• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விடியும் வரை கதைப்போமா

New member
Joined
Jun 4, 2025
Messages
15
#மன்னவன்_பேரை_சொல்லி

#கௌரிவிமர்சனம்

#விடியும்_வரை_கதைப்போமா

மறுமணம் கதை…..

அபிக்கு பையன் இருக்கான்….அவனோட மனைவி இல்ல இப்ப….

அவளோட அப்பா அம்மா….அவளுக்கு இதயம் பலவீனமா இருப்பதை மறைச்சு கல்யாணம் பண்ணதால்….குழந்தை பிறந்ததும் இறந்து போய்டா…..

ஆராக்கு, வாய் பேச முடியாது…கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நடந்த விபத்தில் அவள் குரல் போயிட்டு….

அவளை தான் பொண்ணு பார்க்க வராங்க அபி ஃபேமிலி…..

ஆன அவளுக்கு வாய் பேச வராதுன்னு அபி ஃபேமிலிக்கு தெரியாது….

அபிக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லைனாலும் அவன் பையனுக்காக வந்தான்….

வந்த இடத்தில், ஆரா பத்தி தெரிய….அபி அம்மாக்கு கோவம்….

ஆன ஆராவை அப்பா பையன் ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சி….

அபி அம்மா பேச்சை கேட்டு, ஆரா வீட்டிலும் வேணாம்னு சொல்ல….

அபிக்கு மனசு இல்ல ஆராவை விட….

அபி - ஆரா கல்யாணம் எப்படி நடந்துச்சு….

அப்பறம் அவங்க வாழ்க்கை எப்படி போச்சி அது தான் மீதி கதை….

கதை எல்லாம் ரொம்பவே நல்லா இருந்தது…..

அபி அம்மா பேரு…. அம்பிகா வா இல்ல சிவகாமியா?????

நிறைய இடத்தில் இந்த பேரு மாத்தி மாத்தி இருக்கு….

அந்த வில்லி பிள்ளையை அப்படியே விட்டதில் எனக்கு ரொம்ப வருத்தம் பா…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top