• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by Rajesh

  1. Rajesh

    காதம்பரி 19 (இறுதி பாகம்)

    காதம்பரியின் உடலில் இருந்து வெளியேறிய ஆன்மா, தனது கணவன் மடிமீது, தன்னுடைய பிணத்தை கிடத்தி அழுவதை பார்த்து, உருகிபோய் நின்றாள். காதம்பரியின் ஆன்மாவை கவனித்த பிரம்மா யட்சணி, "காதம்பரி ஏன் இப்படி இளகி கலங்குகிறாயோ?" என்று கேட்க. காதம்பரியின் ஆத்மா, திகைத்துவிட்டது. "ஆத்மஸ்வரூபத்தில் இருக்கும்...
  2. Rajesh

    காதம்பரி 18

    அம்மா... என்று ஆணவ செருக்கோடு கமலையை அழைத்தான் வல்லாளன். கமலி, பதறி அடித்துக் கொண்டு அவன் முன்பு வந்து நின்று, அவன் முகம், மார்பகம் எல்லாம் தெளிந்து இருக்கும் ரத்தத் துளிகளைக் கண்டு. "என்னவாயிற்று என் செல்வமே'' என்று பரிதவித்தார். "எனக்கு ஒன்றும் இல்லை தாயே! நம் குலத்திற்கு இழிவு சிறப்பித்த...
  3. Rajesh

    காதம்பரி 17

    "என்னுடைய குடும்பத்திற்கு அப்படி என்ன கிரக தோஷம் பிடித்திருக்கிறதோ? எதனால் இந்தப் பெண், குரங்கின் குட்டியை ஈன்றெடுத்திருக்கிறாள்? யாருடைய சாபம் இது? இவள் சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை. இதை எப்படி என்னுடைய மகன் தாங்கிக் கொள்வான்." என்று கலங்கியபடி அமர்ந்திருந்த கமலி...
  4. Rajesh

    காதம்பரி 16

    அன்று ஒரு பௌர்ணமி நன்னாள். முழு நிலவு நிறைந்த கார்கால மாதம். லேசான மேகமூட்டத்தோடு சிறு தூறல்கள் தூறிக் கொண்டிருக்க. அதிகாலைப் பொழுது காதம்பரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது. வைத்தியரின் மனைவி, "இளவரசி... மிதமான வலியாக இருக்கிறதா? அல்லது உயிர் போகும் வலியாக இருக்கிறதா?" "மிதமான வலியாக...
  5. Rajesh

    காதம்பரி 15

    காதம்பரி, வல்லாளனின் வாழ்க்கை நாட்கள், நல்லபடியாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது. புதுமணத்தம்பதிகள் நித்தம் ஒரு திருத்தல யாத்திரை ஆங்காங்கே விருந்து உபசாரங்கள் என்று சந்தோஷமாக சென்றாலும் மகாராணி கமலியிடம், காதம்பரி இப்படி முகம் கொடுத்து பேசியது இல்லை. காதம்பரிக்கு தன்னுடைய மாமியாரை பார்த்தாலே...
  6. Rajesh

    காதம்பரி 14

    காதம்பரியும் வல்லாளனும் முதலில் மகாராணி கமலியிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக தேடினார்கள். மகாராணி கமலியோ, அவரது அறைக்குள் அடைந்து கொண்டார். மகாராணி கமலிக்கு, இந்த திருமணத்திற்கு விருப்பமில்லை என்பதுதான் அதற்கு முக்கிய காரணம். வல்லாளன், "அம்மா... எல்லா மக்களும் திருமணத்தில் கலந்து கொண்டு, விழாவை...
  7. Rajesh

    காதம்பரி 13

    "கந்த மகா பர்வதத்தில், நான் இறைச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது. ஒரு குழந்தையின் அழுகை குரல் என் செவிகளை எட்டியது. நானும் அந்த குழந்தை எங்கிருக்கிறது? எப்படி இந்த வனத்திற்குள் வந்திருக்கும்? என்று பல்வேறு யோசனைகளோடு சுற்றி அலைந்து திரிந்து தேடிப் பார்த்தேன். ஆனால் குழந்தை என் கண்களில்...
  8. Rajesh

    காதம்பரி 12

    "ஒருமுறைதான் அவனைப் பார்த்திருக்கிறேன். அப்படி என்ன மாயம் செய்து விட்டு போனான்? அவனது நினைவாகவே இருக்கிறது." என்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் நாட்டமும் இல்லாமல் அமர்ந்திருந்தாள் காதம்பரி. வருணன், "அக்கா வகுள ஆரண்ய தேசத்திலிருந்து அரண்மனை வாசிகள் அனைவரும் வந்து விட்டனர். நீ எதற்காக இன்னும்...
  9. Rajesh

    காதம்பரி 11

    காதம்பரியை, நீங்கள் பிறந்து வளர்ந்த தேசத்திற்கு, மருமகளாக அனுப்பப்பட்ட இத்தனை பயம் கொள்கிறீர்களே எதற்காக என்று நான் அறிந்து கொள்ளலாமா? என்றார் ராஜகுரு. கந்தவேலர், "ஐயனே தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. அரசியார் மிகவும் நல்லவர். பொன் புதையல் கிடைக்கும் வரையில். புதையல் கைக்கு கிடைத்த பிறகு...
  10. Rajesh

    காதம்பரி 10

    கதம்பவன தேசம், விழா கோலம் பூண்டு. விழா கோலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வகுள ஆரண்ய தேசத்தில் இருந்து புறப்பட்டு வந்த ராஜகுரு, கடம்பவன தேசத்தில் நுழையும் போது அங்கே அன்னதான கூடத்தில் மக்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு களித்துக் கொண்டிருந்தார்கள். கதம்பவன தேசத்தில் இருக்கும் மக்களுக்கு...
  11. Rajesh

    காதம்பரி 9

    நல்லவனுகளை வாழவிடாதே உலகம்
  12. Rajesh

    காதம்பரி 7

    ஹுரோ, வில்லன் 2ம் அவனே
  13. Rajesh

    காதம்பரி 6

    அவர் கதையின் நகர்வு
  14. Rajesh

    காதம்பரி 5

    ராணி தானே
  15. Rajesh

    காதம்பரி 4

    ர நன்றி பாப்பா
Top