அத்தியாயம்- 12
இருவரின் இதழ்களும் ஒன்றாய் இணைந்து இருக்க, வர்மன் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவன், கைகளை ஊன்றி மேலே எழுந்து,"சாரி!" என்றப்படி வேகமாகச் சமையலறையிலிருந்து வெளியேறி இருந்தான்.
நொடி பொழுதில் நடந்த எதிர்பாராத நிகழ்வால் மகதிக்கு கண்களில் கண்ணீர் அலை கடலாகப் பொங்கியது.
சற்று...
வர்மனின் வீட்டில்,அன்றைய தினம் இரவு நேர உணவை அருணுக்காகத் தயார் செய்துகொண்டு இருந்தாள் மகதி.
மகதியை தன் அம்மாவாக நினைத்த அருணின் மனதில் எல்லையில்லாத சந்தோஷம் பெருகி இருந்தது.
வீட்டில் உள்ள சாய்வான இருக்கையில் அமர்ந்து இருக்கும் அருணின் தாத்தா ராஜனுடன்,சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தவனின்...
அத்தியாயம் - 11
மகதி மாயனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டு இருக்க, வர்மனின் பார்வை இம்மி அளவும் அவளிடமிருந்து நகராமல் இருந்தது.
"பாப்பா! அருணுக்கு எப்போ என்ன மருந்து தரணும்னு நானே எல்லா மருந்து டப்பா மேலையும் தெளிவா எழுதித் தரேன்"என்ற மாயன், மகதியை விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டு...
மகதியின் மாற்றம் மாயனை நிலைக்குலைய செய்தது.
"பாப்பாவுக்கு என்னாச்சு! ஏன் திடிர்னு வர்மன்கிட்ட தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேச நினைக்கிறாள்"என்று தனக்குள் எண்ணிய மாயனுக்கு மகதி பேசியதை வேறு யாரேனும் கேட்டு இருந்தால் தன் தங்கையை என்ன நினைத்து இருப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது.
விடியும் முன்னே...
🐝அத்தியாயம் 10
மாயன் சொன்னதை வர்மனால் நம்ப முடியவில்லை.
தோழிகளுக்குள் பொதுவாகப் பேசிக்கொண்ட வார்த்தைகாகவா மகதி தன்னை இந்த அளவுக்கு நேசிக்கின்றாள் என்ற சந்தேகம் வர்மனின் மனதில் எழுந்ததை மாயனும் அறிந்துக்கொண்டான்.
"வர்மா! அன்னைக்கு நீ சித்தப்பா வீட்டில இருந்து மறுநாள் காலையில ராஜன் சாரோட...
மாயன், வர்மன், மகதி என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, மாயன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியைப் பார்த்து முகம் மாறினன்.
"என்ன வர்மா இது! திருச்சியில் ஒரே கலவரம்போல!?" என்று மாயன் கேக்க, "அதான் அம்மா அப்பா போன் எடுக்கலையா?"எனப் பதற்றத்துடன் கேட்டாள் மகதி...
அத்தியாயம் - 9
கண்கள் கலங்கிய நிலையில் மகதி அவள் அறைக்குள் சென்றதும்,"மகதி என்னாச்சு உனக்கு? " என்று மீண்டும் புரியாமல் கேட்டான் வர்மன்.
"வர்மா! நீங்க என் அம்மாவுக்குப் போன் பண்ணி சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொல்லுங்க"என்ற மகதியின் குரலில் பதற்றமும் அழுகையும் கலந்திருந்தது.
"இரு இரு நான்...
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்,
ஆனால் மகதி தன் மீது கொண்ட காதலுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தனக்குள் புலம்பிய வர்மனுக்கு அவளின் கைக்குறிப்பு புத்தகத்தில் வர்மனை நினைத்து மகதி எழுதிய கடிதங்கள், வரைந்த ஓவியங்கள், அவள் சேகரித்த செய்தி துணுக்குகள் என்று அனைத்தையும் கண்ணார கண்டவன் மனதில்...
அத்தியாயம் - 8
மாயனின் பதிலில் வர்மன் மேலும் குழம்பிப் போனான்.
"என்ன மாயா சொல்லுற காதலா!? நானா!? அதுவும் நம்ம மகதியையா!?" என்று புரியாமல் கேட்டான் வர்மன்.
"ஆமா வர்மா! நீ தான் காரணம். நீ மட்டும் இல்ல நானும் தான் காரணம்" என்று மாயன் சொல்ல,"அடேய்... என்னடா உளறுற!"என்று வர்மன் குழப்பத்துடன்...
அந்த நொடியிலிருந்து தினமும் மூன்று வேளையும் மகதி சிறுவன் அருண்ணோடு கைபேசியில் பேசியவள் தாய் பாசத்துக்கு அடிமையாக மாறி இருந்தாள்.
