• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
நான் கண்ட அந்த நொடி
உனை என் கண்களுள்
பூட்டி வைக்கும் முன்னே,
உடைந்து சிதறி,
உருவம் கலைந்து போனது
நீ மட்டுமல்ல,
என் மனமும்தான்!
இமைக்க மறந்த
இமைகளையும்,
சுவாசிக்க மறந்த
மூச்சுக் காற்றையும்,
துடிக்க மறந்த
இதயத்தையும்,
உணர்ந்தேனடி நானும்!
உயிர் இருந்தும்
உயிர் பிரியும் வலியால்,
உனை மீட்க வழியறியாமல்
பித்தாய் அலைந்தேனடி!
உன் சுவாசம்
உணர்ந்த பொழுதுதான்
என் சுவாசம் எனக்கே

தெரிந்ததை அறிவாயா!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top