• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 12

    எண்ணமது ஒரே நேர்கோட்டில் சந்தித்ததில் , சுற்றிலும் இருந்த சூழல் மறந்து, உற்றார் உறவினர் நண்பர்கள்... மறைந்து, அவர்களுக்கென தனி உலகம் தோன்றி , உணர்வுகளால் ஒன்று பட்டு , வீராவும் , அம்முவும் பேசிக் கொள்வது, கிளாசிக் ஆசானே😍😍😍💐💐💐💐💐. கனவுலகிலும் நினைவுகளிலும் வாழ்ந்த இரு இதயங்களின்...
  2. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 11

    டேய் மோகன், மூளையை கழுவி விடனும்னா முதல்ல அதுக்கு உனக்கு மூளை இருக்கணும் டா.. நீ இப்போ சொல்றதைப் பார்த்தா உன் கோபத்துலயும் அவசரத்துலயும் உன் மூளை எங்கேயோ போயிருச்சுன்னு நினைக்கிறேன். வீரா துரோகம் செஞ்சுட்டான்னு திரும்பத் திரும்ப சொல்ற, ஆனா ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு. கல்யாணத்துல அவ்வளவு பெரிய...
  3. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 10

    ஹா ஹா ஹா...🤣🤣 சூப்பர் டாக்டரே!! உங்க குழப்பத்தை உங்க இடியாப்ப கையெழுத்தோட நீங்களே ஒப்பிட்டு சொல்லிட்டீங்க. பொதுவா ஒருத்தவங்களோட காதல புரிஞ்சுக்கறதுக்கே பரந்த மனப்பான்மை வேணும். இங்க வீரா அஞ்சலியோட வித்தியாசமான அதே நேரம் தூய்மையான காதல புரிஞ்சுக்கணும்னா ஆழமான அழகியலான காதலோட உணர்வும்...
  4. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 9

    அப்பாடா ஃபார்மாலிட்டீஸ் எதுவும் பார்க்காம டாக்டர் நல்ல வேலையா மோகன பொழைக்க வச்சுட்டாரு. ஆனா பாவம் மோகனுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்துல வீரா கிட்டயும் ராஜா கிட்டயும் மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்காரு. ஒருத்தன் ஆமான்றான் ஒருத்தன் இல்லன்றான்🤣🤣 மோகனுக்கு என்ன ஆச்சுன்னு...
  5. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 8

    அச்சோ என்ன எழுத்தாளரே நீங்க ஆரம்பத்துல இருந்து அதிர்ச்சியும் பதட்டத்தையும் குடுத்துட்டே கூட்டிட்டு போறீங்க. இப்போ மோகனுக்கு என்ன ஆச்சு 🙆 டேய் ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டியா டா . நிலைமை புரிஞ்சுக்க நீ முயற்சி பண்ணி இருக்கலாம் மோகன். கவலை சூழ்ந்து கொள்ளும் நேரங்களில் சிலருக்கு...
  6. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 7

    அடேய் ராஜா, நீயே உன் நண்பனை புரிஞ்சிக்கலன்னா எப்படிடா. மோகன பத்தி மட்டும் யோசிக்கிறியே வீராவையும் கொஞ்சம் யோசிச்சு பாத்தியா. நட்புக்கு எந்த நண்பன்டா துரோகம் செய்வான். இத்தனை வருஷம் ஒன்னு மண்ணா பழகிட்டு பொட்டச்சிய பார்த்ததும் நின்னுட்டான்னு நீ பேசினது சரியா😡👊🏾👊🏾 மோகனோட கல்யாணத்துக்கு அவன்...
  7. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 6

    என்ன கிருஷ்ணன் நீங்க சூழல புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைச்சா இப்படி எகத்தாளம் பேசிட்டு திரியறீங்க. குறைந்தபட்சம் பொண்ணோட உணர்வுக்காவது மதிப்பு கொடுத்தீங்களே அதுவரைக்கும் ரொம்ப சந்தோஷம்😏. அது எப்படி !! கனவுல அட்ரஸ அஞ்சலி கிட்ட கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வரணுமா .... அவன் கண்டிப்பா வாங்கிட்டு...
  8. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 5

