான்னு தெரியல.” வருத்தமாக சொல்லி, “ஐயா நீங்க சாப்பிடுறிங்களா?”
“இல்ல வேணா நான் என் பிரண்டு கூட வெளிய போறேன். அப்பா எங்க”
“நாளைக்கு உங்களுக்கு நிச்சியம் நடக்க போகுது இல்லையா.. அதான் காலையில கோவில்ல பொங்க வைக்கும் போது நம்ம அம்மனுக்கு சாத்த வைர நகைங்கள எடுக்க உங்க அப்பாவும் உங்க பெரிய மாமா ராஜசேகரும். உங்க சின்ன மாமா தனசேகரன் ஐயா வீட்டுக்கு போய் இருக்காங்க.”
“சரி அப்பா வந்தா சொல்லிடுங்க.”
“ம் சரி ஐயா.”
“மணி.... மணி..” என்று கதிர் அழைக்க, என்னடா என்று வந்தான் கதிர்.
“என்ன பண்ணிட்டிருக்க?” என்ற கேள்வியில்,
“சவிக்கு சாவி போட கத்து தரேன் மச்சான்.”
“என்னது?”
“ம்... சூட்கேஸ் சாவி மச்சான்.”
“அவளுக்கு ஏற்கனவே ஒருத்தன் தங்க சாவி போட்டுட்டான். நீ கள்ள சாவி போட try பண்ணாத.”
“ம் கடைசி வர என்னை சாவி போடவும் விடாதீங்க. பூட்டு மாட்டவும் விடாதீங்க.”
“டேய் புலம்பாத சரி வா.”
“எங்க டா?”
“வா சொல்றேன்” என்று கதிரும் மணியும் இவர்களின் காரில் முல்லையின் வீட்டை நோக்கி செல்ல,
“டேய் நான் காரை இங்கேயே நிறுத்துறேன் நீ காரிலேயே இரு. அவ வீட்டாண்ட எல்லாம் நம்ம காருல போனா சரி வராது” என்றான் கதிர்.
“சரி நீ போ. ஆனா சீக்கிரம் வந்துடு.”
கதிர் முல்லை வீட்டிற்குள் நுழைய, முல்லைபூவின் வீட்டு வாசல் இரு புறமும் பட்டு ரோஜா பூக்கள் முளைத்து இருக்க, குடிசை வீட்டின் பனை ஓலை வாசத்தை நுகர்ந்தவாரு அவன் வீட்டின்னுள் நுழைய, வீட்டின் ஒரு மூலையில் பாயில் முல்லை படுத்து இருந்தாள்.
அவளை பார்த்ததும் பதறியடித்து கதிர் அவள் அருகில் சென்றவன், “முல்லை என்னாச்சி?”
“அப்பா.”
“முல்லை இங்க பாரு. நான் கதிர் வந்து இருக்கேன்.” அவளிடம் சத்தம் இல்லாது போக, “முல்லை இங்க பாரு. என்ன இது பீவர் இருக்கு போல. முல்லை” என்று அவளின் கன்னம் தட்ட,
அதில் விழித்தவள், “நீ... நீயென் இங்க வந்த? நீ போ” என்றாள்.
“முல்லை வா பக்கத்து ஊருல தான் ஹாஸ்பிட்டல் இருக்கு. வா அங்க போலாம்.”
“வேணா நான் எங்கேயும் வரல நீ போ.”
“ஐயோ உனக்கு fever இருக்குடி. சொல்றத கேளு வா டாக்டர்கிட்ட போலாம். என்னடி பேச மாட்டேன்ற. நான் சொல்றேன் இல்ல வா. உனக்கு ரொம்ப ஜுரமா இருக்கு பாரு.”
“உன்னால தான் எனக்கு ஜுரம் வந்துச்சு. நீ போ.”
“நானா? என்னாலையா? ஏய் நான் என்ன பண்ணேன்?”
“நீ என்னை...”
“என்ன நான் உன்னை rape பண்ணிட்டேனா?” என்றான் கடுப்பாகி,
“அப்டினா?”
“ஆமா இதுநாள் வர நான் சொன்னதை எல்லாம் புரிஞ்சிகிட்ட பாரு. இப்ப இத என்னனு கேக்குற.”
“என்ன கதிர் முனங்குற?”
“ஒன்னும் இல்ல.”
“சரி நீ போ.”