அருணின் பேச்சு நடவடிக்கை எல்லாம் சாந்தமாக மாறி இருப்பதை பார்த்து வர்மனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ஒரு பொய்யை மறைக்க இனி எத்தனை பொய்யைச் சொல்ல நேரிடுமோ...
அத்தியாயம் -7
"வர்மா...போன்ல யாரு பேசுறது?" என்று ராஜன் கேட்டதும், "தெரியல அப்பா, யாரோ ஒரு பொண்ணோட குரல் தான் கேக்குது" என்ற வர்மனுக்கு தன்னிடம் பேசுவது யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.
"அப்பா... என் அம்மா தான் என்கிட்ட பேசப் போன் பண்ணிருக்காங்க, போனை தாங்க" என்று பார்வை இல்லாத சிறுவன்...
"ஆங் அண்ணி நான் சாப்பிட்டேன்" என்று மகதி தயக்கத்துடன் சொன்னதும், நந்தினி தனக்கான உணவைச் சாப்பிட்டு முடித்தவள் சமையலறையை சுத்தம் செய்துக்கொண்டு இருந்தாள்.
"அண்ணி... நான் பாத்திரம் துளக்கி வைக்கிறேன் நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க" என்ற மகதியை அழுத்தமாகப் பார்த்தவள்,
"நீ சாப்பிட்டேன்னு தானே சொன்ன...
அத்தியாயம்- 6
மகதி பேசிய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று வர்மன் யோசிக்கும் முன்னே அவள் அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.
வர்மன் இருந்த சூழ்நிலையில் அவனும் மேற்கொண்டு மகதியின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
மாயனுடன் ராஜனும் மகதியும் காரில் பயணித்துக்கொண்டு இருக்க,
"என்னைக்கு அந்த...
"அருண்... என் செல்லமே..." என்ற வர்மன் அவனை ஆறுதலாகக் கட்டி அணைக்க,
"அப்பா...எனக்கேன் அப்பா கண்ணு தெரியல? அப்போ இனிமே நான் உங்களைப் பார்க்க முடியாதா?
அப்போ நான் என் அம்மாவையும் இனி பார்க்கவே முடியாதா?" என்ற குழந்தையின் ஏக்கத்தை அறிந்திருந்த வர்மனுக்கு அந்த நிலையிலும் அருணுக்கு தாய் பாசம்...
அத்தியாயம்-5
மகதி மற்றும் வர்மனை இணைத்து கைபேசி வாயிலாகப் பார்த்த பொய் செய்தியைக் கேட்டு வர்மனின் முகம் கோவத்தில் கொந்தளித்தது.
"என்னடா மாயா இது... இந்த டிவி காரங்களுக்கு வேற வேலையா இல்லையா? ஒண்ணுக்கு ரெண்டா இப்படியா அடுத்தவுங்க வாழ்க்கையை படம் பிடித்துப் பணம் பார்ப்பானுங்க" என்ற ராஜனின்...
"என்ன மாயா சொல்லுற விபத்தா?" என்ற வர்மனின் பார்வை மகதியின் மீது பதிந்து மீண்டதும், "ஆமா வர்மா...வீட்டுல இருந்து மகதி காருல ஏறும்போது ஒரு பைக் காரர் இடிச்சிட்டாரு" என்று மாயன் சொன்னதும்,
"பெருசா ஏதும் அடிப்பட்டுச்சா மா" என்று ராஜன் கேட்க, இல்லை என்ற ரீதியில் தலையசைத்த மகதியை பார்த்த வர்மன்...
அத்தியாயம் - 4
சிறுவன் அருணை அந்த நிலைமையில் பார்த்த வர்மன், "ஏங்க... அருணுக்கு என்னாச்சு!ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சு?" என்று அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக்கொண்டு அருண் படிக்கும் பள்ளியின் நிர்வாகி அம்பிகாவிடம் பதற்றத்துடன் கேட்டான்.
அம்பிகாவோ பயத்தில் தன் வியர்வை பூத்த முகத்தைத்...
மாயன் பேசுவதோ சிறுவன் பேசுவதோ எதைப்பற்றியும் காதில் வாங்காத மகதியின் மனம் முழுதும் ரணமாய் மாறி இருக்க, கடந்த பத்து வருடமாக எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கின்றோம் என்று தன்னைத்தானே நொந்து கொண்ட பெண்ணிற்கு தன் தந்தையிடம் இந்த நொடியே பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
காரின் கண்ணாடி வழியே...
💐அத்தியாயம் - 3
அருள்மொழி வர்மனை சிறுவன் அருண் அப்பா என்று அழைத்ததை நம்ப முடியாமல் மகதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
"சொல்லுங்க அப்பா இவங்க தான் என் அம்மாவா!?" என்று கேட்ட அருண் வேகமாக ஓடிச் சென்று மகதியை ஏக்கமாகக் கட்டிக்கொண்டான்.
"அருண்... இந்தப் பக்கம் வா. அப்பா யாரு இவங்க?" என்ற வர்மன்...