    ஏதே ..!!! 12 வயசிலிருந்து லவ்வா... என்ன எழுத்தாளரே அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி தரிங்க 😍 தந்தை மகளை விட்டுக் கொடுத்து பேசி விட்டாலும் தன் மனதில் வாழ்பவளை, அவள் தரம் தாழ விடாது , கிருஷ்ணனிடம் அழகாய் , அவர் புரிந்து கொள்ளும்படி விளக்கி விட்டான் வீரா👏👏 பெற்றவர் மனதின் ஆதங்கத்தையும்...
  9. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 4

    ஒரு தப்பும் செய்யாமல் கனவில் பாத்து காதல் செஞ்சதுக்கு, எல்லாரும் முன்னிலையிலும் எவ்வளவு பெரிய அவமானத்தை வீராவும் அஞ்சலியும் சுமந்துட்டு இருக்காங்க. ஒருத்தர ஒருத்தர் உயிராக காதலிக்குறாங்கன்னு பட்டவர்த்தனமா தெரிஞ்சாலும், ஒருத்தரை ஒருத்தர் பார்த்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவே...
  10. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 3

    இதுல யாரை குற்றம் சொல்வது மோகனும் அஞ்சலியை மனதில் எண்ணி கல்யாண மேடை வரை வந்து விட்டான். ஆனால் வீராவும் அஞ்சலியும் கனவிலேயே , இது நிஜமா , நிழலா, இது நிறைவேறுமா? ஒருவரை ஒருவர் பார்ப்போமா? இல்லையா? என்று பலவித இன்னல்களுக்கு நடுவே கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டு இருந்திருக்கின்றனர். ஒருவேளை...
  11. சக்தி பிரியா 💙💜 மிரா

    மன்னவனே அத்தியாயம் 2

    இதுவரைக்கும் திரைப்படங்கள்ல கூட ஹீரோ இல்ல ஹீரோயின் யாராவது ஒருத்தர் கனவுல இன்னொருத்தர் தெரிந்திருப்பாங்க. அவங்கள நெனச்சு காதலிச்சு, அவங்களுக்காக காத்துக்கிட்டு வாழ்ந்துட்டு இருப்பாங்க ஆனால் இது ரொம்ப புதுசு ஆசானே. இங்க வீரா அஞ்சலி இரண்டு பேருமே கனவுல லவ் பண்ணி இருக்காங்க 😍 அதுவும் ஒருத்தர...
  12. சக்தி பிரியா 💙💜 மிரா

    மனம் கொடுத்த மன்னவனே

    மோகனுக்கு அந்த புள்ளைக்கும் கல்யாணம்னு பார்த்தா🤔 இது என்ன twist கிருஷ் 😍😍. அது சரி திருமணம்ன்றது சொர்க்கத்தில இல்ல நிச்சயிக்கப்படுது. வீராக்கு அஞ்சலி ,அஞ்சலிக்கு வீரானு இருக்கும் போது எவனோ ஒருத்தன் அஞ்சலிய கட்டிக்க முடியுமா என்ன😍😍ஆனா மண மேடைக்கு வந்த அஞ்சலி மந்திர புன்னகையோட வந்ததா இல்ல...
  13. சக்தி பிரியா 💙💜 மிரா

    கணவனின் கணிப்பு 1.

    அருமையான ஆரம்பம் அண்ணா😍😍 கணவரை விட்டு வந்ததுக்கு அப்புறமா தான் குழலி லைஃப் நல்லா இருக்குன்னு குடும்பமே நம்புது. ஆனா குழலி வேண்டாம்னு மறுக்குறாங்க... அவளின் கடந்த காலத்தை வைத்து அருமையான ஆரம்பம் அண்ணா... குழலி, வளவன், ஆதித்யன் நல்ல தமிழ் பெயர்கள் வெச்சு இருக்கீங்க. சூப்பர் சூப்பர். மீண்டுமொரு...
  14. சக்தி பிரியா 💙💜 மிரா

    வரமாய் கிடைத்த என்னவனே - 1

    அபாரமான ஆரம்பம் sissy😍😍😍 வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
Top