“நான் போ மாட்டேன் உன்னை பார்க்கத்தான் வந்தேன். இப்ப ஏன் என்னை போக சொல்லுற?”
“நான் தான் என்னை பாக்கக் கூடாதுன்னு சொன்னேன் இல்ல.”
“ஏன் பாக்கக்கூடாது?”
“நீ என் வாயில ஏன் முத்தம் கொடுத்த? இது வரைக்கும் யாரும் என்னய இந்த மாதிரி பண்ணதே இல்ல” என்று முகம் சுளித்தாள்.
“இனியும் என்னை தவிர வேற யாரும் உன்கிட்ட அப்படி பண்ண முடியாது. என்ன அப்படி பாக்குற?” முல்லை எழப்போக, “ஏய் இரு இரு எங்க போற?” என்று கையைப் பிடித்துத் தடுத்தான்.
“கையை விடு கதிர்.”
“இப்ப உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு நான் முத்தம் தந்தது பிடிக்கல அப்படி தானே. அப்ப நான் தந்ததை எனக்கு திருப்பி கொடுத்துடு. நான் போறேன்” என்றான்.
“அது எப்படி தரது?”
“அப்போ நானே எடுத்துக்கவா? சொல்லு முல்ல நானே எடுத்துக்கவா?”
“கையை விடு. நீ முதல்ல வீட்டுக்குப் போ.”
மு”ல்லை! என் முல்லைபூவே இங்க பாரு.”
“நீ போ கதிர். எனக்கு தலையெல்லாம் வலிக்குது.”
“தல வலிக்குதா? சரி வா நான் உன்ன மருத்துவச்சிக்கிட்ட கூட்டிட்டு போறேன்.”
“வேணாம்” என்று அங்கிருந்த நகர,
“நில்லு முல்லை” என்று கதிர் முல்லையின் கரங்களை தன் வசம் இழுத்ததும், முல்லை நிலை தடுமாறி கதிரின் மார்பில் ஒட்டிக்கொள்ள, கதிர் அவள் நெற்றியில் முத்தமுட்டவன், “தல வலி இனி உனக்கு இருக்காது” என்றான்.
“வி... விடு கதிர்.”
“இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு ஜுரம் கூட சரியாகிடும். இது பேர் தான் கட்டி பிடி வைத்தியம். உன்னோட உடலின் மொத்த சூட்டையும் நான் எடுத்துக்குறேன்.”
“என்ன பண்ற நீ? கையை எடு. ஹ்ம்... விடு கதிர். எனக்கு கூசுது.”
கதிர் முல்லையின் முகம் முழுதும் முத்தமிட்டவன், அவளை தன் இதயத்தோடு இறுக்கி அணைக்க... அவன் தீண்டுதலில் தன் பெண்மையை முதல் முறை உணர்ந்த முல்லையின் மனது முல்லைபூவாக மலர்ந்தது.
“முல்லை can you marry me?”
“என்ன கதிர்?” என்றாள் புரியாது.
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? சொல்லுடி. விவரம் தெரிஞ்சதுல இருந்து கல்யாணம் பண்ணா உன்னை தான் கல்யாணம் முடிக்கணும்னு காத்துகிட்டு இருக்கேன். சொல்லு முல்லை நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?
“நீ ஏன் இப்படி எல்லாம் பேசுற? முதல்ல நீ வீட்டுக்கு போ. அப்பா வந்தா என்னை கொன்னுடும். நீ போ கதிர்.”
“போகமாட்டேன். நீ என்னை கட்டிக்கிறேன் சொல்லு நான் போறேன்.. இல்லையா நீ சொல்ற வரைக்கும் நான் உனக்கு முத்தம் தந்துகிட்டே தான் இருப்பேன்” என்று முத்தமிட,
“ஆ.... விடு கதிர்.”
கதிர் முல்லையை தன் வசம் மேலும் அணைக்க, முல்லை அவனிடம் இருந்து மீள முயல, அவள் குடிசை வீட்டின் கீற்றால் பின்னப்பட்ட கதவைத் திறந்துகொண்டு முல்லையின் அப்பா கணேசன் உள்ளே நுழைந்தவர் அதைக் கண்டு அதிர்ந்து, “சின்னய்யா என்ன காரியம் பண்றீங்க? என்ன இதெல்லாம்?” என்றார்.